Roman script

Singer : T. M. Soundararajan

Music by : S. M. Subbaiah Naidu

Male Part

Paarinilae aadhiyil pedhamae illai

Padhiyil vanthathae thollao

Yaeruzhuvaan perukkae bhoomi endru

Ezhuthiduvom sasanamae saasanamae….ae….ae…ae…

Male Part

Hae

Male Part

Sila per vaazha pala per uzhaikkum

Nilamaiyum sarithaano

Manitha needhi idhuthaano

Naattill needhi idhuthaano

Indha nilaimaiyum sarithaano….

Male Part

Kanneer sinthum paataali raththam

Panneeraavathu muraiyo

Chorus : Ezhaiyin needhi idhuthaano

Naattill needhi idhuthaano

Indha nilaimaiyum sarithaano….

Indha nilaimaiyum sarithaano….

Male Part

Vaanilae paravaigal inamae

Urimaiyaagavae paranthidum azhaginai paar

Meeninam neendhidum sudhanthiram paar

Indha nilaimaiyum sarithaano….

Indha nilaimaiyum sarithaano….

Male Part

Ezhaiyin vaazhvae selvorin kaiyil

Iniththidum thinbandamaachchu

Male and Chorus : Ezhaiyin needhi idhuthaano

Naattil needhi idhuthaano

Intha nilamaiyum sarithaano….

Chorus

Sila per vaazha pala per uzhaikkum

Nilamaiyum sarithaano

Manitha needhi idhuthaano

Naattill needhi idhuthaano

Indha nilaimaiyum sarithaano….

Indha nilaimaiyum sarithaano….

Male Part

Ulagilae illaathavna ennum sollai

Yaetinil irunthae eduthiduvom

oo….ooo….oo….ooh…..

yae….ae…..ae…aeh…hae…

Male Part

Ulagilae illaathavna ennum sollai

Yaetinil irunthae eduthiduvom

Ellorum samamae

Hae ellorum samamae naattil yaavumae

Pothu selvam endriduvom

Chorus : Naattin selvam endriduvom

Male Part

Eliyon thuyarai valiyon unara

Izhinilai ulaginil aeno….

Male and Chorus : Yaezhaiyin needhi idhuthaano

Naattil needhi idhuthaano

Intha nilamaiyum sarithaano….

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : பாரினில் ஆதியில் பேதமே இல்லை

பாதியில் வந்ததே தொல்லை

ஏருழுவோன் பேருக்கே பூமி என்று

எழுதிடுவோம் சாசனமே சாசனமே.....ஏ....ஏ....ஏ

ஆண் : ஹே....

ஆண் : சில பேர் வாழ பல பேர் உழைக்கும்

நிலைமையும் சரிதானோ

மனித நீதி இதுதானோ

நாட்டில் நீதி இதுதானோ

இந்த நிலைமையும் சரிதானோ....

ஆண் : கண்ணீர் சிந்தும் பாட்டாளி ரத்தம்

பன்னீராவது முறையோ

குழு : ஏழையின் நீதி இதுதானோ

நாட்டில் நீதி இதுதானோ

இந்த நிலைமையும் சரிதானோ....

இந்த நிலைமையும் சரிதானோ....

ஆண் : வானிலே பறவைகள் இனமே

உரிமையாகவே பறந்திடும் அழகினைப் பார்

மீனினம் நீந்திடும் சுதந்திரம் பார்

மீனினம் நீந்திடும் சுதந்திரம் பார்

அடிமை நிலையில் மனிதனைப் பார்

குழு : அடிமை நிலையில் மனிதனைப் பார்

ஆண் : ஏழையின் வாழ்வே செல்வரின் கையில்

இனித்திடும் தின்பண்டமாச்சு........

ஆண் மற்றும் குழு : ஏழையின் நீதி இதுதானோ

நாட்டில் நீதி இதுதானோ

இந்த நிலைமையும் சரிதானோ....

குழு : சில பேர் வாழ பல பேர் உழைக்கும்

நிலைமையும் சரிதானோ

மனித நீதி இதுதானோ

நாட்டில் நீதி இதுதானோ

இந்த நிலைமையும் சரிதானோ....

இந்த நிலைமையும் சரிதானோ....

ஆண் : உலகிலே இல்லாதவன் என்னும் சொல்லை

ஏட்டினில் இருந்தே எடுத்திடுவோம்

ஓ.....ஓஒ.....ஓ.....ஓஹ்......ஏ...ஏ........ஏ.....ஏ.....ஏஹ் ஹே.....

ஆண் : உலகிலே இல்லாதவன் என்னும் சொல்லை

ஏட்டினில் இருந்தே எடுத்திடுவோம்

எல்லோரும் சமமே

ஹே எல்லோரும் சமமே நாட்டில் யாவுமே

பொதுச் செல்வம் என்றிடுவோம்

குழு : நாட்டின் செல்வம் என்றிடுவோம்

ஆண் : எளியோன் துயரை வலியோன் உணரா

இழிநிலை உலகினில் ஏனோ...

ஆண் மற்றும் குழு : ஏழையின் நீதி இதுதானோ

நாட்டில் நீதி இதுதானோ

இந்த நிலைமையும் சரிதானோ....

Song information

Singer: T. M. Soundararajan

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Athisaya Penn (1959) · Lyricist: Subbu Arumugam

Explore this song