Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Sunandha Music by : S. A. Rajkumar Lyrics by : S. A. Rajkumar Male Part Siraiyinil seethai thavam seigiraal Vizhiyinil indru edhai solgiraal Siragilaiyaa nee parpatharukku Uravilaiyaa unnai anaipathruku Male Part Siraiyinil seethai thavam seigiraal Vizhiyinil indru edhai solgiraal Female Part Engal veettu thendralukku valaikaappu Nandhavana poongodikku malarkaappu Muthuk kuliththaale naalai Mutham koduppalae Moovulagai aala oru mannan pirappaanae Male Part Kanmaniye ennuyirai Unnidam vaithaenae Kanngalilae neer mazhai yaeno Un kulam kaapaenea Male Part Siraiyinil seethai thavam seigiraal Vizhiyinil indru edhai solgiraal Male Part Thangai petra singathirkku Thanga thottilthaan Engal illam enguengum ini Pongum inbamthaan Natchithara thoranangal vairapandhal melae Annan tharum seethanangal maanikkangal thane Male Part Vensirayil vantha magan Geethaiyai sonnanae Venmathiyae un maganum Un vithi Velvaanae Male Part Siraiyinil seethai thavam seigiraal Vizhiyinil indru edhai solgiraal Siragilaiyaa nee parpatharukku Uravilaiyaa unnai anaipathruku Male Part Siraiyinil seethai thavam seigiraal Vizhiyinil indru edhai solgiraal….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுனந்தா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : சிறையினில் சீதை தவம் செய்கிறாள் விழியினில் இன்று எதை சொல்கிறாள் சிறகில்லையா நீ பறப்பதற்கு உறவில்லையா உன்னை அணைப்பதற்கு ஆண் : சிறையினில் சீதை தவம் செய்கிறாள் விழியினில் இன்று எதை சொல்கிறாள் பெண் : எங்கள் வீட்டு தென்றலுக்கு வளைக்காப்பு நந்தவன பூங்கொடிக்கு மலர்காப்பு முத்துக் குளித்தாளே நாளை முத்தம் கொடுப்பாளே மூவுலகை ஆள ஒரு மன்னன் பிறப்பானே ஆண் : கண்மணியே என்னுயிரை உன்னிடம் வைத்தேனே கண்களிலே நீர் மழை ஏன் உன் குலம் காப்பேனே சிறையினில் சீதை தவம் செய்கிறாள் விழியினில் இன்று எதை சொல்கிறாள் பெண் : தங்கை பெற்ற சிங்கத்திற்கு தங்கத் தொட்டில்தான் எங்கள் இல்லம் எங்கெங்கும் இனி பொங்கும் இன்பம்தான் நட்சத்திர தோரணங்கள் வைரப்பந்தல் மேலே அண்ணன் தரும் சீதனங்கள் மாணிக்கங்கள் தானே ஆண் : வெஞ்சிறையில் வந்த மகன் கீதையை சொன்னானே வெண்மதியே உன் மகனும் உன் விதி வெல்வானே ஆண் : சிறையினில் சீதை தவம் செய்கிறாள் விழியினில் இன்று எதை சொல்கிறாள் சிறகில்லையா நீ பறப்பதற்கு உறவில்லையா உன்னை அணைப்பதற்கு ஆண் : சிறையினில் சீதை தவம் செய்கிறாள் விழியினில் இன்று எதை சொல்கிறாள்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Sunandha
Music by: S. A. Rajkumar
Lyrics by: S. A. Rajkumar
Release information: From Thangachi (1987) · Singer: S. P. Balasubrahmanyam and Sunantha · Lyricist: S. A. Rajkumar · Music: S. A. Rajkumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Sunandha
- Film / album: Thangachi
- Composer: S. A. Rajkumar
- Lyricist: S. A. Rajkumar