Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Aalinganam seidhu

Anaithum uyirkaathu

Paalikkum thaayae

Paavai thirumagalae

Naalukkul nindru

Nadamaadum kulamagalin

Thaalikku veli thandarulvaai

Thalaimagale.. aaa..aaa…

Chorus

…………………….

Male Part

Sigappu vilakku eriyudhammaa..

Sigappu vilakku eriyudhammaa

Oru jeevan povadhu theriyidhamma

Thaditha uruvam azhaikkudhamma

Oru thaali adai vandhu thadukkudhamma

Male Part

Sigappu vilakku eriyudhammaa..

Sigappu vilakku eriyudhammaa

Oru jeevan povadhu theriyidhamma

Thaditha uruvam azhaikkudhamma

Oru thaali adai vandhu thadukkudhamma

Chorus

…………………………

Male Part

Kottai kadhavugul thirakkudhamma

Oru kungumam vazhiyai maraikkudhamma

Kottai kadhavugul thirakkudhamma

Oru kungumam vazhiyai maraikkudhamma

Poottiya aavizhai azahaikkudhamma

Oru pooccharam adhaiyum izhukkudhamma

Sigappu vilakku eriyudhammaa..

Male Part

Kulamaadhar vendumpodhu

Kulirmugam kaattuvaayae

Silaiyaaga nirkkum thaayae

Deiveega sakthi neeyae

Nalam elam vendi nindrom

Nangaiyar thunaiyaai nindru

Malargalai vaazhvippaayae

Maangalyam kaappaai thaayae

Maangalyam kaappaai thaayae

Chorus

………………………………..

Male Part

Managal mangai munnaalae

Andha maranathin thalaivan pinnaalae

Managal mangai munnaalae

Andha maranathin thalaivan pinnaalae

Thangathin kayiru munaalae

Andha thalaivanin kayiru pinnaalae

Chorus

………………………………..

Male Part

Naalai pozhudu yaaridamo

Andha nayagan meni evvidamo

Thaali anindha thaayidamo

Illai dhrama thalaivanin melidamo

Sigappu vilakku eriyudhammaa..

தமிழ்

பாடகர்கள் : டி. எம் சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஆலிங்கனம் செய்து

அணைத்தும் உயிர் காத்து

பாலிக்கும் தாயே

பாவை திருமகளே

நாலுக்குள் நின்று

நடமாடும் குலமகளின்

தாலிக்கு வேலி தந்தருள்வாய்

தலைமகளே....ஆஅ.....ஆஅ......

குழு : ..........................

ஆண் : சிவப்பு விளக்கு எரியுதம்மா

சிவப்பு விளக்கு எரியுதம்மா

ஒரு ஜீவன் போவது தெரியுதம்மா

தடித்த உருவம் அழைக்குதம்மா

ஒரு தாலி அதை வந்து தடுக்குதம்மா

ஆண் : சிவப்பு விளக்கு எரியுதம்மா

சிவப்பு விளக்கு எரியுதம்மா

ஒரு ஜீவன் போவது தெரியுதம்மா

தடித்த உருவம் அழைக்குதம்மா

ஒரு தாலி அதை வந்து தடுக்குதம்மா

குழு : .................................

ஆண் : கோட்டைக் கதவுகள் திறக்குதம்மா

ஒரு குங்குமம் வழியை மறைக்குதம்மா

கோட்டைக் கதவுகள் திறக்குதம்மா

ஒரு குங்குமம் வழியை மறைக்குதம்மா

பூட்டிய ஆவியை அழைக்குதம்மா

ஒரு பூச்சரம் அதையும் இழுக்குதம்மா

சிவப்பு விளக்கு எரியுதம்மா

ஆண் : குலமாதர் வேண்டும்போது

குளிர்முகம் காட்டுவாயே

சிலையாக நிற்கும் தாயே

தெய்வீக சக்தி நீயே

நலமெல்லாம் வேண்டி நின்றோம்

நங்கையர் துணையாய் நின்று

மலர்களை வாழ்விப்பாயே

மாங்கல்யம் காப்பாய் தாயே

மாங்கல்யம் காப்பாய் தாயே

குழு : .................................

ஆண் : மங்கல மங்கை முன்னாலே

அந்த மரணத்தின் தலைவன் பின்னாலே

மங்கல மங்கை முன்னாலே

அந்த மரணத்தின் தலைவன் பின்னாலே

தங்கத்தின் கயிறு முன்னாலே

அந்த தலைவனின் கயிறு பின்னாலே

குழு : .................................

ஆண் : நாளைப் பொழுது யாரிடமோ

அந்த நாயகன் மேனி எவ்விடமோ

தாலி அணிந்த தாயிடமோ

இல்லை தர்மத் தலைவன் மேலிடமோ

சிவப்பு விளக்கு எரியுதம்மா

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Annai Illam (1963) · Lyricist: Kannadasan

Explore this song