Roman script

Singer : T. M. Soundararajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male Part

Saththiyamae poigalukku saatchi solla poiyaachu

Chakkaramae vandikkoru muttukkattai aayaachchu

Veli vanthu payira thinnaachchu adi ammaadi

Vedhanaiyil pulambi ennaachchu

Veli vanthu payira thinnaachchu adi ammaadi

Vedhanaiyil pulambi ennaachchu

Male Part

Saththiyamae poigalukku saatchi solla poiyaachu

Chakkaramae vandikkoru muttukkattai aayaachchu

Veli vanthu payira thinnaachchu adi ammaadi

Vedhanaiyil pulambi ennaachchu

Veli vanthu payira thinnaachchu adi ammaadi

Vedhanaiyil pulambi ennaachchu

Male Part

Aththimaram pookkumunnu aasa vachcha chellammaa

Antharaththil panthan undo sollammaa

Aththimaram pookkumunnu aasa vachcha chellammaa

Antharaththil panthan undo sollammaa

Aasai ingu thunbam angu yaaro sonnaanga

Aasai ingu thunbam angu yaaro sonnaanga

Imai mullaachchu edhai solli ennaachchu

Imai mullaachchu edhai solli ennaachchu

Male Part

Saththiyamae poigalukku saatchi solla poiyaachu

Chakkaramae vandikkoru muttukkattai aayaachchu

Veli vanthu payira thinnaachchu adi ammaadi

Vedhanaiyil pulambi ennaachchu

Veli vanthu payira thinnaachchu adi ammaadi

Vedhanaiyil pulambi ennaachchu

Male Part

Aatti vaikka aauravan needhi sonnaa ennaagum

Needhi magan nenjamallo punnaagum

Aatti vaikka aauravan needhi sonnaa ennaagum

Needhi magan nenjamallo punnaagum

Kallumillai paalumillai ellaam onnaachchu

Kallumillai paalumillai ellaam onnaachchu

Nari raajaangam idhilenna vedhaantham

Nari raajaangam idhilenna vedhaantham

Male Part

Saththiyamae poigalukku saatchi solla poiyaachu

Chakkaramae vandikkoru muttukkattai aayaachchu

Veli vanthu payira thinnaachchu adi ammaadi

Vedhanaiyil pulambi ennaachchu

Veli vanthu payira thinnaachchu adi ammaadi

Vedhanaiyil pulambi ennaachchu

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : சத்தியமே பொய்களுக்கு சாட்சி சொல்ல போயாச்சு

சக்கரமே வண்டிக்கொரு முட்டுக்கட்டை ஆயாச்சு

வேலி வந்து பயிர தின்னாச்சு அடி அம்மாடி

வேதனையில் புலம்பி என்னாச்சு....

வேலி வந்து பயிர தின்னாச்சு அடி அம்மாடி

வேதனையில் புலம்பி என்னாச்சு....

ஆண் : சத்தியமே பொய்களுக்கு சாட்சி சொல்ல போயாச்சு

சக்கரமே வண்டிக்கொரு முட்டுக்கட்டை ஆயாச்சு

வேலி வந்து பயிர தின்னாச்சு அடி அம்மாடி

வேதனையில் புலம்பி என்னாச்சு....

வேலி வந்து பயிர தின்னாச்சு அடி அம்மாடி

வேதனையில் புலம்பி என்னாச்சு....

ஆண் : அத்திமரம் பூக்குமுன்னு ஆச வச்ச செல்லம்மா

அந்தரத்தில் பந்தல் உண்டோ சொல்லம்மா

அத்திமரம் பூக்குமுன்னு ஆச வச்ச செல்லம்மா

அந்தரத்தில் பந்தல் உண்டோ சொல்லம்மா

ஆசை இங்கு துன்பம் அங்கு யாரோ சொன்னாங்க

ஆசை இங்கு துன்பம் அங்கு யாரோ சொன்னாங்க

இமை முள்ளாச்சு எதை சொல்லி என்னாச்சு

இமை முள்ளாச்சு எதை சொல்லி என்னாச்சு

ஆண் : சத்தியமே பொய்களுக்கு சாட்சி சொல்ல போயாச்சு

சக்கரமே வண்டிக்கொரு முட்டுக்கட்டை ஆயாச்சு

வேலி வந்து பயிர தின்னாச்சு அடி அம்மாடி

வேதனையில் புலம்பி என்னாச்சு....

வேலி வந்து பயிர தின்னாச்சு அடி அம்மாடி

வேதனையில் புலம்பி என்னாச்சு....

ஆண் : ஆட்டி வைக்க ஆடுறவன் நீதி சொன்னா என்னாகும்

நீதி மகன் நெஞ்சமல்லோ புண்ணாகும்

ஆட்டி வைக்க ஆடுறவன் நீதி சொன்னா என்னாகும்

நீதி மகன் நெஞ்சமல்லோ புண்ணாகும்

கள்ளுமில்லை பாலுமில்லை எல்லாம் ஒண்ணாச்சு

கள்ளுமில்லை பாலுமில்லை எல்லாம் ஒண்ணாச்சு

நரி ராஜாங்கம் இதிலென்ன வேதாந்தம்...

நரி ராஜாங்கம் இதிலென்ன வேதாந்தம்...

ஆண் : சத்தியமே பொய்களுக்கு சாட்சி சொல்ல போயாச்சு

சக்கரமே வண்டிக்கொரு முட்டுக்கட்டை ஆயாச்சு

வேலி வந்து பயிர தின்னாச்சு அடி அம்மாடி

வேதனையில் புலம்பி என்னாச்சு....

வேலி வந்து பயிர தின்னாச்சு அடி அம்மாடி

வேதனையில் புலம்பி என்னாச்சு....

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Kanalukku Karaiyethu (1982) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song