Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Hamsalekha Male Part Raakuyilae kannula ennadi kobam Unnai kandadhum nenjilae thaagam Raakuyilae kannula ennadi kobam Unnai kandadhum nenjilae thaagam Male Part Aadharavaa en thozh tharavaa Kenjudhu kenjudhu dhegam Maasu illaa maamanukku Sammadham thandhida venum Mandhiram sollida venum Male Part Raakuyilae kannula ennadi kobam Unnai kandadhum nenjilae thaagam Female Part Sakkarai pechu pesi unga Vithaya katta vendaam Pathara maathu thangam ena Muthira poda vendaam Thottu thaali kattiyadhellaam veshamaanadha Male Part Sathiya pechukkaran haan Naan solluren kelu maanae Nambikkai ottu kettaa En usira kooda thaaren Unnai kaakkum kaaval kaaran naanthaanadi Female Part Paasamellaam sandhegathila Vilagi pochu maama Male : Vaa kuyilae sendhaen malarae Vilakkam onnu thaaren Ada vilangi pogum maanae Raakuyilae kannula ennadi kobam Unnai kandadhum nenjilae thaa…gam Male Part Nithirai pochu maanae En vithaiya kattalaama hae hae Pathini thottam thaanae Naan othigai paarkalaama hae Pattaam boochi padura paattu poovil ketkkudha Female Part Mangaiya paarthu paarthu Oru manmadha kaathu veesum Vanjanai yedhum illa Iini panjanai thaanae ella Vattam podum vaalibha aasai thottaa theerumaa Male Part Noolidaiyae thindaaduriyae Chaera naattu thaerae Female : Vaai thirandhu sevvaai thirandhu Kadhaiya sollithaaren nee kaaval kaaran thaanae Male Part Hae raakuyilae Female : Kannula sokkudhu yekkam Ennai kandadhum kattikka paarkkum Male : Raakuyilae Female : Kannula sokkudhu yekkam Ennai kandadhum kattikka paarkkum Male Part Raakuyilae Female : Mm mm mm mm mm mm Male : Raakuyilae hae hae ahe Female : Mm mm mm mm mm mm
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ஹம்சலேகா ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம் உன்னை கண்டதும் நெஞ்சில தாகம் ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம் உன்னை கண்டதும் நெஞ்சில தாகம் ஆண் : ஆதரவா என் தோள் தரவா கெஞ்சுது கெஞ்சுது தேகம் மாசு இல்லா மாமனுக்கு சம்மதம் தந்திட வேணும் மந்திரம் சொல்லிட வேணும் ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம் உன்னை கண்டதும் நெஞ்சில தா..க..ம் பெண் : சக்கரை பேச்சு பேசி உங்க வித்தைய காட்ட வேண்டாம் பத்தர மாத்து தங்கம் என முத்திர போட வேண்டாம் தொட்டு தாலி கட்டியதெல்லாம் வேஷமானதா ஆண் : சத்திய பேச்சுக்காரன் ஹ நான் சொல்லுறேன் கேளு மானே நம்பிக்கை ஓட்டு கேட்டா என் உசிர கூட தாறேன் உன்னை காக்கும் காவல்காரன் நாந்தானடி பெண் : பாசமெல்லாம் சந்தேகத்துல விலகிப் போச்சு மாமா ஆண் : வா குயிலே செந்தேன் மலரே விளக்கம் ஒண்ணு தாரேன் அட விளங்கிப் போகும் மானே ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம் உன்னை கண்டதும் நெஞ்சில தா..க..ம் ஆண் : நித்திரை போச்சு மானே என் வித்தைய காட்டலாமா ஹஹ பத்தினி தோட்டம் தானே நான் ஒத்திகை பார்க்கலாமா ஹ பட்டாம் பூச்சி பாடுற பாட்டு பூவில் கேட்குதாஆஆஆ பெண் : மங்கைய பார்த்து பார்த்து ஒரு மன்மத காத்து வீசும் வஞ்சனை ஏதும் இல்ல இனி பஞ்சணை தானே எல்ல வட்டம் போடும் வாலிப ஆசை தொட்டா தீருமா ஆண் : நூலிடையே திண்டாடுறியே சேர நாட்டு தேரே பெண் :வாய் திறந்து செவ்வாய் திறந்து கதைய சொல்லித் தாரேன் நீ காவல்காரன் தானே ஆண் : ஹ ராக்குயிலே... பெண் : கண்ணுல சொக்குது ஏக்கம் என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும் ஆண் : ராக்குயிலே... பெண் : கண்ணுல சொக்குது ஏக்கம் என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும் ஆண் : ராக்குயிலே...பெண் : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்.. ஆண் : ராக்குயிலே...ஹஹஹ பெண் : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Hamsalekha
Release information: From Pudhiya Vaanam (1988) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: R. V. Udhayakumar · Music: Hamsalekha
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Pudhiya Vaanam
- Composer: Hamsalekha