Roman script

Singers : K. J. Yesudas and K. S. Chitra

Music by : Chandrabose

Male Part

Lalalaalaalalalaalaa lalalaa

Lalalaalaalalalaalaa lalalaa

Lalalaala lalalaala lalalaa

Male Part

Ravivarman ezhuthaatha kalaiyo

Female : Aaha haa

Male : Radhi devi vadivaana silaiyo

Female : Aaha haa

Male : Kavirajan ezhuthaatha kaviyo

Karaipottu nadakkaatha nadhiyo…oo….

Ooo…ooh ho hoh

Both : Hmm mmmm mm

Male Part

Ravivarman ezhuthaatha kalaiyo

Female : Aaha haa

Male : Radhi devi vadivaana silaiyo

Male Part

Vizhiyora siru paarvai pothum

Naan vilaiyaadum maithaanamaagum

Female : Aa….aa….

Male Part

Idhazhora siripondru pothum

Naan ilaipparum malar panthalaagum

Kai yaenthinaai vanthu vizhunthaen pennae

Karum koonthalil naan tholainthaen kannae

Female Part

Aah aah aa….

Male Part

Ravivarman ezhuthaatha kalaiyo

Female : Aaha haa

Male : Radhi devi vadivaana silaiyo….oo….oo…

Female Part

Oo…ooh…oo….ooh….oo….

Male Part

Poomaalaiyo unnai manapaen

Pudhu selai kasangaamal anaippaen

Magaraani pol unnai mathippaen

Un madiyodu en jeevan mudippaen

En maeniyil rendu thuligal vizhum

Adhu pothumae jeevan amaithi kollum

Female Part

Aah aah aa….

Male Part

Ravivarman ezhuthaatha kalaiyo

Female : Aaha haa

Male : Radhi devi vadivaana silaiyo

Female : Aaha haa

Male : Kavirajan ezhuthaatha kaviyo

Karaipottu nadakkaatha nadhiyo…oo….

Ooo…ooh ho hoh

Both : Hmm mmmm mm

Male Part

Ravivarman ezhuthaatha kalaiyo

Female : Aaha haa

Male : Radhi devi vadivaana silaiyo….

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : லலலாலாலலலாலா லலலா

லலலாலாலலலாலா லலலா

லலலால லலலால லலலா

ஆண் : ரவிவர்மன் எழுதாத கலையோ..

பெண் : ஆஹ ஹா

ஆண் : ரதிதேவி வடிவான சிலையோ

பெண் : ஆஹ ஹா

ஆண் : கவிராஜன் எழுதாத கவியோ

கரைபோட்டு நடக்காத நதியோ....ஓ......

ஓஒ ஓஹ் ஹோ ஹொஹ்

இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்

ஆண் : ரவிவர்மன் எழுதாத கலையோ..

பெண் : ஆஹ ஹா

ஆண் : ரதிதேவி வடிவான சிலையோ....ஓ.....

ஆண் : விழியோர சிறுப் பார்வை போதும்

நான் விளையாடும் மைதானமாகும்..

பெண் : ஆ......ஆ....

ஆண் : இதழோர சிரிப்பொன்று போதும்

நான் இளைப்பாறும் மலர்ப் பந்தலாகும்

கை ஏந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே

கரும் கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே

பெண் : ஆஹ் ஆஹ் ஆ.....

ஆண் : ரவிவர்மன் எழுதாத கலையோ..

பெண் : ஆஹ ஹா

ஆண் : ரதிதேவி வடிவான சிலையோ....ஓ.....ஓ...

பெண் : ஓ......ஓஹ்.....ஓ......ஓஹ்......ஓ....

ஆண் : பூமாலையே உன்னை மணப்பேன்

புதுச் சேலை கசங்காமல் அணைப்பேன்

மகராணி போல் உன்னை மதிப்பேன்

உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்

என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்

அது போதுமே ஜீவன் அமைதி கொள்ளும்

பெண் : ஆஹ் ஆஹ் ஆ.....

ஆண் : ரவிவர்மன் எழுதாத கலையோ..

பெண் : ஆஹ ஹா

ஆண் : ரதிதேவி வடிவான சிலையோ

பெண் : ஆஹ ஹா

ஆண் : கவிராஜன் எழுதாத கவியோ

கரைபோட்டு நடக்காத நதியோ....ஓ......

ஓஒ ஓஹ் ஹோ ஹொஹ்

இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்

ஆண் : ரவிவர்மன் எழுதாத கலையோ..

பெண் : ஆஹ ஹா

ஆண் : ரதிதேவி வடிவான சிலையோ....

Song information

Singers: K. J. Yesudas and K. S. Chitra

Music by: Chandrabose

Release information: From Vasanthi (1988) · Lyricist: Vairamuthu

Explore this song