Roman script
Singer : K. S. Chitra
Music by : Ilayaraja and M. S. Viswanathan
Female Part
Sillendra malarae sevvaazhai madalae
Yaarodu en sogam solla oo
Nee ondrum en annai alla
Female Part
Sillendra malarae sevvaazhai madalae
Yaarodu en sogam solla oo
Nee ondrum en annai alla
Female Part
Kodi pondra pengal
Padithaandi vanthaal
Kanneeril ulai vaippatho…
Female Part
Sillendra malarae sevvaazhai madalae
Yaarodu en sogam solla oo
Nee ondrum en annai alla
Female Part
{Aariraaro aariraaro aariraaro aariraaro
Aariraaro aariraaro aariraaro aariraaro} (2)
Female Part
{Sirakulla annaalil thisai kaanavillai
Kaal pona vazhiyodu ponaen
Thisaiyulla innaalil sirakondrum illai
Sirai konda kiliyaaga aanaen} (2)
Female Part
En poonthottam thaandi poojaikku vanthaen
Nadaipaadhai poovaaga ponaen
En poonthottam thaandi poojaikku vanthaen
Nadaipaadhai poovaaga ponaen
Female Part
Thalir konda kannae
Tamil kondu vanthu
Thaayae thaalaattu naan thoongi naalaanathu
Female Part
Kodi pondra pengal
Padithaandi vanthaal
Kanneeril ulai vaippatho…
Female Part
Sillendra malarae sevvaazhai madalae
Yaarodu en sogam solla oo
Nee ondrum en annai alla
Female Part
Thaai thanthai uravendrum
Vilaiyaattu illai
Ippothu naan kandu kondaen
Seeraana ilvaazhkkai siru keerai illai
Siramangal undendru kandaen
Female Part
En oru selaithaanae
Naan kondu vanthaen
Adhu kooda kanneeril niram povathaa
En oru selaithaanae
Naan kondu vanthaen
Adhu kooda kanneeril niram povathaa
Female Part
Poonthotam vendaam
Sogangal vendaam
Anbai naan ketten
Nee vaazha naan vaazhgiraen
Female Part
Kodi pondra pengal
Padithaandi vanthaal
Kanneeril ulai vaippatho…
Female Part
Sillendra malarae sevvaazhai madalae
Yaarodu en sogam solla oo
Nee ondrum en annai alla…..தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : சில்லென்ற மலரே செவ்வாழை மடலே
யாரோடு என் சோகம் சொல்ல ஓ...
நீ ஒன்றும் என் அன்னை அல்ல
பெண் : சில்லென்ற மலரே செவ்வாழை மடலே
யாரோடு என் சோகம் சொல்ல ஓ...
நீ ஒன்றும் என் அன்னை அல்ல
பெண் : கொடிப் போன்ற பெண்கள்
படித்தாண்டி வந்தால்
கண்ணீரில் உலை வைப்பதோ.....
பெண் : சில்லென்ற மலரே செவ்வாழை மடலே
யாரோடு என் சோகம் சொல்ல ஓ...
நீ ஒன்றும் என் அன்னை அல்ல
பெண் : {ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரரோ
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரரோ} (2)
பெண் : {சிறகுள்ள அந்நாளில் திசை காணவில்லை
கால் போன வழியோடு போனேன்
திசையுள்ள இந்நாளில் சிறகொன்றும் இல்லை
சிறைக் கொண்ட கிளியாக ஆனேன்} (2)
பெண் : என் பூந்தோட்டம் தாண்டி பூஜைக்கு வந்தேன்
நடைபாதை பூவாக நான் வாடவோ
என் பூந்தோட்டம் தாண்டி பூஜைக்கு வந்தேன்
நடைபாதை பூவாக நான் வாடவோ
பெண் : தளிர்க் கொண்ட கண்ணே
தமிழ் கொண்டு வந்து
தாயே தாலாட்டு நான் தூங்கி நாளானது
பெண் : கொடிப் போன்ற பெண்கள்
படித்தாண்டி வந்தால்
கண்ணீரில் உலை வைப்பதோ.....
பெண் : சில்லென்ற மலரே செவ்வாழை மடலே
யாரோடு என் சோகம் சொல்ல ஓ...
நீ ஒன்றும் என் அன்னை அல்ல....
பெண் : தாய் தந்தை உறவொன்றும்
விளையாட்டு இல்லை
இப்போது நான் கண்டு கொண்டேன்
சீரான இல்வாழ்க்கை சிறு கீரை இல்லை
சிரமங்கள் உண்டென்று கண்டேன்
பெண் : என் ஒரு சேலை தானே
நான் கொண்டு வந்தேன்
அது கூட கண்ணீரில் நிறம் போவதா
என் ஒரு சேலை தானே
நான் கொண்டு வந்தேன்
அது கூட கண்ணீரில் நிறம் போவதா
பெண் : பூந்தோட்டம் வேண்டாம்
சோகங்கள் வேண்டாம்
அன்பை நான் கேட்டேன்
நீ வாழ நான் வாழ்கிறேன்....
பெண் : கொடிப் போன்ற பெண்கள்
படித்தாண்டி வந்தால்
கண்ணீரில் உலை வைப்பதோ.....
பெண் : சில்லென்ற மலரே செவ்வாழை மடலே
யாரோடு என் சோகம் சொல்ல ஓ...
நீ ஒன்றும் என் அன்னை அல்ல....Song information
Singer: K. S. Chitra
Music by: Ilayaraja and M. S. Viswanathan
Release information: From En Iniya Pon Nilavae (2001) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: En Iniya Pon Nilavae
- Composer: Ilayaraja and M. S. Viswanathan