Roman script
Sevvanthiye Song Lyrics is the first single from upcoming tamil film “Seeru” starring Actor “Jivva“. This song is sung by singer “S.Thiru Moorthy and the lyrics work done by “Thamarai”. Music and bgm is composed by Rock Star “D.Imman” Singer : Thiru Moorthy Music by : D. Imman Male Part Sevvanthiyae madhuvanthiyae Ivalae ininmel puviyin raaniyae Sevvanthiyae madhuvanthiyae Nadakkum podhae parakkum thaeniyae Male Part Kaniya amudha Pasumpaal kozhuntha Neruppu thugalin Pala naal vizhutha Kalavai pol oru nooru Thani thanmai gunam undu Ivalaal anaithum alatidum alagu Male Part Sevvanthiyae madhuvanthiyae Ivalae ininmel puviyin raaniyae Sevvanthiyae madhuvanthiyae Nadakkum podhae parakkum thaeniyae Male Part Neer veezhchiyai Veezhchi endru solvadhu Un mookkilae kobam serkumae Illai illai aruvi endru sonnadhum Un kannilae anbu pookumae Male Part Oru sol thaan endrazhumae Vaanam pondrathu Yena sollvaal thozhi neeyum Pookkalin madhu Marapaachi bommai pola Naerthi unnadhu Thiruppachi pola koormai Pechil ulladhu Male Part Mayil peeli pol Idhamanaalae Verum thaalai pol Manam kondaalae Dhinam dhinam kondatamaai Ival aakinaal Male Part Sevvanthiyae madhuvanthiyae Ivalae ininmel puviyin raaniyae Sevvanthiyae madhuvanthiyae Nadakkum podhae parakkum thaeniyae Male Part Kaniya amudha Pasumpaal kozhuntha Neruppu thugalin Pala naal vizhutha Kalavai pol oru nooru Thani thanmai gunam undu Ivalaal anaithum alatidum alagu Male Part Sevvanthiyae…
தமிழ்
பாடகர் : திரு மூர்த்தி இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : செவ்வந்தியே மதுவந்தியே இவளே இனிமேல் புவயின் ராணியே செவ்வந்தியே மதுவந்தியே நடக்கும் போதே பறக்கும் தேனியே ஆண் : கனியா அமுதா பசும்பால் கொழுந்தா நெருப்பு துகளின் பல நாள் விழுதா கலவை போல் ஒரு நூறு தனி தன்மை குணம் உண்டு இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு ஆண் : செவ்வந்தியே மதுவந்தியே இவளே இனிமேல் புவயின் ராணியே செவ்வந்தியே மதுவந்தியே நடக்கும் போதே பறக்கும் தேனியே ஆண் : நீர் வீழ்ச்சியை வீழ்ச்சி என்று சொல்வது உன் மூக்கிலே கோபம் சேர்க்குமே இல்லை இல்லை அருவி என்று சொன்னதும் உன் கண்ணிலே அன்பு பூக்குமே ஆண் : ஒரு சொல்தான் என்றாழுமே வானம் போன்றது எனச் சொல்வாள் தோழி நீயும் பூக்களின் மது மரபாச்சி பொம்மை போல நேர்த்தி உன்னது திருப்பாச்சி போலக் கூர்மை பேச்சில் உள்ளது ஆண் : மயில் பீலி போல் இதமானாளே வெறும் தாளை போல் மனம் கொண்டாளே தினம் தினம் கொண்டட்டாமாய் இவள் ஆக்கினாள் ஆண் : செவ்வந்தியே மதுவந்தியே இவளே இனிமேல் புவயின் ராணியே செவ்வந்தியே மதுவந்தியே நடக்கும் போதே பறக்கும் தேனியே ஆண் : கனியா அமுதா பசும்பால் கொழுந்தா நெருப்பு துகளின் பல நாள் விழுதா கலவை போல் ஒரு நூறு தனி தன்மை குணம் உண்டு இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு ஆண் : செவ்வந்தியே.......
Song information
Singer: Thiru Moorthy
Music by: D. Imman
Release information: From Seeru (2019) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Thiru Moorthy
- Film / album: Seeru
- Composer: D. Imman