Roman script

Singers : Vadivelu and Swarnalatha

Music by : S. A. Rajkumar

Male Part

Santhana malligaiyil

Thooli katti pottaen

Thaayi nee kann valaru thaalae lallaelo…..

Veppila veesikittu paattu solluraenae

Kettu nee kann valaru thaalae lallaelo…..

Male Part

Indha ulagai aalum thaayikku

Chellapulla naanirukkaen

En kavala theerkka venaamaaa

Kann valaru thaayi

Male Part

Santhana malligaiyil

Thooli katti pottaen

Thaayi nee kann valaru thaalae lallaelo…..

Male Part

Paambe thalaiyanathaan

Veppilaiyae panju meththa

Aathaa kann valara

Aariraaro paadum pulla

Endha oru pillaikkumae

Indha varam kedaikkala

Aanandhame ponguthammaa

Vittu vittu kannula

Male Part

Thaayi magamaayi

Naan enna koduthu vachen.

Paadham thirupaadham

Adhil nenja eduthu vachen…..

Male Part

Santhana malligaiyil

Thooli katti pottaen

Thaayi nee kann valaru thaalae lallaelo….

Female Part

Oru vaai sorrunakku

Ootti vitta vaelaiyila

Ulagam pasi adangi

Uranguthammaa nerathula

Udhattu parukayila

Onnu rendu sindhuthadi

Atha naan rusi paarthae

Motcham ingae vandhathadi

Female Part

Theeyae ini neeyae

En nenjinil thangividu

Pogum vazhi yaavum

Nee engalin kooda iru

Female Part

Santhana malligaiyil

Thooli katti pottaen

Thaayi nee kann valaru thaalae lallaelo…..

Veppila veesikittu paattu solluraenae

Kettu nee kann valaru thaalae lallaelo

Female Part

Indha ulagai aalum thaayikku

Chellapulla naanirukkaen

En kavala theerkka venaamaaa

Kann valaru thaayi

Female Part

Santhana malligaiyil

Thooli katti pottaen

Thaayi nee kann valaru thaalae lallaelo….

தமிழ்

பாடகர்கள் : வடிவேலு மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : சந்தன மல்லிகையில்

தூளி கட்டி போட்டேன்

தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ

வேப்பில வீசிக்கிட்டு பாட்டு சொல்லுறேனே...

கேட்டு நீ கண் வளரு தாலே லல்லேலோ

ஆண் : இந்த உலகை ஆளும் தாயிக்கு

செல்லப் பிள்ள நானிருக்கேன்

என் கவலை தீர்க்க வேணாமா

கண் வளரு தாயி

ஆண் : சந்தன மல்லிகையில்

தூளி கட்டி போட்டேன்

தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ

ஆண் : பாம்பே தலையணதான்

வேப்பிலையே பஞ்சு மெத்த

ஆத்தா கண் வளர

ஆரிராரோ பாடும் புள்ள

எந்த ஒரு பிள்ளைக்குமே

இந்த வரம் கெடைக்கல

ஆனந்தம் பொங்குதம்மா

விட்டு விட்டு கண்ணுல

ஆண் : தாயி மகமாயி

நான் என்ன கொடுத்து வச்சேன்

பாதம் திருப்பாதம்

அதில் நெஞ்ச எடுத்து வச்சேன்

ஆண் : சந்தன மல்லிகையில்

தூளி கட்டி போட்டேன்

தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ

பெண் : ஒருவாய் சோறு உனக்கு

ஊட்டி விட்ட வேளையில

உலகம் பசி அடங்கி உறங்குதம்மா நேரத்துல

உதட்டு பருக்கையில ஒன்னு ரெண்டு சிந்துதடி

அத நான் ருசிப் பாத்தே மோட்சம் இங்கே வந்ததடி

பெண் : தாயே இனி நீயே

என் நெஞ்சினில் தங்கிவிடு

போகும் வழி யாவும்

நீ எங்களின் கூட இரு

பெண் : சந்தன மல்லிகையில்

தூளி கட்டி போட்டேன்

தாயி நீ கண்வளரு தாலே லல்லேலோ

வேப்பில வீசிகிட்டு பாட்டு சொல்லுறேனே

கேட்டு நீ கண் வளரு தாலே லல்லேலோ

பெண் : இந்த உலகை ஆளும் தாயிக்கு

செல்ல பிள்ள நானிருக்கேன்

என் கவலை தீர்க்க வேணாமா

கண் வளரு தாயி.......

பெண் : சந்தன மல்லிகையில்

தூளி கட்டி போட்டேன்

தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ....

Song information

Singers: Vadivelu and Swarnalatha

Music by: S. A. Rajkumar

Release information: From Rajakali Amman (2000) · Lyricist: Kalai Kumar

Explore this song