Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Haa…aaa…aaa….

Haaa….aaa….aaa….aa…

Haa…aa..aa…

Haa….aaa…aa…

Haaa…..aaaa…aaa….aaa…aaa….

Female Part

Raathiri neram raaniya paarum

Raamanukketha seethaiya paarum

Thoongaamal naan thaanae

Thudichenae thavichenae

Raagam padichenae..a.e….ae…ae….ae…ae…

Raathiri neram raaniya paarum

Female Part

Kaayudhu dhegam soodu pattu

Kalanjida venum kaanji pattu

Maappila melae aasa pattu

Mayangudhu maanu naesa pattu

Kaathirukken vazhi paathirukken

Kanavugal aayiram sethirukken

Female Part

Kaiyodu kaadhalum serthida vaanga

En kannaala kettadha avasiyam thaanga

Indha mazha kaathu sudhi yeththa

Vaa vaa yela potten

Female Part

Raathiri neram raaniya paarum

Raamanukketha seethaiya paarum

Female Part

Vaaliba dhaagam yerudhaiyaa

Vaasana meeri pogudhaiyaa

Thaaliya pottaa podhumaiyaa

Dhaagatha theerkka venumaiyaa

Paai virichu adhil poo virichu

Paal eduthu adha naan koduthu

Female Part

Unnaamal oodal yen

Indha neram

Ada ennoda dhegam

Yengudhu paarum

Adha padhamaaga idhamaaga

Thodanum sogamaaga…aa…aa…aa…aah

Female Part

Raathiri neram raaniya paarum

Raamanukketha seethaiya paarum

Thoongaamal naan thaanae

Thudichenae thavichenae

Raagam padichenae..a.e….ae…ae….ae…ae…

Raathiri neram raaniya paarum

Raamanukketha seethaiya paarum

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹா....ஆஅ....ஆஆ.....

ஹா....ஆஅ.....ஆஅ....ஆ.....

ஹா....ஆ....ஆஅ.....

ஹா....ஆஅ.....ஆ....

ஹா....ஆஅ.....ஆஅ....ஆஅ.....ஆஅ.....

பெண் : ராத்திரி நேரம் ராணியை பாரும்

ராமனுக்கேத்த சீதையை பாரும்

தூங்காமல் நான்தானே

துடிச்சேனே தவிச்சேனே

ராகம் படிச்சேனே....ஏ.....ஏ.....ஏ.....ஏ....ஏ.....

ராத்திரி நேரம் ராணியை பாரும்

பெண் : காயுது தேகம் சூடுப்பட்டு

கலைந்திட வேணும் காஞ்சிப்பட்டு

மாப்பிள்ளை மேலே ஆசைப்பட்டு

மயங்குது மானு நேசப்பட்டு

காத்திருக்கேன் வழிப் பாத்திருக்கேன்

கனவுகள் ஆயிரம் சேர்த்திருக்கேன்

பெண் : கையோடு காதல் சேர்த்திட வாங்க

என் கண்ணால கேட்டத அவசியம் தாங்க

இந்த மழைக்காத்து சுதி ஏத்த

வா வா எனைப் போர்த்த

பெண் : ராத்திரி நேரம் ராணியை பாரும்

ராமனுக்கேத்த சீதையை பாரும்

பெண் : வாலிப தாகம் ஏறுதய்யா

வாசனை மீறி போகுதய்யா

தாலியப் போட்டாப் போதுமய்யா

தாகத்த தீர்க்க வேணுமய்யா

பாய் விரிச்சு அதில் பூ விரிச்சு

பால் எடுத்து அதை நான் கொடுத்து

பெண் : உண்ணாம ஊடல் ஏன்

இந்த நேரம்

அட என்னோட தேகம்

ஏங்குது பாரும்

அதை பதமாக இதமாக

தொடணும் சுகமாக.....அ....ஆஅ....ஆஹ்....

பெண் : ராத்திரி நேரம் ராணியை பாரும்

ராமனுக்கேத்த சீதையை பாரும்

தூங்காமல் நான்தானே

துடிச்சேனே தவிச்சேனே

ராகம் படிச்சேனே....ஏ.....ஏ.....ஏ.....ஏ....ஏ.....

ராத்திரி நேரம் ராணியை பாரும்

ராமனுக்கேத்த சீதையை பாரும்

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Anbu Kattalai (1989) · Lyricist: Gangai Amaran

Explore this song