Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Singaara thaer kooda thirai pottu pogum Adhu kooda unakkilaiyae Ammammaa sevvaanam thanai kooda megangal moodum Moodaatha venn mullaiyae Male Part Singaara thaer kooda thirai pottu pogum Adhu kooda unakkilaiyae Ammammaa sevvaanam thanai kooda megangal moodum Moodaatha venn mullaiyae Male Part Muththukkal sippikkul irunthaal enna Mottukkal ilaikkul maranthaal enna Kattukkul maeniyai vaiththai enna Kallaipol illaamal kaninthaal enna Male Part Ada vaazhaithandu kaalai konjam Selai suttri vaiththaal enna Vanna chittu saanthu pottu Vaiththaal enna Male Part Singaara thaer kooda thirai pottu pogum Adhu kooda unakkilaiyae Ammammaa sevvaanam thanai kooda megangal moodum Moodaatha venn mullaiyae Male Part Thandaikku kaalgalil idamillaiyo Kondaikku koondhalil vazhiyillaiyo Manjalthaan mangaikku manamillaiyo Mayittaal kannukku azhagillaiyo Male Part Ambaalai kannaara kandu penmai Kondaal nanmaiyundu Ambaalai kannaara kandu penmai Kondaal nanmaiyundu Naanam kondu Vetkkam kondu nadanthaal enna Male Part Singaara thaer kooda thirai pottu pogum Adhu kooda unakkilaiyae Ammammaa sevvaanam thanai kooda megangal moodum Moodaatha venn mullaiyae Male Part Washington pennukku kandaangiyum Vaasalil kannanin thirukoyilaam Geethaiyum seethaiyum angae kandaar Bodhaiyum vaathaiyum ingae thanthaar Male Part Namm thennaattu panpaadu ondru Anbu paasam inbam endru Namm thennaattu panpaadu ondru Anbu paasam inbam endru Thaaimai ingae peyaanaal Thaangaathammaa…. Male Part Singaara thaer kooda thirai pottu pogum Adhu kooda unakkilaiyae Ammammaa sevvaanam thanai kooda megangal moodum Moodaatha venn mullaiyae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : சிங்காரத் தேர் கூடத் திரை போட்டு போகும் அது கூட உணகில்லையே அம்மம்மா செவ்வானம் தனை கூட மேகங்கள் மூடும் மூடாத வெண் முல்லையே ஆண் : சிங்காரத் தேர் கூடத் திரை போட்டு போகும் அது கூட உணகில்லையே அம்மம்மா செவ்வானம் தனை கூட மேகங்கள் மூடும் மூடாத வெண் முல்லையே ஆண் : முத்துக்கள் சிப்பிக்குள் இருந்தால் என்ன மொட்டுக்கள் இலைக்குள் மறைந்தால் என்ன கட்டுக்குள் மேனியை வைத்தால் என்ன கல்லைப்போல் இல்லாமல் கனிந்தால் என்ன ஆண் : அட வாழைத்தண்டு காலைக் கொஞ்சம் சேலைச் சுற்றி வைத்தால் என்ன வண்ணச் சிட்டு சாந்துப் பொட்டு வைத்தால் என்ன ஆண் : சிங்காரத் தேர் கூடத் திரை போட்டு போகும் அது கூட உணகில்லையே அம்மம்மா செவ்வானம் தனை கூட மேகங்கள் மூடும் மூடாத வெண் முல்லையே ஆண் : தண்டைக்கு கால்களில் இடமில்லையோ கொண்டைக்கு கூந்தலில் வழியில்லையோ மஞ்சள்தான் மங்கைக்கு மணமில்லையோ மையிட்டால் கண்ணுக்கு அழகில்லையோ ஆண் : அம்பாளைக் கண்ணாரக் கண்டு பெண்மை கொண்டால் நன்மையுண்டு அம்பாளைக் கண்ணாரக் கண்டு பெண்மை கொண்டால் நன்மையுண்டு நாணம் கொண்டு வெட்கம் கொண்டு நடந்தால் என்ன ஆண் : சிங்காரத் தேர் கூடத் திரை போட்டு போகும் அது கூட உணகில்லையே அம்மம்மா செவ்வானம் தனை கூட மேகங்கள் மூடும் மூடாத வெண் முல்லையே ஆண் : வாஷிங்டன் பெண்ணுக்கு கண்டாங்கியாம் வாசலில் கண்ணனின் திருக்கோயிலாம் கீதையும் சீதையும் அங்கே கண்டார் போதையும் வாதையும் இங்கே தந்தார் ஆண் : நம் தென்னாட்டு பண்பாடு ஒன்று அன்பு பாசம் இன்பம் என்று நம் தென்னாட்டு பண்பாடு ஒன்று அன்பு பாசம் இன்பம் என்று தாய்மை இங்கே பேயானால் தாங்காதம்மா........ ஆண் : சிங்காரத் தேர் கூடத் திரை போட்டு போகும் அது கூட உணகில்லையே அம்மம்மா செவ்வானம் தனை கூட மேகங்கள் மூடும் மூடாத வெண் முல்லையே
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Ilaya Thalaimurai (1977) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Ilaya Thalaimurai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan