Roman script
Solla Theriyaamal Song Lyrics is a track from Kanniyin Sabatham Tamil Film – 1958, K. R. Ramasamy and Anjali Devi. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by T. G. Lingappa. Lyrics works are penned by Kannadasan. Singer : M. L. Vasanthakumari Music Director : T. G. Lingappa Lyricist : Kannadasan Female Part Solla theriyaamal manathil Sugam pirakkuthammaa Solla theriyaamal manathil Sugam pirakkuthammaa Adhai vella theriyaamal dhinamum Vedhanai kolluthammaa ammaa Vella theriyaamal dhinamum Vedhanai kolluthammaa Female Part Solla theriyaamal manathil Sugam pirakkuthammaa Female Part Kallai kaniyaakkum isaiyil Valla tamizhpulavan Kallai kaniyaakkum isaiyil Valla tamizhpulavan Avan nalla mugam kandaal Kaalgal nadappathillaiyammaa Female Part Solla theriyaamal manathil Sugam pirakkuthammaa Female Part Thennavan pillaiyammaa Avanor chiththirakaaranammaa Thennavan pillaiyammaa Avanor chiththirakaaranammaa Kannal mozhi pesum Peiya kaariya kaaranammaa Kannal mozhi pesum Peiya kaariya kaaranammaa Female Part Villil vizhi saerththae avanai Veezhththa ninaiththirunthaen Villil vizhi saerththae avanai Veezhththa ninaiththirunthaen Miga nalla tamizh kudiyil valarum Naanam thaduththathammaa Female Part Naatha puthumaiyellaam enaiyae Naadidum vinthayinaal Naatha puthumaiyellaam enaiyae Naadidum vinthayinaal Kadhal idhuthaano Kadhal idhuthaano Paruva kaalaththu naadagamo… Female Part Solla theriyaamal manathil Sugam pirakkuthammaa
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : சொல்லத் தெரியாமல் மனதில் சுகம் பிறக்குதம்மா சொல்லத் தெரியாமல் மனதில் சுகம் பிறக்குதம்மா அதை வெல்லத் தெரியாமல் தினமும் வேதனை கொள்ளுதம்மா அம்மா வெல்லத் தெரியாமல் தினமும் வேதனை கொள்ளுதம்மா பெண் : சொல்லத் தெரியாமல் மனதில் சுகம் பிறக்குதம்மா பெண் : கல்லைக் கனியாக்கும் இசையில் வல்ல தமிழ்ப்புலவன் கல்லைக் கனியாக்கும் இசையில் வல்ல தமிழ்ப்புலவன் அவன் நல்ல முகம் கண்டால் கால்கள் நடப்பதில்லையம்மா பெண் : சொல்லத் தெரியாமல் மனதில் சுகம் பிறக்குதம்மா பெண் : தென்னவன் பிள்ளையம்மா அவனோர் சித்திரக்காரனம்மா தென்னவன் பிள்ளையம்மா அவனோர் சித்திரக்காரனம்மா கன்னல் மொழி பேசும் பெரிய காரியக் காரணம்மா கன்னல் மொழி பேசும் பெரிய காரியக் காரணம்மா பெண் : வில்லில் விழி சேர்த்தே அவனை வீழ்த்த நினைத்திருந்தேன் வில்லில் விழி சேர்த்தே அவனை வீழ்த்த நினைத்திருந்தேன் மிக நல்ல தமிழ்க் குடியில் வளரும் நாணம் தடுத்தம்மா பெண் : நாதப் புதுமையெல்லாம் எனையே நாடிடும் விந்தையினால் நாதப் புதுமையெல்லாம் எனையே நாடிடும் விந்தையினால் காதல் இதுதானோ காதல் இதுதானோ பருவக் காலத்து நாடகமோ........... பெண் : சொல்லத் தெரியாமல் மனதில் சுகம் பிறக்குதம்மா
Song information
Singer: M. L. Vasanthakumari
Release information: From Kanniyin Sabatham (1958) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: Kannadasan · Music: T. G. Lingappa
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Kanniyin Sabatham