Roman script

Singers : T. M. Soundarajan and K. J. Yesudass

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male Part

Saravanan sonnan sankaran kettaan

Saatchikku swami malai

Male Part

Saravanan sonnan sankaran kettaan

Saravanan sonnan sankaran kettaan

Saatchikku swami malai

Andha sondhamum illai bandhamum illai

Adhu than enadhu nilai

Male Part

Ambikai balan aathiram kondaan

Ambikai balan aathiram kondaan

Saatchikku pazhani maalai

Ariyaa pillai solvadharkku illai

Ariyaa pillai solvadharkku illai

Adhu dhaan enadhu nilai

Male Part

Dasaratha maharajan kulam kaatha pillai

Thandhai sol maari nadanthaana illai

Dasaratha maharajan kulam kaatha pillai

Thandhai sol maari nadanthaana illai

Male Part

Annai seethavin pillai selvangal

Annai seethavin pillai selvangal

Thaaiyai thaniyaaga vidavillaiyae

Thandhai ninaivaaga varavillaiyae

Male Part

Gyaangal engae naan angae

Male : Dharmangal engae naan angae

Male Part

Saravanan sonnaan sankaran kettaan

Saatchikku swami malai

Male Part

Uravinil thalaiyaaya uruvaagum thandhai

Adhanai unaraadha magan thaanae vindhai

Uravinil thalaiyaaya uruvaagum thandhai

Adhanai unaraadha magan thaanae vindhai

Male Part

Pathu mathangal palli kollaamal

Pathu mathangal palli kollaamal

Annai padum paadu ariyathatho

Indha pillaikku puriyaadhadho

Male Part

Thandhai thaan perin aarambam

Male : Annai thaan pirappin aarambam

Male Part

Thandhai thaan perin aarambam

Male : Annai thaan pirappin aarambam

Male Part

Thandhai soll mikka mandhiram illai

Adhu thaan pazhamozhi

Male Part

Thaayir sirandha kovilum illai

Adhuvum pazha mozhi

Male Part

Aval thaan ellaam unakku

Annaiyidam yen vazhakku

Neruppukku yedhu azhukku

Thaaimaikku yedhu izhukku

Male Part

Stop it

Male Part

Ambikai baalan aathiram kondaan

Saatchikku palani malai

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : சரவணன் சொன்னான் சங்கரன் கேட்டான்

சாட்சிக்கு ஸ்வாமி மலை

ஆண் : சரவணன் சொன்னான் சங்கரன் கேட்டான்

சரவணன் சொன்னான் சங்கரன் கேட்டான்

சாட்சிக்கு ஸ்வாமி மலை

அந்த சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை

அதுதான் எனது நிலை

ஆண் : அம்பிகை பாலன் ஆத்திரம் கொண்டான்

அம்பிகை பாலன் ஆத்திரம் கொண்டான்

சாட்சிக்கு பழனி மலை

அறியாப் பிள்ளை சொல்வதற்கில்லை

அறியாப் பிள்ளை சொல்வதற்கில்லை

அதுதான் எனது நிலை...

ஆண் : தசரத மகராஜன் குலம் காத்த பிள்ளை

தந்தை சொல் மாறி நடந்தானா இல்லை

தசரத மகராஜன் குலம் காத்த பிள்ளை

தந்தை சொல் மாறி நடந்தானா இல்லை

ஆண் : அன்னை சீதாவின் பிள்ளை செல்வங்கள்

அன்னை சீதாவின் பிள்ளை செல்வங்கள்

தாயை தனியாக விடவில்லையே

தந்தை நினைவாக வரவில்லையே

ஆண் : ஞாயங்கள் எங்கே நான் அங்கே

ஆண் : தர்மங்கள் எங்கே நான் அங்கே....

ஆண் : சரவணன் சொன்னான் சங்கரன் கேட்டான்

சாட்சிக்கு ஸ்வாமி மலை

ஆண் : உறவினில் தலையாய உறவாகும் தந்தை

அதனை உணராத மகன்தானே விந்தை

உறவினில் தலையாய உறவாகும் தந்தை

அதனை உணராத மகன்தானே விந்தை

ஆண் : பத்து மாதங்கள் பள்ளிக் கொள்ளாமல்

பத்து மாதங்கள் பள்ளிக் கொள்ளாமல்

அன்னை படும்பாடு அறியாததோ

இந்த பிள்ளைக்கு புரியாததோ

ஆண் : தந்தைதான் பேரின் ஆரம்பம்

ஆண் : அன்னைதான் பிறப்பின் ஆரம்பம்

ஆண் : தந்தைதான் பேரின் ஆரம்பம்

ஆண் : அன்னைதான் பிறப்பின் ஆரம்பம்

ஆண் : தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

அதுதான் பழமொழி

ஆண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை

அதுவும் பழமொழி

ஆண் : அவள்தான் எல்லாம் உனக்கு

அன்னையிடம் ஏன் வழக்கு

நெருப்புக்கு ஏது அழுக்கு

தாய்மைக்கு ஏது இழுக்கு....

ஆண் : ஸ்டாப் இட்

ஆண் : அம்பிகை பாலன் ஆத்திரம் கொண்டான்

சாட்சிக்கு பழனி மலை

Song information

Singers: T. M. Soundarajan and K. J. Yesudass

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Oruvanukku Oruthi (1977) · Singer: T. M. Soundarajan and K. J. Yesudass · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song