Roman script

Singer : K. S. Chitra

Music by : Ilayaraja and M. S. Viswanathan

Female Part

Sillendra malarae sevvaazhai madalae

Yaarodu en sogam solla oo

Nee ondrum en annai alla

Female Part

Sillendra malarae sevvaazhai madalae

Yaarodu en sogam solla oo

Nee ondrum en annai alla

Female Part

Kodi pondra pengal

Padithaandi vanthaal

Kanneeril ulai vaippatho…

Female Part

Sillendra malarae sevvaazhai madalae

Yaarodu en sogam solla oo

Nee ondrum en annai alla

Female Part

{Aariraaro aariraaro aariraaro aariraaro

Aariraaro aariraaro aariraaro aariraaro} (2)

Female Part

{Sirakulla annaalil thisai kaanavillai

Kaal pona vazhiyodu ponaen

Thisaiyulla innaalil sirakondrum illai

Sirai konda kiliyaaga aanaen} (2)

Female Part

En poonthottam thaandi poojaikku vanthaen

Nadaipaadhai poovaaga ponaen

En poonthottam thaandi poojaikku vanthaen

Nadaipaadhai poovaaga ponaen

Female Part

Thalir konda kannae

Tamil kondu vanthu

Thaayae thaalaattu naan thoongi naalaanathu

Female Part

Kodi pondra pengal

Padithaandi vanthaal

Kanneeril ulai vaippatho…

Female Part

Sillendra malarae sevvaazhai madalae

Yaarodu en sogam solla oo

Nee ondrum en annai alla

Female Part

Thaai thanthai uravendrum

Vilaiyaattu illai

Ippothu naan kandu kondaen

Seeraana ilvaazhkkai siru keerai illai

Siramangal undendru kandaen

Female Part

En oru selaithaanae

Naan kondu vanthaen

Adhu kooda kanneeril niram povathaa

En oru selaithaanae

Naan kondu vanthaen

Adhu kooda kanneeril niram povathaa

Female Part

Poonthotam vendaam

Sogangal vendaam

Anbai naan ketten

Nee vaazha naan vaazhgiraen

Female Part

Kodi pondra pengal

Padithaandi vanthaal

Kanneeril ulai vaippatho…

Female Part

Sillendra malarae sevvaazhai madalae

Yaarodu en sogam solla oo

Nee ondrum en annai alla…..

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : சில்லென்ற மலரே செவ்வாழை மடலே

யாரோடு என் சோகம் சொல்ல ஓ...

நீ ஒன்றும் என் அன்னை அல்ல

பெண் : சில்லென்ற மலரே செவ்வாழை மடலே

யாரோடு என் சோகம் சொல்ல ஓ...

நீ ஒன்றும் என் அன்னை அல்ல

பெண் : கொடிப் போன்ற பெண்கள்

படித்தாண்டி வந்தால்

கண்ணீரில் உலை வைப்பதோ.....

பெண் : சில்லென்ற மலரே செவ்வாழை மடலே

யாரோடு என் சோகம் சொல்ல ஓ...

நீ ஒன்றும் என் அன்னை அல்ல

பெண் : {ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரரோ

ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரரோ} (2)

பெண் : {சிறகுள்ள அந்நாளில் திசை காணவில்லை

கால் போன வழியோடு போனேன்

திசையுள்ள இந்நாளில் சிறகொன்றும் இல்லை

சிறைக் கொண்ட கிளியாக ஆனேன்} (2)

பெண் : என் பூந்தோட்டம் தாண்டி பூஜைக்கு வந்தேன்

நடைபாதை பூவாக நான் வாடவோ

என் பூந்தோட்டம் தாண்டி பூஜைக்கு வந்தேன்

நடைபாதை பூவாக நான் வாடவோ

பெண் : தளிர்க் கொண்ட கண்ணே

தமிழ் கொண்டு வந்து

தாயே தாலாட்டு நான் தூங்கி நாளானது

பெண் : கொடிப் போன்ற பெண்கள்

படித்தாண்டி வந்தால்

கண்ணீரில் உலை வைப்பதோ.....

பெண் : சில்லென்ற மலரே செவ்வாழை மடலே

யாரோடு என் சோகம் சொல்ல ஓ...

நீ ஒன்றும் என் அன்னை அல்ல....

பெண் : தாய் தந்தை உறவொன்றும்

விளையாட்டு இல்லை

இப்போது நான் கண்டு கொண்டேன்

சீரான இல்வாழ்க்கை சிறு கீரை இல்லை

சிரமங்கள் உண்டென்று கண்டேன்

பெண் : என் ஒரு சேலை தானே

நான் கொண்டு வந்தேன்

அது கூட கண்ணீரில் நிறம் போவதா

என் ஒரு சேலை தானே

நான் கொண்டு வந்தேன்

அது கூட கண்ணீரில் நிறம் போவதா

பெண் : பூந்தோட்டம் வேண்டாம்

சோகங்கள் வேண்டாம்

அன்பை நான் கேட்டேன்

நீ வாழ நான் வாழ்கிறேன்....

பெண் : கொடிப் போன்ற பெண்கள்

படித்தாண்டி வந்தால்

கண்ணீரில் உலை வைப்பதோ.....

பெண் : சில்லென்ற மலரே செவ்வாழை மடலே

யாரோடு என் சோகம் சொல்ல ஓ...

நீ ஒன்றும் என் அன்னை அல்ல....

Song information

Singer: K. S. Chitra

Music by: Ilayaraja and M. S. Viswanathan

Release information: From En Iniya Pon Nilavae (2001) · Lyricist: Vairamuthu

Explore this song