Roman script
Singer : T. M. Soundararajan
Music by : K. V. Mahadevan
Male Part
Maniyae maniyin oliyae
Olirum anipunaindha vaniyae
Athum anikalagae
Anugadhavarkku piniyae
Pinikku marundhae
Amarar perum virundhae
Paniyen oruvarai
Nin padma paadham panindha pinnae
Male Part
Solladi abiraami solladi abiraami
{Vaanil sudar varumoo
Enakku idar varumoo
Bathil solladi abiraami} (2)
Male Part
Nilladi munnalae nilladi munnalae
Muzhu nilavinai kattu un kannalae
Solladi abiraami
Male Part
{Paluyirum padaitha
Paramanukkae
Sakthi padaithathellam
Undhan seyal allavoo} (2)
Male Part
Nee sollukellaam sirantha
Sol allavoo
Nee sollukellaam sirantha
Sol allavoo
Indha sodhanai enakkalla unakkallavoo
Male Part
Solladi abiraami
Male Part
{Vaaraayoo
Oru bathil kooraayoo
Nilavena paaraayoo
Arul mazhai thaaraayoo} (2)
Male Part
Vaanam idipadavum
Bhoomi podipadavum
Naduvil nindraadum vadivazhgae
Kodigal aada mudigal aada
Pudi pada elunthu aadum kalaiazhagaeMale Part Pillai ullam thullum vannam Devi nee Kotti varum mathalamum saththamida Male Part Vaaraayoo Oru bathil kooraayoo Nilavena paaraayoo Arul mazhai thaaraayoo Male Part Senkaiyil vandu galin galin endru Jayam jayam endraada Idai sangatham endru Silambhu pulambodu thandai kalanthaada Iru kongai kodum pagai endrenna Mendru kulainthu kulainthaada Male Part Malar pangaiyamae unai paadia Pillai nilavum elunthaada Viraindhu vaaraayoo Elunthu vaaraayoo Kanindhu vaaraayoo Male Part Kaali bayangari sooli madhangani Kangalil therigindraal Kangal sivandhidum vannam elunthoru Kaatchiyai tharugindraal Male Part Vaadiya magan ivan Vaazhiya endru oru Vaazhthum solgindraal Vaanagam vaiyagam enganumae Oru vadivaai therigindraal Ezhil vadivaai theringindraal Male Part Annai theringindraal En ammai therigindraal Annai theringindraal En ammai therigindraal Male Part Om shakthi om Om shakthi om Om shakthi om
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
ஆண் : மணியே
மணியின் ஒளியே
ஒளிரும் அணிபுனைந்த
வாணியே அதும் அணிகலகே
அணுகாதவர்க்கு பிணியே
பிணிக்கு மருந்தே அமரர்
பெரும் விருந்தே பணியேன்
ஒருவரை நின் பத்ம பாதம்
பணிந்த பின்னே
ஆண் : சொல்லடி அபிராமி
சொல்லடி அபிராமி
{ வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி } (2)
ஆண் : நில்லடி முன்னாலே
நில்லடி முன்னாலே முழு
நிலவினை காட்டு உன்
கண்ணாலே சொல்லடி
அபிராமி
ஆண் : { பல்லுயிரும்
படைத்த பரமனுக்கே
சக்தி படைத்ததெல்லாம்
உந்தன் செயல் அல்லவோ } (2)
ஆண் : நீ சொல்லுக்கெல்லாம்
சிறந்த சொல் அல்லவோ நீ
சொல்லுக்கெல்லாம் சிறந்த
சொல் அல்லவோ இந்த
சோதனை எனக்கல்ல
உனக்கல்லவோ
ஆண் : சொல்லடி அபிராமி
ஆண் : { வாராயோ ஒரு
பதில் கூறாயோ நிலவென
பாராயோ அருள் மழை
தாராயோ } (2)
ஆண் : வானம் இடிபடவும்
பூமி பொடிபடவும் நடுவில்
நின்றாடும் வடிவழகே கொடிகள்
ஆட முடிகள் ஆட புடி பட எழுந்து
ஆடும் கலை அழகே
ஆண் : பிள்ளை உள்ளம்
துள்ளும் வண்ணம் தேவி
நீ கொட்டி வரும்
மத்தளமும் சத்தமிட
ஆண் : வாராயோ ஒரு
பதில் கூறாயோ நிலவென
பாராயோ அருள் மழை
தாராயோ
ஆண் : செங்கையில் வண்டு
களின் களின் என்று ஜெயம்
ஜெயம் என்றாட இடை சங்கதம்
என்று சிலம்பு புலம்போடு தண்டை
கலந்தாட இரு கொங்கை கொடும்
பகை என்றென்ன மென்று குலைந்து
குலைந்தாட
ஆண் : மலர் பங்கயமே
உன்னை பாடிய பிள்ளை
நிலாவும் எழுந்தாட விரைந்து
வாராயோ எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ
ஆண் : காளி பயங்காரி
சூலி மதங்கனி கண்களில்
தெரிகின்றாள் கண்கள்
சிவந்திடும் வண்ணம்
எழுந்தொரு காட்சியை
தருகின்றாள்
ஆண் : வாடிய மகன்
இவன் வாழிய என்று
ஒரு வாழ்த்தும் சொல்கின்றாள்
வானகம் வையகம் எங்கணுமே
ஒரு வடிவாய் தெரிகின்றாள்
எழில் வடிவாய் தெரிகின்றாள்
ஆண் : அன்னை தெரிகின்றாள்
என் அம்மை தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என்
அம்மை தெரிகின்றாள்
ஆண் : ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம்
சக்தி ஓம்Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Aathi Parasakthi (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Aathi Parasakthi
- Composer: K. V. Mahadevan