Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Aalinganam seidhu Anaithum uyirkaathu Paalikkum thaayae Paavai thirumagalae Naalukkul nindru Nadamaadum kulamagalin Thaalikku veli thandarulvaai Thalaimagale.. aaa..aaa… Chorus ……………………. Male Part Sigappu vilakku eriyudhammaa.. Sigappu vilakku eriyudhammaa Oru jeevan povadhu theriyidhamma Thaditha uruvam azhaikkudhamma Oru thaali adai vandhu thadukkudhamma Male Part Sigappu vilakku eriyudhammaa.. Sigappu vilakku eriyudhammaa Oru jeevan povadhu theriyidhamma Thaditha uruvam azhaikkudhamma Oru thaali adai vandhu thadukkudhamma Chorus ………………………… Male Part Kottai kadhavugul thirakkudhamma Oru kungumam vazhiyai maraikkudhamma Kottai kadhavugul thirakkudhamma Oru kungumam vazhiyai maraikkudhamma Poottiya aavizhai azahaikkudhamma Oru pooccharam adhaiyum izhukkudhamma Sigappu vilakku eriyudhammaa.. Male Part Kulamaadhar vendumpodhu Kulirmugam kaattuvaayae Silaiyaaga nirkkum thaayae Deiveega sakthi neeyae Nalam elam vendi nindrom Nangaiyar thunaiyaai nindru Malargalai vaazhvippaayae Maangalyam kaappaai thaayae Maangalyam kaappaai thaayae Chorus ……………………………….. Male Part Managal mangai munnaalae Andha maranathin thalaivan pinnaalae Managal mangai munnaalae Andha maranathin thalaivan pinnaalae Thangathin kayiru munaalae Andha thalaivanin kayiru pinnaalae Chorus ……………………………….. Male Part Naalai pozhudu yaaridamo Andha nayagan meni evvidamo Thaali anindha thaayidamo Illai dhrama thalaivanin melidamo Sigappu vilakku eriyudhammaa..
தமிழ்
பாடகர்கள் : டி. எம் சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஆலிங்கனம் செய்து அணைத்தும் உயிர் காத்து பாலிக்கும் தாயே பாவை திருமகளே நாலுக்குள் நின்று நடமாடும் குலமகளின் தாலிக்கு வேலி தந்தருள்வாய் தலைமகளே....ஆஅ.....ஆஅ...... குழு : .......................... ஆண் : சிவப்பு விளக்கு எரியுதம்மா சிவப்பு விளக்கு எரியுதம்மா ஒரு ஜீவன் போவது தெரியுதம்மா தடித்த உருவம் அழைக்குதம்மா ஒரு தாலி அதை வந்து தடுக்குதம்மா ஆண் : சிவப்பு விளக்கு எரியுதம்மா சிவப்பு விளக்கு எரியுதம்மா ஒரு ஜீவன் போவது தெரியுதம்மா தடித்த உருவம் அழைக்குதம்மா ஒரு தாலி அதை வந்து தடுக்குதம்மா குழு : ................................. ஆண் : கோட்டைக் கதவுகள் திறக்குதம்மா ஒரு குங்குமம் வழியை மறைக்குதம்மா கோட்டைக் கதவுகள் திறக்குதம்மா ஒரு குங்குமம் வழியை மறைக்குதம்மா பூட்டிய ஆவியை அழைக்குதம்மா ஒரு பூச்சரம் அதையும் இழுக்குதம்மா சிவப்பு விளக்கு எரியுதம்மா ஆண் : குலமாதர் வேண்டும்போது குளிர்முகம் காட்டுவாயே சிலையாக நிற்கும் தாயே தெய்வீக சக்தி நீயே நலமெல்லாம் வேண்டி நின்றோம் நங்கையர் துணையாய் நின்று மலர்களை வாழ்விப்பாயே மாங்கல்யம் காப்பாய் தாயே மாங்கல்யம் காப்பாய் தாயே குழு : ................................. ஆண் : மங்கல மங்கை முன்னாலே அந்த மரணத்தின் தலைவன் பின்னாலே மங்கல மங்கை முன்னாலே அந்த மரணத்தின் தலைவன் பின்னாலே தங்கத்தின் கயிறு முன்னாலே அந்த தலைவனின் கயிறு பின்னாலே குழு : ................................. ஆண் : நாளைப் பொழுது யாரிடமோ அந்த நாயகன் மேனி எவ்விடமோ தாலி அணிந்த தாயிடமோ இல்லை தர்மத் தலைவன் மேலிடமோ சிவப்பு விளக்கு எரியுதம்மா
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Annai Illam (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Annai Illam
- Composer: K. V. Mahadevan