Roman script

Singers : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Singaari neethaan en sangeetham

Oiyyaari naanthaan un santhosam

Male Part

……………..

Male Part

Ennodu…..oo…..

Ennodu potti pottu paaraendi

Yaarendru ennai kettu paaraendi

Male Part

En ponnaana paattukku bodhai kodukkindra

Ullaasa poonjittu killaatha thaen mottu

Un maeni naan thottu

Undaagum en mettu…..vaa….vaaraevaah….

Haei you….you how about you darling

Male Part

………………

Male Part

My dear…..

Pettikkul irukkum thangam nee

Kattukkul kidakkum singam naan

Thappikkum varaikkum sorkkam idhe

My dear…..soorakkottai rajavum

Seettukkattu raniyum….

Male Part

Soorakkottai rajavum

Seettukkattu raniyum

Aattam pottu paarththaa theriyum

Appo nee yaaru naan yaaru puriyum

Odai kanda neeraaga odi vantha painkili

Mogam meeri ponaal rasippaal

Enthan paattodu paattaaga kalappaal

Male Part

Singaari neethaan en sangeetham

Oiyyaari naanthaan un santhosam

Male Part

En ponnaana paattukku bodhai kodukkindra

Ullaasa poonjittu killaatha thaen mottu

Un maeni naan thottu

Undaagum en mettu…..vaa….vaaraevaah….

Male Part

Singaari neethaan en sangeetham

Oiyyaari naanthaan un santhosam

Male Part

En ponnaana paattukku bodhai kodukkindra

Ullaasa poonjittu killaatha thaen mottu

Un maeni naan thottu

Undaagum en mettu…..vaa….vaaraevaah….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : சிங்காரி நீதான் என் சங்கீதம்

ஒய்யாரி நான்தான் உன் சந்தோஷம்

ஆண் : .......................

ஆண் : என்னோடு.......ஊ........

என்னோடு போட்டி போட்டு பாரேன்டி

யாரென்று என்னை கேட்டுப் பாரேன்டி

ஆண் : என் பொன்னான பாட்டுக்கு போதை கொடுக்கின்ற

உல்லாச பூஞ்சிட்டு கிள்ளாத தேன் மொட்டு

உன் மேனி நான் தொட்டு

உண்டாகும் என் மெட்டு...வா....வாரேவாஹ்...........

ஹேய் யூ.......யூ ஹௌ அபௌட் யூ டார்லிங்.....

ஆண் : ..........................

ஆண் : மை டியர்.......

பெட்டிக்குள் இருக்கும் தங்கம் நீ

கட்டுக்குள் கிடக்கும் சிங்கம் நான்

தப்பிக்கும் வரைக்கும் சொர்க்கம் இதே

மை டியர்.......சூரக்கோட்டை ராஜாவும்.....

சீட்டுக்கட்டு ராணியும்....

ஆண் : சூரக்கோட்டை ராஜாவும்

சீட்டுக்கட்டு ராணியும்

ஆட்டம் போட்டு பார்த்தா தெரியும்

அப்போ நீ யாரு நான் யாரு புரியும்

ஓடைக் கண்ட நீராக ஓடி வந்த பைங்கிளி

மோகம் மீறி போனால் ரசிப்பாள்

எந்தன் பாட்டோடு பாட்டாக கலப்பாள்

ஆண் : சிங்காரி நீதான் என் சங்கீதம்

ஒய்யாரி நான்தான் உன் சந்தோஷம்

ஆண் : என் பொன்னான பாட்டுக்கு போதை கொடுக்கின்ற

உல்லாச பூஞ்சிட்டு கிள்ளாத தேன் மொட்டு

உன் மேனி நான் தொட்டு

உண்டாகும் என் மெட்டு...வா....வாரேவாஹ்.....

ஆண் : சிங்காரி நீதான் என் சங்கீதம்

ஒய்யாரி நான்தான் உன் சந்தோஷம்

ஆண் : என் பொன்னான பாட்டுக்கு போதை கொடுக்கின்ற

உல்லாச பூஞ்சிட்டு கிள்ளாத தேன் மொட்டு

உன் மேனி நான் தொட்டு

உண்டாகும் என் மெட்டு...வா....வாரேவாஹ்.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Lorry Driver Rajakannu (1981) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song