Roman script
Singers : K. J. Yesudas and K. S. Chitra Music by : Chandrabose Male Part Lalalaalaalalalaalaa lalalaa Lalalaalaalalalaalaa lalalaa Lalalaala lalalaala lalalaa Male Part Ravivarman ezhuthaatha kalaiyo Female : Aaha haa Male : Radhi devi vadivaana silaiyo Female : Aaha haa Male : Kavirajan ezhuthaatha kaviyo Karaipottu nadakkaatha nadhiyo…oo…. Ooo…ooh ho hoh Both : Hmm mmmm mm Male Part Ravivarman ezhuthaatha kalaiyo Female : Aaha haa Male : Radhi devi vadivaana silaiyo Male Part Vizhiyora siru paarvai pothum Naan vilaiyaadum maithaanamaagum Female : Aa….aa…. Male Part Idhazhora siripondru pothum Naan ilaipparum malar panthalaagum Kai yaenthinaai vanthu vizhunthaen pennae Karum koonthalil naan tholainthaen kannae Female Part Aah aah aa…. Male Part Ravivarman ezhuthaatha kalaiyo Female : Aaha haa Male : Radhi devi vadivaana silaiyo….oo….oo… Female Part Oo…ooh…oo….ooh….oo…. Male Part Poomaalaiyo unnai manapaen Pudhu selai kasangaamal anaippaen Magaraani pol unnai mathippaen Un madiyodu en jeevan mudippaen En maeniyil rendu thuligal vizhum Adhu pothumae jeevan amaithi kollum Female Part Aah aah aa…. Male Part Ravivarman ezhuthaatha kalaiyo Female : Aaha haa Male : Radhi devi vadivaana silaiyo Female : Aaha haa Male : Kavirajan ezhuthaatha kaviyo Karaipottu nadakkaatha nadhiyo…oo…. Ooo…ooh ho hoh Both : Hmm mmmm mm Male Part Ravivarman ezhuthaatha kalaiyo Female : Aaha haa Male : Radhi devi vadivaana silaiyo….
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : லலலாலாலலலாலா லலலா லலலாலாலலலாலா லலலா லலலால லலலால லலலா ஆண் : ரவிவர்மன் எழுதாத கலையோ.. பெண் : ஆஹ ஹா ஆண் : ரதிதேவி வடிவான சிலையோ பெண் : ஆஹ ஹா ஆண் : கவிராஜன் எழுதாத கவியோ கரைபோட்டு நடக்காத நதியோ....ஓ...... ஓஒ ஓஹ் ஹோ ஹொஹ் இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஆண் : ரவிவர்மன் எழுதாத கலையோ.. பெண் : ஆஹ ஹா ஆண் : ரதிதேவி வடிவான சிலையோ....ஓ..... ஆண் : விழியோர சிறுப் பார்வை போதும் நான் விளையாடும் மைதானமாகும்.. பெண் : ஆ......ஆ.... ஆண் : இதழோர சிரிப்பொன்று போதும் நான் இளைப்பாறும் மலர்ப் பந்தலாகும் கை ஏந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே கரும் கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே பெண் : ஆஹ் ஆஹ் ஆ..... ஆண் : ரவிவர்மன் எழுதாத கலையோ.. பெண் : ஆஹ ஹா ஆண் : ரதிதேவி வடிவான சிலையோ....ஓ.....ஓ... பெண் : ஓ......ஓஹ்.....ஓ......ஓஹ்......ஓ.... ஆண் : பூமாலையே உன்னை மணப்பேன் புதுச் சேலை கசங்காமல் அணைப்பேன் மகராணி போல் உன்னை மதிப்பேன் உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன் என் மேனியில் ரெண்டு துளிகள் விழும் அது போதுமே ஜீவன் அமைதி கொள்ளும் பெண் : ஆஹ் ஆஹ் ஆ..... ஆண் : ரவிவர்மன் எழுதாத கலையோ.. பெண் : ஆஹ ஹா ஆண் : ரதிதேவி வடிவான சிலையோ பெண் : ஆஹ ஹா ஆண் : கவிராஜன் எழுதாத கவியோ கரைபோட்டு நடக்காத நதியோ....ஓ...... ஓஒ ஓஹ் ஹோ ஹொஹ் இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஆண் : ரவிவர்மன் எழுதாத கலையோ.. பெண் : ஆஹ ஹா ஆண் : ரதிதேவி வடிவான சிலையோ....
Song information
Singers: K. J. Yesudas and K. S. Chitra
Music by: Chandrabose
Release information: From Vasanthi (1988) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas and K. S. Chitra
- Film / album: Vasanthi
- Composer: Chandrabose