Roman script

Singer : K. S. Chitra

Music by : M. S. Viswanathan

Female Part

……………………

Female Part

En annai dhesamae

Naan unnai ketkiraen

Oru dharmam vaazhavae naan needhi ketkiraen

Engal karangalil yaeno vilangugal

Naangal sudhanthira naattin adimaigal

Naangal sudhanthira naattin adimaigal

Female Part

En annai dhesamae

Naan unnai ketkiraen

Oru dharmam vaazhavae naan needhi ketkiraen

Female Part

………………….

Female Part

{Veyilum illamal mazhaiyum illamal

Kodhikkum nenjodu uzhaikkum varkkangalae

Vidivum illamal mudivum illamal

Pala perin vaazhkkai theruvil nirkkindrathae….} (2)

Female Part

Oru gangai vanthae

Vayalgalil paainthaalenna

Vayal engum ingae

Kadhirmani saainthaalenna

Varumai kodumai idhuvaa urimai

Badhil engae engae yaar solla

Female Part

En annai dhesamae

Naan unnai ketkiraen

Oru dharmam vaazhavae naan needhi ketkiraen

Female Part

…………………

Female Part

{Oru gandhiyalla oru nooru gandhi

Piranthaalum engal admai maraathathaa

Kalangum kannodu pulambum nenjodu

Thudikkindra yaezhai thuyaram theeraathathaa} (2)

Female Part

Oru veedum illai

Kuruviyin koodum illai

Pasi ondrae kandom

Sudhandhira engae kandom

Kodiyo uyaram nilaiyo thuyaram

vizhiyellaam kanneer kolangal

Female Part

En annai dhesamae…..

Naan unnai ketkiraen…..

Oru dharmam vaazhavae…..

Naan needhi ketkiraen…..

Engal karangalil yaeno vilangugal…..

Naanal sudhanthira naattin adimaigal….

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : .................................

பெண் : என் அன்னை தேசமே

நான் உன்னை கேட்கிறேன்

ஒரு தர்மம் வாழவே நான் நீதி கேட்கிறேன்

எங்கள் கரங்களில் ஏனோ விலங்குகள்

நாங்கள் சுதந்திர நாட்டின் அடிமைகள்

நாங்கள் சுதந்திர நாட்டின் அடிமைகள்

பெண் : என் அன்னை தேசமே

நான் உன்னை கேட்கிறேன்

ஒரு தர்மம் வாழவே நான் நீதி கேட்கிறேன்

பெண் : .................................

பெண் : {வெய்யிலும் இல்லாமல் மழையும் இல்லாமல்

கொதிக்கும் நெஞ்சோடு உழைக்கும் வர்க்கங்களே.....

விடிவும் இல்லாமல் முடிவும் இல்லாமல்

பல பேரின் வாழ்க்கை தெருவில் நிற்கின்றதே.....} (2)

பெண் : ஒரு கங்கை வந்தே

வயல்களில் பாய்ந்தாலென்ன

வயல் எங்கும் இங்கே

கதிர்மணி சாய்ந்தாலென்ன

வறுமை கொடுமை இதுவா உரிமை

பதில் எங்கே எங்கே யார் சொல்ல

பெண் : என் அன்னை தேசமே

நான் உன்னை கேட்கிறேன்

ஒரு தர்மம் வாழவே நான் நீதி கேட்கிறேன்

பெண் : .................................

பெண் : {ஒரு காந்தியல்ல ஒரு நூறு காந்தி

பிறந்தாலும் எங்கள் அடிமை மாறாததா

கலங்கும் கண்ணோடு புலம்பும் நெஞ்சோடு

துடிக்கின்ற ஏழை துயரம் தீராததா} (2)

பெண் : ஒரு வீடும் இல்லை

குருவியின் கூடும் இல்லை

பசி ஒன்றே கண்டோம்

சுதந்திரம் எங்கே கண்டோம்

கொடியோ உயரம் நிலையோ துயரம்

விழியெல்லாம் கண்ணீர் கோலங்கள்

பெண் : என் அன்னை தேசமே.....

நான் உன்னை கேட்கிறேன்......

ஒரு தர்மம் வாழவே......

நான் நீதி கேட்கிறேன்......

எங்கள் கரங்களில் ஏனோ விலங்குகள்.....

நாங்கள் சுதந்திர நாட்டின் அடிமைகள்.....

Song information

Singer: K. S. Chitra

Music by: M. S. Viswanathan

Release information: From Suthanthira Nattin Adimaigal (1988) · Lyricist: Pulamaipithan

Explore this song