Roman script

Singer : Sathya Prakash

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Vaira Muthu

Male Part

Sevvandhi poove

Sevvandhi poove

Semicha usure

Vaa ooo…

Male Part

Ammaikku peragu

Aandavan enakku

Kaamicha urave

Vaa ooo…

Male Part

Nee pona peragu

Mooche pochu

Nee vantha udane

Uyir vanthuchchu

Male Part

Nee illa pozhappu

Thanniyillaa kaadu

Nee vantha perage

Eeram vanthuchchu

Male Part

Uyire… ooo…

Urave… ooo…

Uyire… ooo…

Urave… ooo…

Male Part

Deivaththa enakku

Kaattiya dheivam

Oiyaara azhage

Nee thaan

Male Part

Kallukul erunthum

Kannneer kasiyum

Kaattiya dhevathai

Nee thaan

Male Part

Karumbu mozhiyum

Kurumbu nagaiyum

Kavala pokkuthu thaaye

Enathu kula dheivam neeya

Enakku arul kodu thaaye

Male Part

Uyire… ooo…

Urave… ooo…

Uyire… ooo…

Urave… ooo…

Male Part

Oththa elaiyil

Nikkira maram pol

Unna sumandhu

Naanirukken

Male Part

Onna nenachu

Uppu kanneer vadichu

Usura sumanthu

Naan kedakken

Male Part

Paratta thalaiyila

Surutta mudiiyla

Koodu kattikollu kuyile

Kaadu vittu vantha mayile

Kannukku oli thantha veyile

Male Part

Uyire… ooo…

Urave… ooo…

Uyire… ooo…

Urave… ooo…

Male Part

Sevvandhi poove

Sevvandhi poove

Semicha usure

Vaa ooo…

Male Part

Ammaikku peragu

Aandavan enakku

Kaamicha urave

Vaa ooo…

Male Part

Nee pona peragu

Mooche pochu

Nee vantha udane

Uyir vanthuchchu

Male Part

Nee illa pozhappu

Thanniyillaa kaadu

Nee vantha perage

Eeram vanthuchchu

Male Part

Uyire… ooo…

Urave… ooo…

Uyire… ooo…

Urave… ooo…

தமிழ்

பாடகர் : சத்யப்ரகாஷ்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

ஆண் : செவ்வந்தி பூவே

செவ்வந்தி பூவே

சேமிச்ச உசுரே

வா ஓ…

ஆண் : அம்மைக்குப் பிறகு

ஆண்டவன் எனக்கு

காமிச்ச உறவே

வா ஓ…

ஆண் : நீ போன பிறகு

மூச்சே போச்சு

நீ வந்த உடன்

உயிர் வந்துச்சு

ஆண் : நீ இல்லா பொழப்பு

தண்ணியில்லா காடு

நீ வந்த பிறகு

ஈரம் வந்துச்சு

ஆண் : உயிரே… ஓ…

உறவே… ஓ…

உயிரே… ஓ…

உறவே… ஓ…

ஆண் : தெய்வத்த எனக்கு

காட்டிய தெய்வம்

ஓய்யார அழகே

நீ தான்

ஆண் : கல்லுக்குள் இருந்தும்

கண்ணீர் கசியும்

காட்டிய தேவதை

நீ தான்

ஆண் : கரும்பு மொழியும்

குறும்பு நகையும்

கவல போக்குது தாயே

ஆண் : எனது குல தெய்வம் நீயே

எனக்கு அருள் கொடு தாயே

ஆண் : உயிரே… ஓ…

உறவே… ஓ…

உயிரே… ஓ…

உறவே… ஓ…

ஆண் : ஒத்த இலையில்

நிக்கிற மரம் போல்

உன்னச் சுமந்து

நானிருக்கேன்

ஆண் : ஒன்ன நெனச்சு

உப்பு கண்ணீர் வடிச்சு

உசுர சுமந்து

நான் கெடக்கேன்

ஆண் : பாரட்ட தலையில சுருட்ட முடியில

கூடு கட்டிக்கொள்ளு குயிலே

காடு விட்டு வந்த மயிலே

கண்ணுக்கு ஒளி தந்த வெயிலே

ஆண் : உயிரே… ஓ…

உறவே… ஓ…

உயிரே… ஓ…

உறவே… ஓ…

ஆண் : செவ்வந்தி பூவே

செவ்வந்தி பூவே

சேமிச்ச உசுரே

வா ஓ…

ஆண் : அம்மைக்குப் பிறகு

ஆண்டவன் எனக்கு

காமிச்ச உறவே

வா ஓ…

ஆண் : நீ போன பிறகு

மூச்சே போச்சு

நீ வந்த உடன்

உயிர் வந்துச்சு

ஆண் : நீ இல்லா பொழப்பு

தண்ணியில்லா காடு

நீ வந்த பிறகு

ஈரம் வந்துச்சு

ஆண் : உயிரே… ஓ…

உறவே… ஓ…

உயிரே… ஓ…

உறவே… ஓ…

Song information

Singer: Sathya Prakash

Music by: G. V. Prakash Kumar

Lyrics by: Vaira Muthu

Release information: From Karumegangal Kalaigindrana (2023) · Singer: Sathyaprakash · Lyricist: Vairamuthu · Music: G. V. Prakash Kumar

Explore this song