Roman script

Singer : C. S. Jayaraman

Music by : Sudharsanam

Male Part

Sirithaalum azhuthaalum

Nilai ondru thaan…aan…

Sendraalum nindraalum

Vazhi ondru thaan

Vazhi ondru thaan

Male Part

Sirithaalum azhuthaalum

Nilai ondru thaan…

Sirithaalum azhuthaalum

Nilai ondru thaan..

Sendraalum nindraalum

Vazhi ondru thaan

Male Part

Thodarnthaalum mudinthaalum

Kadhai ondru thaan

Thaazhnthaalum vaazhnthaalum

Tharam ondru thaan

Male Part

Sirithaalum azhuthaalum

Nilai ondru thaan..

Male Part

Inaivadhilae inbam

Pirivadhilae thunbam

Ulaginil maaradha needhi

Inaivadhilae inbam

Pirivadhilae thunbam

Ulaginil maaradha needhi

Male Part

Varuvadhu pol vandhu

Nilaipadhu pol nindru

Varuvadhu pol vandhu

Nilaipadhu pol nindru

Maraivathu thaan vaazhvil paadhi..ee…

Male Part

Sirithaalum azhuthaalum

Nilai ondru thaan…

Male Part

Aanandha veri yeri

Aayiram poi koorum

Maanida samuthaaya ellai

Aanandha veri yeri

Aayiram poi koorum

Maanida samuthaaya ellai

Male Part

Idhil thannalam karudhatha

Thaaimaiyai maravatha

Thannalam karudhatha

Thaaimaiyai maravatha

Pennmaiyum illamal illai..ee…

Male Part

Sirithaalum azhuthaalum

Nilai ondru thaan..

Sendraalum nindraalum

Vazhi ondru thaan

Male Part

Thodarnthaalum mudinthaalum

Kadhai ondru thaan

Thaazhnthaalum vaazhnthaalum

Tharam ondru thaan

Male Part

Sirithaalum azhuthaalum

Nilai ondru thaan..

தமிழ்

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்

இசையமைப்பாளர் : சுதர்சனம்

ஆண் : சிரித்தாலும் அழுதாலும்

நிலை ஒன்றுதான்....ஆன்

சென்றாலும் நின்றாலும்

வழி ஒன்றுதான்

வழி ஒன்றுதான்

ஆண் : சிரித்தாலும் அழுதாலும்

நிலை ஒன்றுதான்....

சிரித்தாலும் அழுதாலும்

நிலை ஒன்றுதான்

சென்றாலும் நின்றாலும்

வழி ஒன்றுதான்

வழி ஒன்றுதான்

ஆண் : தொடர்ந்தாலும் முடிந்தாலும்

கதை ஒன்றுதான்

தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும்

தரம் ஒன்றுதான்

ஆண் : சிரித்தாலும் அழுதாலும்

நிலை ஒன்றுதான்....

ஆண் : இணைவதிலே இன்பம்

பிரிவினிலே துன்பம்

உலகினில் மாறாத நீதி

இணைவதிலே இன்பம்

பிரிவினிலே துன்பம்

உலகினில் மாறாத நீதி

ஆண் : வருவது போல் வந்து

நிலைப்பது போல் நின்று

வருவது போல் வந்து

நிலைப்பது போல் நின்று

மறைவது தான் வாழ்வில் பாதி....ஈ.....

ஆண் : சிரித்தாலும் அழுதாலும்

நிலை ஒன்றுதான்....

ஆண் : ஆனந்த வெறியேறி

ஆயிரம் பொய் கூறும்

மானிட சமுதாய எல்லை

ஆனந்த வெறியேறி

ஆயிரம் பொய் கூறும்

மானிட சமுதாய எல்லை

ஆண் : இதில் தன்னலம் கருதாத

தாய்மையை மறவாத

தன்னலம் கருதாத

தாய்மையை மறவாத

பெண்மையும் இல்லாமல் இல்லை....ஈ.....

ஆண் : சிரித்தாலும் அழுதாலும்

நிலை ஒன்றுதான்

சென்றாலும் நின்றாலும்

வழி ஒன்றுதான்

ஆண் : தொடர்ந்தாலும் முடிந்தாலும்

கதை ஒன்றுதான்

தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும்

தரம் ஒன்றுதான்

ஆண் : சிரித்தாலும் அழுதாலும்

நிலை ஒன்றுதான்....

Song information

Singer: C. S. Jayaraman

Music by: Sudharsanam

Release information: From Kalathur Kannamma (1960) · Lyricist: Kannadasan

Explore this song