Roman script

Sevvanthiye Song Lyrics is the first single from upcoming tamil film “Seeru” starring Actor “Jivva“. This song is sung by singer “S.Thiru Moorthy and the lyrics work done by “Thamarai”. Music and bgm is composed by Rock Star “D.Imman”

Singer : Thiru Moorthy

Music by : D. Imman

Male Part

Sevvanthiyae madhuvanthiyae

Ivalae ininmel puviyin raaniyae

Sevvanthiyae madhuvanthiyae

Nadakkum podhae parakkum thaeniyae

Male Part

Kaniya amudha

Pasumpaal kozhuntha

Neruppu thugalin

Pala naal vizhutha

Kalavai pol oru nooru

Thani thanmai gunam undu

Ivalaal anaithum alatidum alagu

Male Part

Sevvanthiyae madhuvanthiyae

Ivalae ininmel puviyin raaniyae

Sevvanthiyae madhuvanthiyae

Nadakkum podhae parakkum thaeniyae

Male Part

Neer veezhchiyai

Veezhchi endru solvadhu

Un mookkilae kobam serkumae

Illai illai aruvi endru sonnadhum

Un kannilae anbu pookumae

Male Part

Oru sol thaan endrazhumae

Vaanam pondrathu

Yena sollvaal thozhi neeyum

Pookkalin madhu

Marapaachi bommai pola

Naerthi unnadhu

Thiruppachi pola koormai

Pechil ulladhu

Male Part

Mayil peeli pol

Idhamanaalae

Verum thaalai pol

Manam kondaalae

Dhinam dhinam kondatamaai

Ival aakinaal

Male Part

Sevvanthiyae madhuvanthiyae

Ivalae ininmel puviyin raaniyae

Sevvanthiyae madhuvanthiyae

Nadakkum podhae parakkum thaeniyae

Male Part

Kaniya amudha

Pasumpaal kozhuntha

Neruppu thugalin

Pala naal vizhutha

Kalavai pol oru nooru

Thani thanmai gunam undu

Ivalaal anaithum alatidum alagu

Male Part

Sevvanthiyae…

தமிழ்

பாடகர் : திரு மூர்த்தி

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : செவ்வந்தியே மதுவந்தியே

இவளே இனிமேல் புவயின் ராணியே

செவ்வந்தியே மதுவந்தியே

நடக்கும் போதே பறக்கும் தேனியே

ஆண் : கனியா அமுதா

பசும்பால் கொழுந்தா

நெருப்பு துகளின்

பல நாள் விழுதா

கலவை போல் ஒரு நூறு

தனி தன்மை குணம் உண்டு

இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு

ஆண் : செவ்வந்தியே மதுவந்தியே

இவளே இனிமேல் புவயின் ராணியே

செவ்வந்தியே மதுவந்தியே

நடக்கும் போதே பறக்கும் தேனியே

ஆண் : நீர் வீழ்ச்சியை

வீழ்ச்சி என்று சொல்வது

உன் மூக்கிலே கோபம் சேர்க்குமே

இல்லை இல்லை அருவி என்று சொன்னதும்

உன் கண்ணிலே அன்பு பூக்குமே

ஆண் : ஒரு சொல்தான் என்றாழுமே

வானம் போன்றது

எனச் சொல்வாள் தோழி நீயும்

பூக்களின் மது

மரபாச்சி பொம்மை போல

நேர்த்தி உன்னது

திருப்பாச்சி போலக் கூர்மை

பேச்சில் உள்ளது

ஆண் : மயில் பீலி போல்

இதமானாளே

வெறும் தாளை போல்

மனம் கொண்டாளே

தினம் தினம் கொண்டட்டாமாய்

இவள் ஆக்கினாள்

ஆண் : செவ்வந்தியே மதுவந்தியே

இவளே இனிமேல் புவயின் ராணியே

செவ்வந்தியே மதுவந்தியே

நடக்கும் போதே பறக்கும் தேனியே

ஆண் : கனியா அமுதா

பசும்பால் கொழுந்தா

நெருப்பு துகளின்

பல நாள் விழுதா

கலவை போல் ஒரு நூறு

தனி தன்மை குணம் உண்டு

இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு

ஆண் : செவ்வந்தியே.......

Song information

Singer: Thiru Moorthy

Music by: D. Imman

Release information: From Seeru (2019) · Lyricist: Thamarai

Explore this song