Roman script

Santhana Poigaiyil Song Lyrics is the track from Thangarathinam Tamil Film– 1960, Starring S. S. Rajendran, K. A. Thangavelu, Prem Nazeer, V. K. Ramasamy, C. K. Nagesh, V. Nagaiah, C. R. Vijayakumari and M. N. Rajam. This song was sung by C. S. Jayaraman and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by K. S. Krishnamoorthy.

Singer : C. S. Jayaraman

Music Director : K. V. Mahadevan

Lyricist : K. S. Krishnamoorthy

Male Part

Sandhana podhigaiyin

Thendral ennum pennaal…aaa..aa…

Sandhana podhigaiyin

Thendral ennum pennaal

Sandhana podhigaiyin

Thendral ennum pennaal

Vandhu vandhu mayakki

Vindhaigal seigiraal

Vandhu vandhu mayakki

Vindhaigal seigiraal

Sandhana podhigaiyin

Thendral ennum pennaal

Male Part

Sondhamudanae ennai

Thottu thottu pesuraal

Sondhamudanae ennai

Thottu thottu pesuraal

Sondhamudanae ennai

Thottu thottu pesuraal

Tamil thooya manam sumandhu

Thodarchiyaaga veesugiraal

Male Part

Sandhana podhigaiyin

Thendral ennum pennaal…aaa..aa…

Vandhu vandhu mayakki

Vindhaigal seigiraal

Sandhana podhigaiyin

Thendral ennum pennaal

Male Part

Alli kodiyaaludan

Mmm mmmm mmmm

Alli kodiyaaludan

Azhagu nadam aaduraal

Alli kodiyaaludan

Azhagu nadam aaduraal

Aruvi anangudanae

Aaloolam paaduraal

Aruvi anangudanae

Aaloolam paaduraal

Male Part

Mullai kodiyaal mugathai

Muthamittu ooduraal

Mullai kodiyaal mugathai

Muthamittu ooduraal

Mullai kodiyaal mugathai

Muthamittu ooduraal

Moovendharkkum selvi endra

Muraiyai kondu naaduraal

Moovendharkkum selvi endra

Muraiyai kondu naaduraal

Muraiyai kondu naaduraal

Chera chola paandiyaraam moovendharkkum

Selvi endra muraiyai kondu naaduraal

Male Part

Sandhana podhigaiyin

Thendral ennum pennaal…aaa..aa…

Vandhu vandhu mayakki

Vindhaigal seigiraal

Sandhana podhigaiyin

Thendral ennum pennaal

தமிழ்

பாடகர் : எஸ். எஸ். ராஜேந்திரன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி

ஆண் : சந்தனப் பொதிகையின்

தென்றலெனும் பெண்ணாள்...ஆஆ

சந்தனப் பொதிகையின்

தென்றலெனும் பெண்ணாள்

சந்தனப் பொதிகையின்

தென்றலெனும் பெண்ணாள்

வந்து வந்து மயக்கி

விந்தைகள் செய்கிறாள்

வந்து வந்து மயக்கி

விந்தைகள் செய்கிறாள்

சந்தனப் பொதிகையின்

தென்றலெனும் பெண்ணாள்

ஆண் : சொந்தமுடனே என்னை

தொட்டுத் தொட்டு பேசுறாள்

சொந்தமுடனே என்னை

தொட்டுத் தொட்டு பேசுறாள்

சொந்தமுடனே என்னை

தொட்டுத் தொட்டு பேசுறாள்

தமிழ் தூய மணம் சுமந்து

தொடர்ச்சியாக வீசுகிறாள்......

ஆண் : சந்தனப் பொதிகையின்

தென்றலெனும் பெண்ணாள்

வந்து வந்து மயக்கி

விந்தைகள் செய்கிறாள்

சந்தனப் பொதிகையின்

தென்றலெனும் பெண்ணாள்

ஆண் : அல்லிக் கொடியாளுடன்

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

அல்லிக் கொடியாளுடன்

அழகு நடம் ஆடுறாள்

அல்லிக் கொடியாளுடன்

அழகு நடம் ஆடுறாள்

அருவி அணங்குடனே

ஆலோலம் பாடுறாள்

அருவி அணங்குடனே

ஆலோலம் பாடுறாள்

ஆண் : முல்லைக் கொடியால் முகத்தை

முத்தமிட்டு ஓடுறாள்

முல்லைக் கொடியால் முகத்தை

முத்தமிட்டு ஓடுறாள்

முல்லைக் கொடியால் முகத்தை

முத்தமிட்டு ஓடுறாள்

மூவேந்தர்க்கும் செல்வி என்ற

முறையைக் கொண்டு நாடுறாள்

மூவேந்தர்க்கும் செல்வி என்ற

முறையைக் கொண்டு நாடுறாள்

முறையைக் கொண்டு நாடுறாள்

சேர சோழ பாண்டியராம் மூவேந்தர்க்கும்

செல்வி என்ற முறையைக் கொண்டு நாடுறாள்

ஆண் : சந்தனப் பொதிகையின்

தென்றலெனும் பெண்ணாள்

வந்து வந்து மயக்கி

விந்தைகள் செய்கிறாள்

சந்தனப் பொதிகையின்

தென்றலெனும் பெண்ணாள்

Song information

Singer: C. S. Jayaraman

Release information: From Thangarathinam (1960) · Singer: C. S. Jayaraman · Lyricist: K. S. Krishnamoorthy · Music: K. V. Mahadevan

Explore this song