Roman script

Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male Part

Rajaththi rajaththi rojapoo rojapoo

Panneeril neeraada vanthaal

Female : Naalaaga naalaaga aalaaga aalaaga

Naanangal kondaadi nindraal

Male Part

Rajaththi rajaththi rojapoo rojapoo

Panneeril neeraada vanthaal

Female : Naalaaga naalaaga aalaaga aalaaga

Naanangal kondaadi nindraal

Male Part

Muththumozhi maanae mukkaniyin thaenae

Muththiraiyum naanae thanthaenae

Female Part

Kadhal kalai tharum nayam

Edhu edhu ena unai

Ketkkum paruvam kaniya

Male : Kaaman rathi perum layam

Idhu idhu ena manam

Kaalam muzhuthum payila

Female Part

Un poongaram konja

Male : En bodhaigal minja

Female : Un poongaram konja

Male : En bodhaigal minja

Female Part

Vannamalar maalai

Vanji magal tholai

Pinnugindra velai vaaraatho

Male Part

Rajaththi rajaththi rojapoo rojapoo

Panneeril neeraada vanthaal

Male Part

Vaanin mugil tharum mazhai

Vizhum nilam kulir perum

Kodai vemmai thaniya

Female : Vaazhai madal enum udal

Madhan vidum kanai suda

Aasai Nadhiyil nanaiya

Female Part

Kai naaduthu killa

Male : En naanangal thalla

Female : Kai naaduthu killa

Male : En naanangal thalla

Male Part

Thotta sugam paathi mattra sugam meedhi

Kattilidum thethi vaaraatho

Female Part

Rajaththi rajaththi rojapoo rojapoo

Panneeril neeraada vanthaal

Male : Naalaaga naalaaga aalaaga aalaaga

Naanangal kondaadi nindraal

Female Part

Rajaththi rajaththi roja poo roja poo

Panneeril neeraada vanthaal

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ராஜாத்தி ராஜாத்தி ரோஜாப்பூ ரோஜாப்பூ

பன்னீரில் நீராட வந்தாள்

பெண் : நாளாக நாளாக ஆளாக ஆளாக

நாணங்கள் கொண்டாடி நின்றாள்

ஆண் : ராஜாத்தி ராஜாத்தி ரோஜாப்பூ ரோஜாப்பூ

பன்னீரில் நீராட வந்தாள்

பெண் : நாளாக நாளாக ஆளாக ஆளாக

நாணங்கள் கொண்டாடி நின்றாள்

ஆண் : முத்துமொழி மானே முக்கனியின் தேனே

முத்திரையும் நானே தந்தேனே.....

பெண் : காதல் கலை தரும் நயம்

எது எது என உனை

கேட்கும் பருவம் கனிய

ஆண் : காமன் ரதி பெறும் லயம்

இது இது என மனம்

காலம் முழுதும் பயில

பெண் : உன் பூங்கரம் கொஞ்ச

ஆண் : என் போதைகள் மிஞ்ச

பெண் : உன் பூங்கரம் கொஞ்ச

ஆண் : என் போதைகள் மிஞ்ச

பெண் : வண்ணமலர் மாலை

வஞ்சி மகள் தோளை

பின்னுகின்ற வேளை வாராதோ.......

ஆண் : ராஜாத்தி ராஜாத்தி ரோஜாப்பூ ரோஜாப்பூ

பன்னீரில் நீராட வந்தாள்

ஆண் : வானின் முகில் தரும் மழை

விழும் நிலம் குளிர் பெறும்

கோடை வெம்மை தணிய

பெண் : வாழை மடல் எனும் உடல்

மதன் விடும் கணை சுட

ஆசை நதியில் நனைய

பெண் : கை நாடுது கிள்ள.....

ஆண் : என் நாணங்கள் தள்ள

பெண் : கை நாடுது கிள்ள.....

ஆண் : என் நாணங்கள் தள்ள

ஆண் : தொட்ட சுகம் பாதி மற்ற சுகம் மீதி

கட்டிலிடும் தேதி வாராதோ.....

பெண் : ராஜாத்தி ராஜாத்தி ரோஜாப்பூ ரோஜாப்பூ

பன்னீரில் நீராட வந்தாள்

ஆண் : நாளாக நாளாக ஆளாக ஆளாக

நாணங்கள் கொண்டாடி நின்றாள்

பெண் : ராஜாத்தி ராஜாத்தி ரோஜாப்பூ ரோஜாப்பூ

பன்னீரில் நீராட வந்தாள்

Song information

Singers: Vani Jairam and S. P. Balasubrahmanyam

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Mangala Nayagi (1980) · Singer: Vani Jairam and S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song