Roman script
Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam Music by : V. Kumar Lyrics by : Vaali Male Part Rajaththi rajaththi rojapoo rojapoo Panneeril neeraada vanthaal Female : Naalaaga naalaaga aalaaga aalaaga Naanangal kondaadi nindraal Male Part Rajaththi rajaththi rojapoo rojapoo Panneeril neeraada vanthaal Female : Naalaaga naalaaga aalaaga aalaaga Naanangal kondaadi nindraal Male Part Muththumozhi maanae mukkaniyin thaenae Muththiraiyum naanae thanthaenae Female Part Kadhal kalai tharum nayam Edhu edhu ena unai Ketkkum paruvam kaniya Male : Kaaman rathi perum layam Idhu idhu ena manam Kaalam muzhuthum payila Female Part Un poongaram konja Male : En bodhaigal minja Female : Un poongaram konja Male : En bodhaigal minja Female Part Vannamalar maalai Vanji magal tholai Pinnugindra velai vaaraatho Male Part Rajaththi rajaththi rojapoo rojapoo Panneeril neeraada vanthaal Male Part Vaanin mugil tharum mazhai Vizhum nilam kulir perum Kodai vemmai thaniya Female : Vaazhai madal enum udal Madhan vidum kanai suda Aasai Nadhiyil nanaiya Female Part Kai naaduthu killa Male : En naanangal thalla Female : Kai naaduthu killa Male : En naanangal thalla Male Part Thotta sugam paathi mattra sugam meedhi Kattilidum thethi vaaraatho Female Part Rajaththi rajaththi rojapoo rojapoo Panneeril neeraada vanthaal Male : Naalaaga naalaaga aalaaga aalaaga Naanangal kondaadi nindraal Female Part Rajaththi rajaththi roja poo roja poo Panneeril neeraada vanthaal
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : ராஜாத்தி ராஜாத்தி ரோஜாப்பூ ரோஜாப்பூ பன்னீரில் நீராட வந்தாள் பெண் : நாளாக நாளாக ஆளாக ஆளாக நாணங்கள் கொண்டாடி நின்றாள் ஆண் : ராஜாத்தி ராஜாத்தி ரோஜாப்பூ ரோஜாப்பூ பன்னீரில் நீராட வந்தாள் பெண் : நாளாக நாளாக ஆளாக ஆளாக நாணங்கள் கொண்டாடி நின்றாள் ஆண் : முத்துமொழி மானே முக்கனியின் தேனே முத்திரையும் நானே தந்தேனே..... பெண் : காதல் கலை தரும் நயம் எது எது என உனை கேட்கும் பருவம் கனிய ஆண் : காமன் ரதி பெறும் லயம் இது இது என மனம் காலம் முழுதும் பயில பெண் : உன் பூங்கரம் கொஞ்ச ஆண் : என் போதைகள் மிஞ்ச பெண் : உன் பூங்கரம் கொஞ்ச ஆண் : என் போதைகள் மிஞ்ச பெண் : வண்ணமலர் மாலை வஞ்சி மகள் தோளை பின்னுகின்ற வேளை வாராதோ....... ஆண் : ராஜாத்தி ராஜாத்தி ரோஜாப்பூ ரோஜாப்பூ பன்னீரில் நீராட வந்தாள் ஆண் : வானின் முகில் தரும் மழை விழும் நிலம் குளிர் பெறும் கோடை வெம்மை தணிய பெண் : வாழை மடல் எனும் உடல் மதன் விடும் கணை சுட ஆசை நதியில் நனைய பெண் : கை நாடுது கிள்ள..... ஆண் : என் நாணங்கள் தள்ள பெண் : கை நாடுது கிள்ள..... ஆண் : என் நாணங்கள் தள்ள ஆண் : தொட்ட சுகம் பாதி மற்ற சுகம் மீதி கட்டிலிடும் தேதி வாராதோ..... பெண் : ராஜாத்தி ராஜாத்தி ரோஜாப்பூ ரோஜாப்பூ பன்னீரில் நீராட வந்தாள் ஆண் : நாளாக நாளாக ஆளாக ஆளாக நாணங்கள் கொண்டாடி நின்றாள் பெண் : ராஜாத்தி ராஜாத்தி ரோஜாப்பூ ரோஜாப்பூ பன்னீரில் நீராட வந்தாள்
Song information
Singers: Vani Jairam and S. P. Balasubrahmanyam
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Mangala Nayagi (1980) · Singer: Vani Jairam and S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: Vani Jairam and S. P. Balasubrahmanyam
- Film / album: Mangala Nayagi
- Composer: V. Kumar
- Lyricist: Vaali