Roman script
Singer : K. S. Chitra Music by : Chandrabose Chorus Aaa…..aaa….aa….aa….aa…. Aaa…..aaa….aa….aa….aa…. Female Part Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa Oru thunbam vanthaal adhai inbam endru Enni vaazhnthuvittaal Female Part Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa Chorus Aaa…..aaa….aa….aa….aa…. Aaa…..aaa….aa….aa….aa…. Female Part Oorukku sinthum vaan mazhai thannil Unakkendru konjam thuligal undu Nambikkai meedhu nambikkai kondaal Naalaigal indrae varuvathundu Female Part Pagal vanthapothu velichcham undu Irul vanthapothu vilakku undu Erumbukkum kooda sugangal undu Female Part Santhosham kaanaatha vaazhvundaa Chorus …………. Female Part Kallinil vaazhum theraiyum kooda Kangalil neerai vadikkavillai Kaattiil vaazhum maangalukellaam Naalaiyai enni nadukkamillai Female Part Aintharivellaam kalippathenna Aararivellaam thudippathenna madhi kondathaalae mayakkamenna Female Part Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa Oru thunbam vanthaal adhai inbam endru Enni vaazhnthuvittaal Female Part Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa….
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : ஆஅ.....ஆஅ.....ஆ......ஆ......ஆ.... ஆஅ.....ஆஅ.....ஆ......ஆ......ஆ.... பெண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று எண்ணி வாழ்ந்துவிட்டால் சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா குழு : ஆஅ.....ஆஅ.....ஆ......ஆ......ஆ.... ஆஅ.....ஆஅ.....ஆ......ஆ......ஆ.... பெண் : ஊருக்கு சிந்தும் வான் மழை தன்னில் உனக்கென்று கொஞ்சம் துளிகள் உண்டு நம்பிக்கை மீது நம்பிக்கை கொண்டால் நாளைகள் இன்றே வருவதுண்டு பெண் : பகல் வந்தபோது வெளிச்சம் உண்டு இருள் வந்தபோது விளக்கு உண்டு எறும்புக்கும் கூட சுகங்கள் உண்டு பெண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா குழு : .......................................... பெண் : கல்லினில் வாழும் தேரையும் கூட கண்களில் நீரை வடிக்கவில்லை காட்டினில் வாழும் மான்களுக்கெல்லாம் நாளையை எண்ணி நடுக்கமில்லை பெண் : ஐந்தறிவெல்லாம் களிப்பதென்ன ஆறறிவெல்லாம் துடிப்பதென்ன மதிக் கொண்டதாலே மயக்கமென்ன பெண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று எண்ணி வாழ்ந்துவிட்டால் பெண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா....
Song information
Singer: K. S. Chitra
Music by: Chandrabose
Release information: From Vasanthi (1988) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Vasanthi
- Composer: Chandrabose