Roman script
Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female Part
Roja thottam poothirukku paaru
Raajaa neeyae raathirikku thodhu
Roja thottam poothirukku paaru
Raajaa neeyae raathirikku thodhu
Female Part
Aasai ennai meerudhaiyaa
Bodhai nenjil yerudhaiyaa
Aasai ennai meerudhaiyaa
Bodhai nenjil yerudhaiyaa
Female Part
Roja thottam poothirukku paaru
Raajaa neeyae raathirikku thodhu
Female Part
Maalai neram aanadhum
Unnai kaana thonum
Kaalai undhan kaiyilae
Naanum aada venum
Female Part
Maiyalae kondadhae
Malligai poongodi
Maarbilae neendhavae
Yengudhae paingili
Theeyaana dhegam neeraadavae
Thaenaaru polae nee odi vaa
Achadicha siththirathai alli kolla vaa
Kattazhagu pettagaththai katti kolla vaa
Female Part
Roja thottam poothirukku paaru
Raajaa neeyae raathirikku thodhu
Female Part
Haa… haa… haa… haa… hae…
Female Part
Kaalam veenaae pogudhu
Kannaal jaadai kaattu
Kaaman baanam thakkudhae
Kaadhal deebam yetru
Female Part
Maan vizhi thoongumaa
Poo manam thaangumaa
Vaalibam pona pin
Thaen sugam thondrumaa
Female Part
Naan konda aasai
Naalaayiram
Nee thandha mogam ezhaayiram
Mottu vitta mullai kodi mella thulludhu
Kotti vacha raththinathai alla solludhu
Female Part
{Roja thottam …haan
Poothirukku paaru
Raajaa neeyae raathirikku thodhu} (2)
Female Part
Roja thottam poothirukku paaru
Raajaa neeyae raathirikku thodhuதமிழ்
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ரோஜா தோட்டம்.....
பூத்திருக்கு பாரு
ராஜா நீயே
ராத்திரிக்கு தோது
பெண் : ரோஜா தோட்டம்.....
பூத்திருக்கு பாரு
ராஜா நீயே
ராத்திரிக்கு தோது
பெண் : {ஆசை என்னை
மீறுதைய்யா
போதை நெஞ்சில் ஏறுதய்யா} (2)
பெண் : ரோஜா தோட்டம்.....
பூத்திருக்கு பாரு
ராஜா நீயே
ராத்திரிக்கு தோது
பெண் : மாலை நேரம் ஆனதும்
உன்னை காண தோணும்
காளை உந்தன் கையிலே
நானும் ஆட வேணும்
பெண் : மையலே கொண்டதே
மல்லிகை பூங்கொடி
மார்பிலே நீந்தவே
ஏங்குதே பைங்கிளி
பெண் : தீயான தேகம் நீராடவே
தேனாறு போலே
நீ ஓடி வா
பெண் : அச்சடித்த சித்திரத்த
அள்ளிக் கொள்ளவா
கட்டழகு பெட்டகத்தை
கட்டிக் கொள்ளவா
பெண் : ரோஜா தோட்டம்.....
பூத்திருக்கு பாரு
ராஜா நீயே
ராத்திரிக்கு தோது
பெண் : ஆஆஆ ஆஆஆ....ஆ...
பெண் : காலம் வீணே போகுதே
கண்ணால் ஜாடை காட்டு
காமன் பானம் தாக்குதே
காதல் தீபம் ஏற்று
பெண் : மான் விழி தூங்குமா
பூமனம் தாங்குமா ஏய்.....
வாலிபம் போனபின்
தேன் சுகம் தோன்றுமா
பெண் : நான் கொண்ட
ஆசை நாலாயிரம்
நீ தந்த மோகம் ஏழாயிரம்
பெண் : மொட்டுவிட்ட முல்லைக்கொடி
மெல்லத் துள்ளுது
பொட்டு வச்ச ரத்தினத்தை
அள்ளச் சொல்லுது
பெண் : {ரோஜா தோட்டம்.....ஹா
பூத்திருக்கு பாரு
ராஜா நீயே
ராத்திரிக்கு தோது} (2)Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Alai Osai (1985) · Lyricist: Kamakodiyan