Roman script

Singer : Ghandasala

Music by : V. Dakshinamurthy

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Male Part

Soodhaadi maandhargalin

Suga vaazhvum oru naalil ..aaaa

Paadhaalam pogumenal

Paar arindha unmai andro

Male Part

Solla mudiyaadha thunba kadhai

Soodhaadi manidharin soga kadhai

Solla mudiyaadha thunba kadhai

Soodhaadi manidharin soga kadhai

Nalla manidharum vanjagaragi

Kalla vealigal seidha kadhai

Nalla manidharum vanjagaragi

Kalla vealigal seidha kadhai

Silar kollai laabathil konda mogathaal

Ulladhum izhandhu uru kulaindha kadhai

Male Part

Solla mudiyaadha thunba kadhai

Soodhaadi manidharin soga kadhai

Male Part

Andha naalilae panja paandavar

Arasu urimaiyai izhandhadhum..aaaaa

Andha naalilae panja paandavar

Arasu urimaiyai izhandhadhum

Azhagu paanjaali ammaiyaarudan

Anaivarum kaattil alaindhadhum

Male Part

Solla mudiyaadha thunba kadhai

Soodhaadi manidharin soga kadhai

Male Part

Anbu maelidum nalan thamayandhi

Allal sumandhu varunthiyathum…aaaa

Anbu maelidum nalan thamayandhi

Allal sumandhu varunthiyathum

Ariya kaadhalai piriya nernthathum

Aadhaaram izhandhadhum soodhaattathaale

Male Part

Solla mudiyaadha thunba kadhai

Soodhaadi manidharin soga kadhai

தமிழ்

பாடகர் : கண்டசாலா

இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி

பாடல் ஆசிரியர் :பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ஆண் : சூதாடி மாந்தர்களின்

சுக வாழ்வும்...ஒரு நாளில் ..ஆஅ...ஆஅ

ஒரு நாளில் பாதாளம் போகுமெனல்

பாரறிந்த உண்மையன்றோ?

ஆண் : சொல்ல முடியாத துன்பக் கதை

சூதாடி மனிதரின் சோகக் கதை

சொல்ல முடியாத துன்பக் கதை

சூதாடி மனிதரின் சோகக் கதை

நல்ல மனிதரும் வஞ்சகராகி

கள்ள வேலைகள் செய்த கதை

நல்ல மனிதரும் வஞ்சகராகி

கள்ள வேலைகள் செய்த கதை

சிலர் கொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்

உள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை

ஆண் : சொல்ல முடியாத துன்பக் கதை

சூதாடி மனிதரின் சோகக் கதை

ஆண் : அந்த நாளிலே பஞ்ச பாண்டவர்

அரசு உரிமையை இழந்ததும்...ஆஅ..ஆ

அந்த நாளிலே பஞ்ச பாண்டவர்

அரசு உரிமையை இழந்ததும்

அழகு பாஞ்சாலி அம்மையாருடன்

அனைவரும் காட்டில் அலைந்ததும்

ஆண் : சொல்ல முடியாத துன்பக் கதை

சூதாடி மனிதரின் சோகக் கதை

ஆண் : அன்பு மேலிடும் நளன் தமயந்தி

அல்லல் சுமந்து வருந்தியதும்

அன்பு மேலிடும் நளன் தமயந்தி

அல்லல் சுமந்து வருந்தியதும்

அரிய காதலைப் பிரிய நேர்ந்ததும்

ஆதாரம் இழந்ததும் சூதாட்டத்தாலே

ஆண் : சொல்ல முடியாத துன்பக் கதை

சூதாடி மனிதரின் சோகக் கதை

Song information

Singer: Ghandasala

Music by: V. Dakshinamurthy

Lyrics by: Pattukottai Kalyanasundaram

Release information: From Ulagam Sirikirathu (1959) · Singer: Ghandasala · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: V. Dakshinamurthy

Explore this song