Roman script

Solla Solla Ulle Song Lyrics is the track from Kumari Tamil Film – 1952, Starring M.G.R., Vijayakumar, T. S. Durairaj, Madhuri Devi, Sriranjani, C. T. Rajakantham and Others. This song was sung by A. P. Komala. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by M. P. Sivan.

Singer : A. P. Komala

Music Director : K. V. Mahadevan

Lyricist : M. P. Sivan

Female Part

Solla solla

Solla solla ullae vekkam

Etti etti paakkudhae

Chella pillai polae aasai

Kitta kitta pogudhe…..

Solla solla

Solla solla ullae vekkam

Etti etti paakkudhae

Chella pillai polae aasai

Kitta kitta pogudhe…..

Female Part

Kannaal unnai kandapodhae

Ennaiyariyaamale ennam thulliyaadudhe

Kannaal unnai kandapodhae

Ennaiyariyaamale ennam thulliyaadudhe

Solla solla

Solla solla ullae vekkam

Etti etti paakkudhae

Chella pillai polae aasai

Kitta kitta pogudhe…..

Female Part

Aadum bommai polae ennai

Aattudhae un nesamae

Aadum bommai polae ennai

Aattudhae un nesamae

Eedu illaamal manamum

Naadudhe un ullaasame

Eedu illaamal manamum

Naadudhe un ullaasame

Solla solla

Solla solla ullae vekkam

Etti etti paakkudhae

Chella pillai polae aasai

Kitta kitta pogudhe…..

Female Part

Gaandha vegamaana paarvai

Kaatti aasai thoondudhe

Vaazhkkai jodiyaagave

Gaandha vegamaana paarvai

Kaatti aasai thoondudhe

Vaazhkkai jodiyaagave

Solla solla

Solla solla ullae vekkam

Etti etti paakkudhae

Chella pillai polae aasai

Kitta kitta pogudhe…..

தமிழ்

பாடகி : ஏ. பி. கோமளா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : எம். பி. சிவன்

பெண் : சொல்ல சொல்ல

சொல்ல சொல்ல உள்ளே வெக்கம்

எட்டி எட்டி பாக்குதே..

செல்ல பிள்ளை போலே ஆசை

கிட்ட கிட்ட போகுதே........

சொல்ல சொல்ல

சொல்ல சொல்ல உள்ளே வெக்கம்

எட்டி எட்டி பாக்குதே..

செல்ல பிள்ளை போலே ஆசை

கிட்ட கிட்ட போகுதே........

பெண் : கண்ணால் உன்னை கண்டபோதே

என்னையறியாமலே எண்ணம் துள்ளியாடுதே

கண்ணால் உன்னை கண்டபோதே

என்னையறியாமலே எண்ணம் துள்ளியாடுதே

சொல்ல சொல்ல

சொல்ல சொல்ல உள்ளே வெக்கம்

எட்டி எட்டி பாக்குதே..

செல்ல பிள்ளை போலே ஆசை

கிட்ட கிட்ட போகுதே........

பெண் : ஆடும் பொம்மை போலே என்னை

ஆட்டுதே உன் நேசமே

ஆடும் பொம்மை போலே என்னை

ஆட்டுதே உன் நேசமே

ஈடு இல்லாமல் மனமும்

நாடுதே உன் உல்லாசமே.....

ஈடு இல்லாமல் மனமும்

நாடுதே உன் உல்லாசமே.....

சொல்ல சொல்ல

சொல்ல சொல்ல உள்ளே வெக்கம்

எட்டி எட்டி பாக்குதே..

செல்ல பிள்ளை போலே ஆசை

கிட்ட கிட்ட போகுதே........

பெண் : காந்த வேகமான பார்வை

காட்டி ஆசை தூண்டுதே

வாழ்க்கை ஜோடியாகவே

காந்த வேகமான பார்வை

காட்டி ஆசை தூண்டுதே

வாழ்க்கை ஜோடியாகவே

சொல்ல சொல்ல

சொல்ல சொல்ல உள்ளே வெக்கம்

எட்டி எட்டி பாக்குதே..

செல்ல பிள்ளை போலே ஆசை

கிட்ட கிட்ட போகுதே........

Song information

Singer: A. P. Komala

Release information: From Kumari (1952) · Singer: A. P. Komala · Lyricist: M. P. Sivan · Music: K. V. Mahadevan

Explore this song