Roman script

Singer : P. Unnikrishnan

   Music by : A.R. Rahman

Male Part

Rojaa ….. Rojaa

Male Part

{ Rojaa rojaa rojaa rojaa rojaa rojaa rojaa rojaa } (2)

Kanda pinnae unnidathil ennaivittu veeduvandhen

Unnai thendral theendavum vidamaatten – andha

Thingal theendavum vidamaatten

Unnai veru kaigalil tharamaatten

Naan tharamaatten … naan tharamaatten

Rojaa … rojaa … rojaa … rojaa….

Male Part

Nilathinil un nizhal vizha yenguven

Nizhal vizhundha manalaiyum madiyinil thaanguven

Udaiyena eduthu ennai uduthu

Noolaadai kodimalar idaiyinai uruthum rojaa

Male Part

Un per mella naan sonnadhum en veettu rojaakkal pookkindrana

Orr naal unnai kaanaavidil engae un anbendru ketkindrana

Nee vandhaal marukanam vidiyum en vaanamae

Mazhaiyil nee nanaigayil enakku kaaichal varum

Veyilil nee nadakkayil enakku vervai varum

Udalgalaal rendu unarvugal ondru

Rojaa … rojaa … rojaa …

Male : Rojaa rojaa rojaa rojaa rojaa rojaa rojaa rojaa

Kanda pinnae unnidathil ennaivittu veeduvandhen

Male Part

Ilaiyavalin idaiyoru noolagam

Padithidavaa panivizhum iravugal aayiram

Idaiveli edharku sol namakku

Un naanam oru murai vidumurai eduthaal enna..

Male Part

Ennai theenda koodaadhena vaanoadu solladhu vangakadal

Ennai endha koodaadhena kaiyodu sollaadhu pullanguzhal

Nee thottaal nilavinil karaigalum neengumae

Vizhigalil vazhindhidum azhagu neerveezhchiyae

Enakku nee unaithara edharku aaraaychiyae

Unaivida veru ninaivugal yedhu

Rojaa … rojaa … rojaa

Male Part

Rojaa rojaa rojaa rojaa rojaa rojaa rojaa rojaa

Kanda pinnae unnidaththil ennaivittu veeduvandhen

Male Part

Rojaa rojaa rojaa rojaa rojaa rojaa rojaa rojaa

Rojaa … rojaa…

தமிழ்

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : ரோஜா ரோஜா

ஆண் : { ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா ரோஜா } (2)

கண்ட பின்னே உன்னிடத்தில்

என்னைவிட்டு வீடுவந்தேன்

உனைத் தென்றல் தீண்டவும்

விடமாட்டேன் அந்தத் திங்கள்

தீண்டவும் விடமாட்டேன் உனை

வேறு கைகளில் தரமாட்டேன்

நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

ஆண் : நிலத்தினில் உன்

நிழல் விழ ஏங்குவேன்

நிழல் விழுந்தால் மணலையும்

மடியினில் தாங்குவேன்

உடையென எடுத்து எனை உடுத்து

நூலாடைக் கொடிமலர் இடையினை

உறுத்தும் ரோஜா

ஆண் : உன் பேர் மெல்ல

நான் சொன்னதும் என் வீட்டு

ரோஜாக்கள் பூக்கின்றன ஓர்

நாள் உன்னைக் காணாவிடில்

எங்கே உன் அன்பென்று

கேட்கின்றன நீ வந்தால்

மறுகணம் விடியும் என்

வானமே மழையில் நீ

நனைகையில் எனக்குக்

காய்ச்சல் வரும் வெயிலில்

நீ நடக்கையில் எனக்கு வேர்வை

வரும் உடல்களால் ரெண்டு

உணர்வுகள் ஒன்று ரோஜா

ரோஜா ரோஜா

ஆண் : ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா ரோஜா

கண்ட பின்னே உன்னிடத்தில்

என்னைவிட்டு வீடுவந்தேன்

ஆண் : இளையவளின்

இடையொரு நூலகம்

படித்திடவா பனிவிழும்

இரவுகள் ஆயிரம் இடைவெளி

எதற்கு சொல் நமக்கு உன் நாணம்

ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன

ஆண் : என்னைத் தீண்டக்

கூடாதென வானோடு

சொல்லாது வங்கக்கடல்

என்னை ஏந்தக் கூடாதென

கையோடு சொல்லாது

புல்லாங்குழல் நீ தொட்டால்

நிலவினில் கறைகளும் நீங்குமே

விழிகளில் வழிந்திடும் அழகு

நீர்வீழ்ச்சியே எனக்கு நீ உனைத்தர

எதற்கு ஆராய்ச்சியே உனைவிட

வேறு நினைவுகள் ஏது ரோஜா

ரோஜா ரோஜா

ஆண் : ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா ரோஜா

கண்ட பின்னே உன்னிடத்தில்

என்னைவிட்டு வீடுவந்தேன்

ஆண் : ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா

Song information

Singer: P. Unnikrishnan

Music by: A.R. Rahman

Release information: From Kadhalar Dhinam (1999) · Lyricist: Vaali

Explore this song