Roman script

Solla Theriyaamal Song Lyrics is a track from Kanniyin Sabatham Tamil Film – 1958, K. R. Ramasamy and Anjali Devi. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by T. G. Lingappa. Lyrics works are penned by Kannadasan.

Singer : M. L. Vasanthakumari

Music Director : T. G. Lingappa

Lyricist : Kannadasan

Female Part

Solla theriyaamal manathil

Sugam pirakkuthammaa

Solla theriyaamal manathil

Sugam pirakkuthammaa

Adhai vella theriyaamal dhinamum

Vedhanai kolluthammaa ammaa

Vella theriyaamal dhinamum

Vedhanai kolluthammaa

Female Part

Solla theriyaamal manathil

Sugam pirakkuthammaa

Female Part

Kallai kaniyaakkum isaiyil

Valla tamizhpulavan

Kallai kaniyaakkum isaiyil

Valla tamizhpulavan

Avan nalla mugam kandaal

Kaalgal nadappathillaiyammaa

Female Part

Solla theriyaamal manathil

Sugam pirakkuthammaa

Female Part

Thennavan pillaiyammaa

Avanor chiththirakaaranammaa

Thennavan pillaiyammaa

Avanor chiththirakaaranammaa

Kannal mozhi pesum

Peiya kaariya kaaranammaa

Kannal mozhi pesum

Peiya kaariya kaaranammaa

Female Part

Villil vizhi saerththae avanai

Veezhththa ninaiththirunthaen

Villil vizhi saerththae avanai

Veezhththa ninaiththirunthaen

Miga nalla tamizh kudiyil valarum

Naanam thaduththathammaa

Female Part

Naatha puthumaiyellaam enaiyae

Naadidum vinthayinaal

Naatha puthumaiyellaam enaiyae

Naadidum vinthayinaal

Kadhal idhuthaano

Kadhal idhuthaano

Paruva kaalaththu naadagamo…

Female Part

Solla theriyaamal manathil

Sugam pirakkuthammaa

தமிழ்

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் :  டி. ஜி. லிங்கப்பா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : சொல்லத் தெரியாமல் மனதில்

சுகம் பிறக்குதம்மா

சொல்லத் தெரியாமல் மனதில்

சுகம் பிறக்குதம்மா

அதை வெல்லத் தெரியாமல் தினமும்

வேதனை கொள்ளுதம்மா அம்மா

வெல்லத் தெரியாமல் தினமும்

வேதனை கொள்ளுதம்மா

பெண் : சொல்லத் தெரியாமல் மனதில்

சுகம் பிறக்குதம்மா

பெண் : கல்லைக் கனியாக்கும் இசையில்

வல்ல தமிழ்ப்புலவன்

கல்லைக் கனியாக்கும் இசையில்

வல்ல தமிழ்ப்புலவன்

அவன் நல்ல முகம் கண்டால்

கால்கள் நடப்பதில்லையம்மா

பெண் : சொல்லத் தெரியாமல் மனதில்

சுகம் பிறக்குதம்மா

பெண் : தென்னவன் பிள்ளையம்மா

அவனோர் சித்திரக்காரனம்மா

தென்னவன் பிள்ளையம்மா

அவனோர் சித்திரக்காரனம்மா

கன்னல் மொழி பேசும்

பெரிய காரியக் காரணம்மா

கன்னல் மொழி பேசும்

பெரிய காரியக் காரணம்மா

பெண் : வில்லில் விழி சேர்த்தே அவனை

வீழ்த்த நினைத்திருந்தேன்

வில்லில் விழி சேர்த்தே அவனை

வீழ்த்த நினைத்திருந்தேன்

மிக நல்ல தமிழ்க் குடியில் வளரும்

நாணம் தடுத்தம்மா

பெண் : நாதப் புதுமையெல்லாம் எனையே

நாடிடும் விந்தையினால்

நாதப் புதுமையெல்லாம் எனையே

நாடிடும் விந்தையினால்

காதல் இதுதானோ

காதல் இதுதானோ

பருவக் காலத்து நாடகமோ...........

பெண் : சொல்லத் தெரியாமல் மனதில்

சுகம் பிறக்குதம்மா

Song information

Singer: M. L. Vasanthakumari

Release information: From Kanniyin Sabatham (1958) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: Kannadasan · Music: T. G. Lingappa

Explore this song