Roman script

Singer : Sid Sriram

Music by : C. Sathya

Male Part

Rasavaachiyae rasavaachiyae

Un parvaiyaala ponen koosiyae

Vizhi saaichiyae vizhi saaichiyae

Nee pesum podhu aaven dhoosiyae

Male Part

Paavada sattayila

Naan paatha neram ellaam

Paal aada paala pola

Thazhumbuvendi

Male Part

Nee kadicha mittai vangi

Naan rusicha kaalam ellaam

Nenjoram innum kooda

Nenaikkuren di

Male Part

Rasavaachiyae vizhi saaichiyae

Rasavaachiyae…ae….

Male Part

Aalaana nerathil

Vetkapadum un kannu

Andha neram nee potta

Un valaiyal alli serthen

Male Part

Dhenam kaalaara un kooda

Serndhu vara nenapenae

Appo ellaam un nezhalil

En nezhala thottu pappen…

Male Part

Ori ribbon pola dhaan

Suthi kedakkuren

Un mela nanae

Nee paaru adhu podhum

Naan vaazhuven

Male Part

Rasavaachiyae rasavaachiyae

Vizhi saaichiyae

Male Part

Paavada sattayila

Naan paatha neram ellaam

Paal aada paala pola

Thazhumbuvendi

Male Part

Nee kadicha mittai vangi

Naan rusicha kaalam ellaam

Nenjoram innum kooda

Nenaikkuren di

Male Part

Rasavaachiyae…

Rasavaachiyae

Rasavaachiyae

Rasavaachiyae

Male Part

Rasavaachiyae

Rasavaachiyae

Rasavaachiyae

Rasavaachiyae

Vizhi saaichiyae…..

தமிழ்

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : சி. சத்யா

ஆண் : ரசவாச்சியே ரசவாச்சியே

உன் பார்வயால போனேன் கூசியே

விழி சாய்ச்சியே விழி சாய்ச்சியே

நீ பேசும் போது ஆவேன் தூசியே

ஆண் : பாவாட சட்டையில

நான் பார்த்த நேரம் எல்லாம்

பால் ஆட பால போல

தழும்புவேன்டி

ஆண் : நீ கடிச்ச மிட்டாய் வாங்கி

நான் ருசிச்ச காலம் எல்லாம்

நெஞ்சோரம் இன்னும் கூட

நினைக்குறேன்டி

ஆண் : ரசவாச்சியே விழி சாய்ச்சியே

ரசவாச்சியே ….

ஆண் : ஆளான நேரத்தில்

வெட்கப்படும் உன் கண்ணு

அந்த நேரம் நீ போட்ட

உன் வளையல் அள்ளி சேர்த்தேன்

ஆண் : தெனம் காலார உன் கூட

சேர்ந்து வர நினைப்பேனே

அப்போயெல்லாம் உன் நிழலில்

என் நிழல தொட்டு பார்ப்பேன்

ஆண் : ஒரு ரிப்பன் போல தான்

சுத்தி கிடக்குறேன்

உன் மேல நானே

நீ பாரு அது போதும் நான் வாழுவேன்

ஆண் : ரசவாச்சியே விழி சாய்ச்சியே

ரசவாச்சியே ….

ஆண் : பாவாட சட்டையில

நான் பார்த்த நேரம் எல்லாம்

பால் ஆட பால போல

தழும்புவேன் டி

ஆண் : நீ கடிச்ச மிட்டாய் வாங்கி

நான் ருசிச்ச காலம் எல்லாம்

நெஞ்சோரம் இன்னும் கூட

நினைக்குறேன்டி

ஆண் : ரசவாச்சியே

ரசவாச்சியே

ரசவாச்சியே

ரசவாச்சியே ….

ஆண் : ரசவாச்சியே

ரசவாச்சியே

ரசவாச்சியே

ரசவாச்சியே ….

விழி சாச்சியே

Song information

Singer: Sid Sriram

Music by: C. Sathya

Release information: From Aranmanai 3 (2021) · Singer: Sid Sriram · Lyricist: Mohan Rajan · Music: C. Sathya

Explore this song