Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male Part

Senthamizh paadum sandhana kaattru

Thaerinil vandhadhu kannae kannae

Thaerinil vandhadhu kannae

Senthamizh paadum sandhana kaattru

Thaerinil vandhadhu kannae kannae

Thaerinil vandhadhu kannae

Male Part

Then malai maegam thoodhuvanaaga

Ennidam saerthadhu unnai kannae

Ennidam saerthadhu unnai

Female Part

Aahaa… aahaa… aahaa… aahaa…

Munnooru vairanghal pon maalai soodum

Poo maadhu pan paadinaal

Poo choodi kondaadinaal

Munnooru vairanghal pon maalai soodum

Poo maadhu pan paadinaal

Poo choodi kondaadinaal

Male Part

Paravaigalin oliyamudham

Paruva magal isai amudham

Paaraatta neeraadinaal

Thaalaatta unai thaedinaal

Female Part

Senthamizh paadum sandhana kaattru

Thaerinil vandhadhu kannaa kannaa

Thaerinil vandhadhu kannaa

Male Part

Kalyaana mandrangal

Kan kaatchi kanden

Nam vaazhvil ennaaladi

Nal vaakku solvaayadi

Female Part

Arugil varum dharuma dhurai

Uravu tharum pudhiya kalai

Aanandham annaalilae en maeni un anbilae

Male Part

Senthamizh paadum sandhana kaattru

Thaerinil vandhadhu kannae

Female Part

Sevvandhi poo meedhu

Ven neela vandu

Jillendru neeraadudhu

Sindhaamal thaenoorudhu

Male Part

Padhumaiyudan pudhumai madhu

Pasi ariyum ilamai nadhi

Paalootta nee illaiyaa …aa…aaa…

Seeraatta naanillaiyaa

Male Part

Senthamizh paadum sandhana kaattru

Thaerinil vandhadhu kannae

Female : Kannaa thaerinil vandhadhu kannaa…

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று

தேரினில் வந்தது கண்ணே கண்ணே

தேரினில் வந்தது கண்ணே

செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று

தேரினில் வந்தது கண்ணே கண்ணே

தேரினில் வந்தது கண்ணே

ஆண் : தென் மலை மேகம் தூதுவனாக

என்னிடம் சேர்த்தது உன்னை கண்ணே

என்னிடம் சேர்த்தது உன்னை

பெண் : ஆஹா... ஆஹா... ஆஹா... ஆஹா...

முந்நூறு வைரங்கள் பொன் மாலை சூடும்

பூ மாது பண் பாடினாள்

பூச்சூடி கொண்டாடினாள்

முந்நூறு வைரங்கள் பொன் மாலை சூடும்

பூ மாது பண் பாடினாள்

பூச்சூடி கொண்டாடினாள்

ஆண் : பறவைகளின் ஒலியமுதம்

பருவ மகள் இசை அமுதம்

பாராட்ட நீராடினாள்

தாலாட்ட உனைத் தேடினாள்

பெண் : செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று

தேரினில் வந்தது கண்ணா கண்ணா

தேரினில் வந்தது கண்ணா

ஆண் : கல்யாண மன்றங்கள்

கண் காட்சி கண்டேன்

நம் வாழ்வில் என்னாளடி

நல் வாக்கு சொல்வாயடி

பெண் : அருகில் வரும் தரும துரை

உறவு தரும் புதிய கலை

ஆனந்தம் அந்நாளிலே என் மேனி உன் அன்பிலே

ஆண் : செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று

தேரினில் வந்தது கண்ணே

பெண் : செவ்வந்திப் பூ மீது

வெண் நீல வண்டு

ஜில்லென்று நீராடுது

சிந்தாமல் தேனூறுது

ஆண் : பதுமையுடன் புதுமை மது

பசி அறியும் இளமை நதி

பாலூட்ட நீயில்லையா.....ஆ.....ஆஆ......

சீராட்ட நானில்லையா

ஆண் : செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று

தேரினில் வந்தது கண்ணே

பெண் : கண்ணா தேரினில் வந்தது கண்ணா...

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Vaira Nenjam (1975) · Lyricist: Kannadasan

Explore this song