Roman script

Sirunagai Valar Song Lyrics is a track from Jaya Gopi Tamil Film – 1955, Starring V. Nagayya, G. Varalakshmi and Others. This song was sung by Jikki  and the music was composed by Viswanathan – Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.

Singer : Jikki

Music Director : Viswanathan – Ramamoorthy

Lyricist : Kannadasan

Female Part

Sirunagai valar sogusulla singaarane

Sam sam sam peraananthamae

Aanantham maebi anbaaga paadu

Kilukilu pani malar kann vizhiodu

Kilukilu….

Female Part

Sirunagai valar sogusulla singaarane

Sam sam sam peraananthamae

Aanantham maebi anbaaga paadu

Kilukilu pani malar kann vizhiodu

Kilukilu….

Female Part

Bandu melam doli thaalam

Vaaththiyangal paar

Band-u melam doli thaalam

Vaaththiyangal paar

Kondu vanthaen naanumae

Paaraayo aada vaaraayo

Female Part

Nee azhuthaal poonai varumingae paar

Nee azhuthaal poonai varumingae paar

Joraai naanae aadugiraen

Melaamenthaen anbaana raja

Paaraalum thuraiyaagum neeyae

Kilukilu pani malar kann vizhiodu

Kilukilu….

Female Part

Chittupillai

Muththu muththu paappaavellaam

Odi vanthu theduthae paaraayo

Aada vaaraayo

Female Part

Chittupillai

Muththu muththu paappaavellaam

Odi vanthu theduthae paaraayo

Aada vaaraayo

Female Part

Vinthaigal seivaai en kannae

Thamaashaa ellaam seivaayae

Vinthaigal seivaai en kannae

Thamaashaa ellaam seivaayae

Melaamenthan thenpaangu raja

Paaraalum thuraiyaagum neeyae

Kilukilu pani malar kann vizhiodu

Kilukilu….

Female Part

Sirunagai valar sogusulla singaarane

Sam sam sam peraananthamae

Aanantham maebi anbaaga paadu

Kilukilu pani malar kann vizhiodu

Kilukilu pani malar kann vizhiodu

தமிழ்

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : சிறுநகை வளர் சொகுசுள்ள சிங்காரனே

சம் சம் சம் பேரானந்தமே

ஆனந்தம் மேவி அன்பாகப் பாடு

கிளுகிளு பனி மலர்க் கண் விழியோடு

கிளுகிளு.....

பெண் : சிறுநகை வளர் சொகுசுள்ள சிங்காரனே

சம் சம் சம் பேரானந்தமே

ஆனந்தம் மேவி அன்பாகப் பாடு

கிளுகிளு பனி மலர்க் கண் விழியோடு

கிளுகிளு.....

பெண் : பேண்டு மேளம் டோலி தாளம்

வாத்தியங்கள் பார்

பேண்டு மேளம் டோலி தாளம்

வாத்தியங்கள் பார்

கொண்டு வந்தேன் நானுமே

பாராயோ ஆட வாராயோ

பெண் : நீ அழுதால் பூனை வருமிங்கே பார்

நீ அழுதால் பூனை வருமிங்கே பார்

ஜோராய் நானே ஆடுகிறேன்

மேலாமெந்தன் அன்பான ராஜா

பாராளும் துரையாகும் நீயே

கிளுகிளு பனி மலர்க் கண் விழியோடு

கிளுகிளு....

பெண் : சிட்டுப்பிள்ளை

முத்து முத்து பாப்பாவெல்லாம்

ஓடி வந்து தேடுதே பாராயோ

ஆட வாராயோ

பெண் : சிட்டுப்பிள்ளை

முத்து முத்து பாப்பாவெல்லாம்

ஓடி வந்து தேடுதே பாராயோ

ஆட வாராயோ

பெண் : விந்தைகள் செய்வாய் என் கண்ணே

தமாஷா எல்லாம் செய்வாயே

விந்தைகள் செய்வாய் என் கண்ணே

தமாஷா எல்லாம் செய்வாயே

மேலாமெந்தன் தென்பாங்கு ராஜா

பாராளும் துரையாகும் நீயே

கிளுகிளு பனி மலர்க் கண் விழியோடு

கிளுகிளு....

பெண் : சிறுநகை வளர் சொகுசுள்ள சிங்காரனே

சம் சம் சம் பேரானந்தமே

ஆனந்தம் மேவி அன்பாகப் பாடு

கிளுகிளு பனி மலர்க் கண் விழியோடு

கிளுகிளு பனி மலர்க் கண் விழியோடு

Song information

Singer: Jikki

Release information: From Jaya Gopi (1955) · Singer: Jikki · Lyricist: Kannadasan · Music: Viswanathan – Ramamoorthy

Explore this song