Roman script

Singers : P. Susheela and P. B. Sreenivas

Music by : Vishwanathan-Ramamoorthy

Female Part

Sendhoor murugan kovililae oru

Saedhiyai naan kaetten kaetten

Saeval koovum kaalai naeram

Paadalai naan kaetten

Paadalai naan kaetten

Female Part

Sendhoor murugan kovililae oru

Saedhiyai naan kaetten kaetten

Saeval koovum kaalai naeram

Paadalai naan kaetten

Paadalai naan kaetten

Female Part

Kangal irandai vel ena eduthu

Kaiyodu kondaanadi

Kangal irandai vel ena eduthu

Kaiyodu kondaanadi

Kanniyin manadhil kaadhal kavidhai

Sollaamal sonnaanadi

Female Part

Sendhoor murugan kovililae oru

Saedhiyai naan kaetten kaetten

Saeval koovum kaalai naeram

Paadalai naan kaetten

Paadalai naan kaetten

Female Part

Oorvalam ponavan oriru maadham

Vaaraamal nindraanadi

Oorvalam ponavan oriru maadham

Vaaraamal nindraanadi

Vaaraamal vandhavan paavai udalai

Saeraamal sendraanadi saeraamal sendraanadi

Female Part

Sendhoor murugan kovililae oru

Saedhiyai naan kaetten kaetten

Saeval koovum kaalai naeram

Paadalai naan kaetten

Paadalai naan kaetten

Male Part

Naalai varuvaan naayagan endrae

Nallorgal sonnaaradi

Naalai varuvaan naayagan endrae

Nallorgal sonnaaradi

Naayagan thaanum olai vadivil

Ennodu vandhaanadi

Aadai thiruthi maalaigal thoduthu

Vaasalil varuvaenadi

Aadai thiruthi maalaigal thoduthu

Vaasalil varuvaenadi

Mannavan ennai maarbil thazhuvi

Vaazhgena chonnaanadi

Vaazhgena chonnaanadi

Male Part

Sendhoor murugan kovililae oru

Saedhiyai naan kaetten kaetten

Saeval koovum kaalai naeram

Paadalai naan kaetten

Paadalai naan kaetten

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு

சேதியை நான் கேட்டேன் கேட்டேன்

சேவல் கூவும் காலை நேரம்

பாடலை நான் கேட்டேன்

பாடலை நான் கேட்டேன்

பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு

சேதியை நான் கேட்டேன் கேட்டேன்

சேவல் கூவும் காலை நேரம்

பாடலை நான் கேட்டேன்

பாடலை நான் கேட்டேன்

பெண் : கண்கள் இரண்டை வேலென எடுத்து

கையோடு கொண்டானடி

கண்கள் இரண்டை வேலென எடுத்து

கையோடு கொண்டானடி

கன்னியென் மனதில் காதல் கவிதை

சொல்லாமல் சொன்னானடி

பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு

சேதியை நான் கேட்டேன் கேட்டேன்

சேவல் கூவும் காலை நேரம்

பாடலை நான் கேட்டேன்

பாடலை நான் கேட்டேன்

பெண் : ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்

வாராமல் நின்றானடி

ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்

வாராமல் நின்றானடி

வாராமல் வந்தவன் பாவை உடலை

சேராமல் சென்றானடி சேராமல் சென்றானடி

பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு

சேதியை நான் கேட்டேன் கேட்டேன்

சேவல் கூவும் காலை நேரம்

பாடலை நான் கேட்டேன்

பாடலை நான் கேட்டேன்

ஆண் : நாளை வருவான் நாயகன் என்றே

நல்லோர்கள் சொன்னாரடி

நாளை வருவான் நாயகன் என்றே

நல்லோர்கள் சொன்னாரடி

நாயகன் தானும் ஓலை வடிவில்

என்னோடு வந்தானடி

ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து

வாசலில் வருவேனடி

ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து

வாசலில் வருவேனடி

மன்னவன் என்னை மார்பில் தழுவி

வாழ்கெனச் சொன்னானடி

வாழ்கெனச் சொன்னானடி

ஆண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு

சேதியை நான் கேட்டேன் கேட்டேன்

சேவல் கூவும் காலை நேரம்

பாடலை நான் கேட்டேன்

பாடலை நான் கேட்டேன்

Song information

Singers: P. Susheela and P. B. Sreenivas

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Shanthi (1965) · Lyricist: Kannadasan

Explore this song