Roman script

Sindhanai Yen Song Lyrics is a track from Jathagam Tamil Film– 1953, Starring T. K. Balachandran, K. S. Sarangapani, V. Nagaiah and Suryakala. This song was sung by P. B. Sreenivas and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by T. K. Sundara Vadhyar.

Singer : P. B. Sreenivas

Music Director : R. Govarthanam

Lyricist : T. K. Sundara Vadhyar

Male Part

Sindhanai yen selvamae

Veen sindhanai yen selvamae

Manam nondhu un kannil neer kalangida

Sindhanai yen selvamae

Male Part

Inbha thunbam irandum ulagile

Maari maari varum veenilae

Inbha thunbam irandum ulagile

Maari maari varum veenilae

Sindhanai yen selvamae

Male Part

Sodhanai edhuvarinum nee siridhum

Sorvinai adaiyathe

Sodhanai edhuvarinum nee siridhum

Sorvinai adaiyathe

Aadhavan mun irul pol

Thuyarellaam neengidum nee arivaai

Aadhavan mun irul pol

Thuyarellaam neengidum nee arivaai

Male Part

Venum porumai mighave

Manadhinilae veenil varundhuvadho

Venum porumai mighave

Manadhinilae veenil varundhuvadho

Vaazhvinil un kadamai unaraamal

Vaaduthal thaan azhagoo

Vanithaiye vaazhvinil un kadamai unaraamal

Vaaduthal thaan azhagoo

Male Part

Veenilae sindhanai yen selvamae

Manam nondhu un kannil neer kalangida

Sindhanai yen selvamae

Veen sindhanai yen selvamae

Veen sindhanai yen selvamae

Veen sindhanai yen selvamae

தமிழ்

பாடகர்  : பி. பீ . ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம்

பாடல் ஆசிரியர் : டி. கே. சுந்தர வாத்தியார்

ஆண் : சிந்தனை ஏன் செல்வமே

வீண் சிந்தனை ஏன் செல்வமே

மனம் நொந்து உன் கண்ணில் நீர் கலங்கிட

சிந்தனை ஏன் செல்வமே

ஆண் : இன்ப துன்பம் இரண்டும் உலகிலே

மாறி மாறி வருமே வீணிலே....

இன்ப துன்பம் இரண்டும் உலகிலே

மாறி மாறி வருமே வீணிலே...

சிந்தனை ஏன் செல்வமே

ஆண் : சோதனை எதுவரினும் நீ சிறிதும்

சோர்வினை அடையாதே

சோதனை எதுவரினும் நீ சிறிதும்

சோர்வினை அடையாதே

ஆதவன் முன் இருள் போல்

துயரெல்லாம் நீங்கிடும் நீ அறிவாய்

ஆதவன் முன் இருள் போல்

துயரெல்லாம் நீங்கிடும் நீ அறிவாய்

ஆண் : வேணும் பொறுமை மிகவே

மனதிலே வீணில் வருந்துவதோ

வேணும் பொறுமை மிகவே

மனதிலே வீணில் வருந்துவதோ

வாழ்வினில் உன் கடமை உணராமல்

வாடுதல் தான் அழகோ...

வனிதையே வாழ்வினில் உன் கடமை உணராமல்

வாடுதல் தான் அழகோ...

ஆண் : வீணிலே....சிந்தனை ஏன் செல்வமே

மனம் நொந்து உன் கண்ணில் நீர் கலங்கிட

சிந்தனை ஏன் செல்வமே

வீண் சிந்தனை ஏன் செல்வமே....

வீண் சிந்தனை ஏன் செல்வமே....

வீண் சிந்தனை ஏன் செல்வமே....

Song information

Singer: P. B. Sreenivas

Release information: From Jathagam (1953) · Singer: P. B. Sreenivas · Lyricist: T. K. Sundara Vadhyar · Music: R. Govarthanam

Explore this song