Roman script

Singers : P. Susheela and A. M. Raja

Music by : S. Rajeswararao

Lyrics by : Kannadasan

Female Part

Saelaadum neerodai meedhae

Thaen sindha panpaaduvomae

Kannodum kannum pesamar pesum

Kanirasimae suvai amudhae kaanbom ingae

Male Part

Saelaadum neerodai meedhae

Thaen sindha panpaadum maadhae

Meenodu meenum pesamar pesum

Vizhi mozhiyae kanirasamae kaanbaai ingae

Male Part

Aadatha porpaavaai polae

Azhagodu uravodum maanae

Hoo oo oo oo

Aadatha porpaavaai polae

Azhagodu uravodum maanae

Female : Aadhaaram neeyae kannalanae

Aadhaaram neeyae kannalanae

Both : Anudhinamum mana magizhvom vaazhnaal ellaam

Both : Saelaadum neerodai meedhae

Thaen sindha panpaaduvomae

Kannodum kannum pesamar pesum

Kanirasimae suvai amudhae kaanbom ingae

Male Part

Kalai gyaanamae azhagu kaaviyamae

Kalai gyaanamae azhagu kaaviyamae

Kalaivaanarum mayangum oviyamae

Hooo oo oo oooo oo

Female : Silai polavae ulavum perazhagae

Silai polavae ulavum perazhagae

Nilaiyaagavae inaindhu aaduvomae

Both : Malar paadidum solaiyil geedhamae

Malar paadidum solaiyil geedhamae

Dhinam kaalaiyum maalaiyum

Kanum bothae

Jeevan yaavum kaadhalai naadidumae

Female Part

Hoo oo oo hoo oo oo

Male : hoo oo oooo hoo

Both : Malai meedhae pani maadhae

Kalai moodi aadudhal polae

Sugam naanum naadiduvomae..ae

Kulir maevum thendraludanae

Valar kaadhal pesum manamae

Male : Haa..aaa…

Both : Kulir maevum thendraludanae

Valar kaadhal pesum manamae

Ini azhagaagum ulagil singaara rasamae

Ennaalum adaivomae..ae

Both : Malai meedhae pani maadhae

Kalai moodi aadudhal polae

Sugam naanum naadiduvomae

Sugam naanum naadiduvomae..ae

Both : Saelaadum neerodai meedhae

Thaen sindha panpaaduvomae

Kannodum kannum pesamar pesum

Kanirasimae suvai amudhae kaanbom ingae

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஏ. எம். ராஜா

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : சேலாடும் நீரோடை மீதே

தேன் சிந்த பண்பாடுவோமே

கண்ணோடு கண்ணும் பேசாமற் பேசும்

கனிரசமே சுவை அமுதமே காண்போமிங்கே

ஆண் : சேலாடும் நீரோடை மீதே

தேன் சிந்த பண்பாடும் மாதே

மீனோடு மீனும் பேசாமற் பேசும்

விழி மொழியே கனிரசமே காண்பாய் இங்கே

ஆண் : ஆடாத பொற்பாவை போலே

அழகோடு உறவாடும் மானே

ஹோ ஓ ஓ ஓ ..

ஆடாத பொற்பாவை போலே

அழகோடு உறவாடும் மானே

பெண் : ஆதாரம் நீயே கண்ணாளனே

ஆதாரம் நீயே கண்ணாளனே

இருவர் : அனுதினமும் மன மகிழ்வோம்

வாழ்நாளெல்லாம்

இருவர் : சேலாடும் நீரோடை மீதே

தேன் சிந்த பண்பாடுவோமே

கண்ணோடு கண்ணும் பேசாமற் பேசும்

கனிரசமே சுவை அமுதமே காண்போமிங்கே

ஆண் : கலை ஞானமே அழகு காவியமே

கலை ஞானமே அழகு காவியமே

கலைவாணரும் மயங்கும் ஓவியமே

ஹோ ஓ ஓ ஓ ஓ ...

பெண் : சிலை போலவே உலவும் பேரழகே

சிலை போலவே உலவும் பேரழகே

நிலையாகவே இணைந்து ஆடுவோமே

இருவர் : மலர் பாடிடும் சோலையில் கீதமே

மலர் பாடிடும் சோலையில் கீதமே

தினம் காலையும் மாலையும் காணும் போதே

ஜீவன் யாவும் காதலை நாடிடுமே

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ

ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ

இருவர் : மலை மீதே பனி மாதே

கலை மூடி ஆடுதல் போலே

சுகம் நாமும் நாடிடுவோமே

குளிர் மேவும் தென்றலுடனே

வளர் காதல் பேசும் மனமே

ஆண் : ஹா..ஆ...

இருவர் : குளிர் மேவும் தென்றலுடனே

வளர் காதல் பேசும் மனமே

இனி அழகாகும் உலகில் சிங்கார ரசமே

எந்நாளும் அடைவோமே

இருவர் : மலை மீதே பனி மாதே

கலை மூடி ஆடுதல் போலே

சுகம் நாமும் நாடிடுவோமே

சுகம் நாமும் நாடிடுவோமே...மே ..

இருவர் : சேலாடும் நீரோடை மீதே

தேன் சிந்த பண்பாடுவோமே

கண்ணோடு கண்ணும் பேசாமற் பேசும்

கனிரசமே சுவை அமுதமே காண்போமிங்கே

Song information

Singers: P. Susheela and A. M. Raja

Music by: S. Rajeswararao

Lyrics by: Kannadasan

Release information: From Alavudeenum Arputha Vilakkum – 1957 (1957) · Singer: P. Susheela and A. M. Raja · Lyricist: Kannadasan · Music: S. Rajeswararao

Explore this song