Roman script

Singers : Yogi Sekar and Roja Adithya

Music by : Kaber Vasuki

Male Part

En seevanukae seevan koduthaalae

Ammaalu raasathi

Kari sorum aakki pottu nalla naalil

Kannalam kattalandi

Pottu kadalai seeni kalandhadhu pola thaanae

Sodiya sernthom di

Un dhisa paarthae ini ennaalum

Pozhutha kazhipen di

Male Part

Potta veyil kaanjaalum

Ava kitta irunthaalae

Veppammara nizhal pola

Sillupa unarvenae

Male Part

Andhi vaana thoothala pol

Adukku malli sirippaalae

Amudhakili arugamaiyae

Enakku dhinam arumarundhae

Male Part

Kaiya naan kaatuna

Bus-um kooda nikkadhae

Sada nee kaatiyae enakkaaga vandhaayae

Kannukulla naan unnai thaanganum

Karpanaiyil rayil onnu oduthu

Male Part

En seevanukae seevan koduthaalae

Ammaalu raasathi

Kari sorum aakki pottu nalla naalil

Kannalam kattalandi

Pottu kadalai seeni kalandhadhu pola thaanae

Sodiya sernthom di

Un dhisa paarthae ini ennaalum

Pozhutha kazhipen di

Male Part

…………………………..

Female Part

Naam seevan rendum

Serndhadha nenachae

Mallipoo kattunen da

Un pera enakkul korpathil thaanae

Ethanai santhosham da

Female Part

Chittu kuruvi udamba

Silirpatha pola thaanae

Manasum thudikkuthu da

Unnai nenaikkum bothu enakku ulloora

Oothu onnu edukkuthada

தமிழ்

பாடகர்கள் : யோகி சேகர் மற்றும் ரோஜா ஆதித்யா

இசையமைப்பாளர் : கபர் வாசுகி

ஆண் : என் சீவனுக்கே சீவன் கொடுத்தாலே

அம்மாளு ராசாத்தி

கரி சோறும் ஆக்கி போட்டு நல்ல நாளில்

கண்ணாலம் கட்டலான்டி

பொட்டு கடலை சீனி கலந்தது போலத்தானே

சோடியா சேர்ந்தோம்டி

உன் திசை பார்த்தே இனி எந்நாளும்

பொழுத களிப்பேன்டி

ஆண் : ஓஒ......பொட்ட வெயில் காஞ்சாலும்

அவ கிட்ட இருந்தாலே

வேப்பம்மர நிழல் போல

சில்லுபா உணர்வேனே

ஆண் : அந்தி வான தூத்தல போல்

அடுக்கு மல்லி சிரிப்பாலே

அமுதகிளி அருகாமையே

எனக்கு தினம் அருமருந்தே

ஆண் : கைய நான் காட்டுனா

பஸ்ஸும் கூட நிக்காதே

சாட நீ காட்டியே எனக்காக வந்தாயே

கண்ணுக்குள்ள நான் உன்னை தாங்கனும்

கற்பனையில் ரயில் ஒன்னு ஓடுது

ஆண் : என் சீவனுக்கே சீவன் கொடுத்தாலே

அம்மாளு ராசாத்தி

கரி சோறும் ஆக்கி போட்டு நல்ல நாளில்

கண்ணாலம் கட்டலான்டி

பொட்டு கடலை சீனி கலந்தது போலத்தானே

சோடியா சேர்ந்தோம்டி

உன் திசை பார்த்தே இனி எந்நாளும்

பொழுத களிப்பேன்டி

ஆண் : ........................

பெண் : நம் சீவன் ரெண்டு

சேர்ந்ததா நெனச்சே

மல்லிப்பூ கட்டுனேன்டா

உன் பேர எனக்குள் கோர்ப்பதில்தானே

எத்தனை சந்தோசாம்டா

பெண் : சிட்டு குருவி உடம்ப

சிலிர்பத போலத்தானே

மனசும் துடிக்குதடா

உன்னை நெனைக்கும் போது எனக்கு உள்ளூர

ஊத்து ஒன்னும் எடுக்குதடா.....ஆ....

Song information

Singers: Yogi Sekar and Roja Adithya

Music by: Kaber Vasuki

Release information: From Aelay (2021) · Lyricist: Halitha Shameem

Explore this song