Roman script
Singers : P. Susheela and P. B. Sreenivas Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Sendhoor murugan kovililae oru Saedhiyai naan kaetten kaetten Saeval koovum kaalai naeram Paadalai naan kaetten Paadalai naan kaetten Female Part Sendhoor murugan kovililae oru Saedhiyai naan kaetten kaetten Saeval koovum kaalai naeram Paadalai naan kaetten Paadalai naan kaetten Female Part Kangal irandai vel ena eduthu Kaiyodu kondaanadi Kangal irandai vel ena eduthu Kaiyodu kondaanadi Kanniyin manadhil kaadhal kavidhai Sollaamal sonnaanadi Female Part Sendhoor murugan kovililae oru Saedhiyai naan kaetten kaetten Saeval koovum kaalai naeram Paadalai naan kaetten Paadalai naan kaetten Female Part Oorvalam ponavan oriru maadham Vaaraamal nindraanadi Oorvalam ponavan oriru maadham Vaaraamal nindraanadi Vaaraamal vandhavan paavai udalai Saeraamal sendraanadi saeraamal sendraanadi Female Part Sendhoor murugan kovililae oru Saedhiyai naan kaetten kaetten Saeval koovum kaalai naeram Paadalai naan kaetten Paadalai naan kaetten Male Part Naalai varuvaan naayagan endrae Nallorgal sonnaaradi Naalai varuvaan naayagan endrae Nallorgal sonnaaradi Naayagan thaanum olai vadivil Ennodu vandhaanadi Aadai thiruthi maalaigal thoduthu Vaasalil varuvaenadi Aadai thiruthi maalaigal thoduthu Vaasalil varuvaenadi Mannavan ennai maarbil thazhuvi Vaazhgena chonnaanadi Vaazhgena chonnaanadi Male Part Sendhoor murugan kovililae oru Saedhiyai naan kaetten kaetten Saeval koovum kaalai naeram Paadalai naan kaetten Paadalai naan kaetten
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன் பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன் பெண் : கண்கள் இரண்டை வேலென எடுத்து கையோடு கொண்டானடி கண்கள் இரண்டை வேலென எடுத்து கையோடு கொண்டானடி கன்னியென் மனதில் காதல் கவிதை சொல்லாமல் சொன்னானடி பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன் பெண் : ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம் வாராமல் நின்றானடி ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம் வாராமல் நின்றானடி வாராமல் வந்தவன் பாவை உடலை சேராமல் சென்றானடி சேராமல் சென்றானடி பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன் ஆண் : நாளை வருவான் நாயகன் என்றே நல்லோர்கள் சொன்னாரடி நாளை வருவான் நாயகன் என்றே நல்லோர்கள் சொன்னாரடி நாயகன் தானும் ஓலை வடிவில் என்னோடு வந்தானடி ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து வாசலில் வருவேனடி ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து வாசலில் வருவேனடி மன்னவன் என்னை மார்பில் தழுவி வாழ்கெனச் சொன்னானடி வாழ்கெனச் சொன்னானடி ஆண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன்
Song information
Singers: P. Susheela and P. B. Sreenivas
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Shanthi (1965) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and P. B. Sreenivas
- Film / album: Shanthi
- Composer: Vishwanathan-Ramamoorthy