Roman script
Singer : Sathya Prakash Music by : G. V. Prakash Kumar Lyrics by : Vaira Muthu Male Part Sevvandhi poove Sevvandhi poove Semicha usure Vaa ooo… Male Part Ammaikku peragu Aandavan enakku Kaamicha urave Vaa ooo… Male Part Nee pona peragu Mooche pochu Nee vantha udane Uyir vanthuchchu Male Part Nee illa pozhappu Thanniyillaa kaadu Nee vantha perage Eeram vanthuchchu Male Part Uyire… ooo… Urave… ooo… Uyire… ooo… Urave… ooo… Male Part Deivaththa enakku Kaattiya dheivam Oiyaara azhage Nee thaan Male Part Kallukul erunthum Kannneer kasiyum Kaattiya dhevathai Nee thaan Male Part Karumbu mozhiyum Kurumbu nagaiyum Kavala pokkuthu thaaye Enathu kula dheivam neeya Enakku arul kodu thaaye Male Part Uyire… ooo… Urave… ooo… Uyire… ooo… Urave… ooo… Male Part Oththa elaiyil Nikkira maram pol Unna sumandhu Naanirukken Male Part Onna nenachu Uppu kanneer vadichu Usura sumanthu Naan kedakken Male Part Paratta thalaiyila Surutta mudiiyla Koodu kattikollu kuyile Kaadu vittu vantha mayile Kannukku oli thantha veyile Male Part Uyire… ooo… Urave… ooo… Uyire… ooo… Urave… ooo… Male Part Sevvandhi poove Sevvandhi poove Semicha usure Vaa ooo… Male Part Ammaikku peragu Aandavan enakku Kaamicha urave Vaa ooo… Male Part Nee pona peragu Mooche pochu Nee vantha udane Uyir vanthuchchu Male Part Nee illa pozhappu Thanniyillaa kaadu Nee vantha perage Eeram vanthuchchu Male Part Uyire… ooo… Urave… ooo… Uyire… ooo… Urave… ooo…
தமிழ்
பாடகர் : சத்யப்ரகாஷ் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : செவ்வந்தி பூவே செவ்வந்தி பூவே சேமிச்ச உசுரே வா ஓ… ஆண் : அம்மைக்குப் பிறகு ஆண்டவன் எனக்கு காமிச்ச உறவே வா ஓ… ஆண் : நீ போன பிறகு மூச்சே போச்சு நீ வந்த உடன் உயிர் வந்துச்சு ஆண் : நீ இல்லா பொழப்பு தண்ணியில்லா காடு நீ வந்த பிறகு ஈரம் வந்துச்சு ஆண் : உயிரே… ஓ… உறவே… ஓ… உயிரே… ஓ… உறவே… ஓ… ஆண் : தெய்வத்த எனக்கு காட்டிய தெய்வம் ஓய்யார அழகே நீ தான் ஆண் : கல்லுக்குள் இருந்தும் கண்ணீர் கசியும் காட்டிய தேவதை நீ தான் ஆண் : கரும்பு மொழியும் குறும்பு நகையும் கவல போக்குது தாயே ஆண் : எனது குல தெய்வம் நீயே எனக்கு அருள் கொடு தாயே ஆண் : உயிரே… ஓ… உறவே… ஓ… உயிரே… ஓ… உறவே… ஓ… ஆண் : ஒத்த இலையில் நிக்கிற மரம் போல் உன்னச் சுமந்து நானிருக்கேன் ஆண் : ஒன்ன நெனச்சு உப்பு கண்ணீர் வடிச்சு உசுர சுமந்து நான் கெடக்கேன் ஆண் : பாரட்ட தலையில சுருட்ட முடியில கூடு கட்டிக்கொள்ளு குயிலே காடு விட்டு வந்த மயிலே கண்ணுக்கு ஒளி தந்த வெயிலே ஆண் : உயிரே… ஓ… உறவே… ஓ… உயிரே… ஓ… உறவே… ஓ… ஆண் : செவ்வந்தி பூவே செவ்வந்தி பூவே சேமிச்ச உசுரே வா ஓ… ஆண் : அம்மைக்குப் பிறகு ஆண்டவன் எனக்கு காமிச்ச உறவே வா ஓ… ஆண் : நீ போன பிறகு மூச்சே போச்சு நீ வந்த உடன் உயிர் வந்துச்சு ஆண் : நீ இல்லா பொழப்பு தண்ணியில்லா காடு நீ வந்த பிறகு ஈரம் வந்துச்சு ஆண் : உயிரே… ஓ… உறவே… ஓ… உயிரே… ஓ… உறவே… ஓ…
Song information
Singer: Sathya Prakash
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Vaira Muthu
Release information: From Karumegangal Kalaigindrana (2023) · Singer: Sathyaprakash · Lyricist: Vairamuthu · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Sathya Prakash
- Film / album: Karumegangal Kalaigindrana
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Vaira Muthu