Roman script

Singer : T. M. Soundarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male Part

Evan magan endro naan

Edhirthu nindren

Haa…aa…

Evan magan endro naan edhirthu nindren

Ingae sivan maganai kandu thigaithu nindren

Evan magan endro naan edhirthu nindren

Ingae sivan maganai kandu thigaithu nindren

Unnidamae andru adam pidithen

Unnidamae andru adam pidithen

Indru un thiru nenjinilae idam pidithen

Male Part

Sangam valartha thamizh neeyallava

Endhan thalamai kavingan indha kugan allava

Swami maganallava gyaana guruvallava

Sangam valartha thamizh neeyallava

Male Part

Muttaiyil kunjondru veli vandhadhu

Indha moorthi thirumugathil oli vandhadhu

Muttaiyil kunjondru veli vandhadhu

Indha moorthi thirumugathil oli vandhadhu

Pettaiyai sevalaiyum idhu vendrathu

Pettaiyai sevalaiyum idhu vendrathu

En paedhamaiyai indrenakku purigindrathu

Male Part

Sangam valartha thamizh neeyallava

Endhan thalamai kavingan indha kugan allava

Swami maganallava gyaana guruvallava

Sangam valartha thamizh neeyallava

Male Part

Paruvathil siriya velava

En pagutharivae neeyallava

Uruvathai kandu igazhvadha

En ullathai kandu pugalvadha

Male Part

Aadhara moorthi en appanae

Nee ariyaadha pillaiyaa subbanae

Naadha endrae aadinen

En naa thaangum varai paadinen

Paadinen paadinen paadinen…

Male Part

Sangam valartha thamizh neeyallava

Endhan thalamai kavingan indha kugan allava

Swami maganallava gyaana guruvallava

Sangam valartha thamizh neeyallava

தமிழ்

பாடகர் : டி. எம் . சௌந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : எவன் மகன் என்றோ நான்

எதிர்த்து நின்றேன்..ஹா..ஆ...

எவன் மகன் என்றோ நான் எதிர்த்து நின்றேன்

இங்கே சிவன் மகனைக் கண்டு திகைத்து நின்றேன்

எவன் மகன் என்றோ நான் எதிர்த்து நின்றேன்

இங்கே சிவன் மகனைக் கண்டு திகைத்து நின்றேன்

உன்னிடமே அன்று அடம் பிடித்தேன்

உன்னிடமே அன்று அடம் பிடித்தேன்

இன்று உன் திரு நெஞ்சினிலே இடம் பிடித்தேன்

ஆண் : சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா

எந்தன் தலைமைக் கவிஞன் இந்தக் குகனல்லவா

சுவாமி மகனல்லவா ஞான குருவல்லவா

சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா.....

ஆண் : முட்டையில் குஞ்சொன்று வெளிவந்தது

இந்த மூர்த்தி திருமுகத்தில் ஒளி வந்தது

முட்டையில் குஞ்சொன்று வெளிவந்தது

இந்த மூர்த்தி திருமுகத்தில் ஒளி வந்தது

பெட்டையைச் சேவலையும் இது வென்றது

பெட்டையைச் சேவலையும் இது வென்றது

என் பேதைமை இன்றெனக்குப் புரிகின்றது....

ஆண் : சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா

எந்தன் தலைமைக் கவிஞன் இந்தக் குகனல்லவா

சுவாமி மகனல்லவா ஞான குருவல்லவா

சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா.....

ஆண் : பருவத்தில் சிறிய வேலவா என்

பகுத்தறிவே நீயல்லவா

உருவத்தைக் கண்டு இகழ்வதா

என் உள்ளத்தைக் கண்டு புகழ்வதா

ஆண் : ஆதார மூர்த்தி என் அப்பனே

நீ அறியாத பிள்ளையா சுப்பனே

நாதா என்றே ஆடினேன் என்

நா தாங்கும் வரை பாடினேன்

பாடினேன் பாடினேன் பாடினேன்

சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா........

ஆண் : சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா

எந்தன் தலைமைக் கவிஞன் இந்தக் குகனல்லவா

சுவாமி மகனல்லவா ஞான குருவல்லவா

சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா.....

Song information

Singer: T. M. Soundarajan

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Murugan Adimai (1977) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song