Roman script
Singers : Yogi Sekar and Roja Adithya Music by : Kaber Vasuki Male Part En seevanukae seevan koduthaalae Ammaalu raasathi Kari sorum aakki pottu nalla naalil Kannalam kattalandi Pottu kadalai seeni kalandhadhu pola thaanae Sodiya sernthom di Un dhisa paarthae ini ennaalum Pozhutha kazhipen di Male Part Potta veyil kaanjaalum Ava kitta irunthaalae Veppammara nizhal pola Sillupa unarvenae Male Part Andhi vaana thoothala pol Adukku malli sirippaalae Amudhakili arugamaiyae Enakku dhinam arumarundhae Male Part Kaiya naan kaatuna Bus-um kooda nikkadhae Sada nee kaatiyae enakkaaga vandhaayae Kannukulla naan unnai thaanganum Karpanaiyil rayil onnu oduthu Male Part En seevanukae seevan koduthaalae Ammaalu raasathi Kari sorum aakki pottu nalla naalil Kannalam kattalandi Pottu kadalai seeni kalandhadhu pola thaanae Sodiya sernthom di Un dhisa paarthae ini ennaalum Pozhutha kazhipen di Male Part ………………………….. Female Part Naam seevan rendum Serndhadha nenachae Mallipoo kattunen da Un pera enakkul korpathil thaanae Ethanai santhosham da Female Part Chittu kuruvi udamba Silirpatha pola thaanae Manasum thudikkuthu da Unnai nenaikkum bothu enakku ulloora Oothu onnu edukkuthada
தமிழ்
பாடகர்கள் : யோகி சேகர் மற்றும் ரோஜா ஆதித்யா இசையமைப்பாளர் : கபர் வாசுகி ஆண் : என் சீவனுக்கே சீவன் கொடுத்தாலே அம்மாளு ராசாத்தி கரி சோறும் ஆக்கி போட்டு நல்ல நாளில் கண்ணாலம் கட்டலான்டி பொட்டு கடலை சீனி கலந்தது போலத்தானே சோடியா சேர்ந்தோம்டி உன் திசை பார்த்தே இனி எந்நாளும் பொழுத களிப்பேன்டி ஆண் : ஓஒ......பொட்ட வெயில் காஞ்சாலும் அவ கிட்ட இருந்தாலே வேப்பம்மர நிழல் போல சில்லுபா உணர்வேனே ஆண் : அந்தி வான தூத்தல போல் அடுக்கு மல்லி சிரிப்பாலே அமுதகிளி அருகாமையே எனக்கு தினம் அருமருந்தே ஆண் : கைய நான் காட்டுனா பஸ்ஸும் கூட நிக்காதே சாட நீ காட்டியே எனக்காக வந்தாயே கண்ணுக்குள்ள நான் உன்னை தாங்கனும் கற்பனையில் ரயில் ஒன்னு ஓடுது ஆண் : என் சீவனுக்கே சீவன் கொடுத்தாலே அம்மாளு ராசாத்தி கரி சோறும் ஆக்கி போட்டு நல்ல நாளில் கண்ணாலம் கட்டலான்டி பொட்டு கடலை சீனி கலந்தது போலத்தானே சோடியா சேர்ந்தோம்டி உன் திசை பார்த்தே இனி எந்நாளும் பொழுத களிப்பேன்டி ஆண் : ........................ பெண் : நம் சீவன் ரெண்டு சேர்ந்ததா நெனச்சே மல்லிப்பூ கட்டுனேன்டா உன் பேர எனக்குள் கோர்ப்பதில்தானே எத்தனை சந்தோசாம்டா பெண் : சிட்டு குருவி உடம்ப சிலிர்பத போலத்தானே மனசும் துடிக்குதடா உன்னை நெனைக்கும் போது எனக்கு உள்ளூர ஊத்து ஒன்னும் எடுக்குதடா.....ஆ....
Song information
Singers: Yogi Sekar and Roja Adithya
Music by: Kaber Vasuki
Release information: From Aelay (2021) · Lyricist: Halitha Shameem
Explore this song
- Singer: Yogi Sekar and Roja Adithya
- Film / album: Aelay
- Composer: Kaber Vasuki