Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Ahaa..ohooo..ooo..hooo Ahaa..ohooo..ooo..hooo Hoo…hooo..hooo..oooo Female Part Raasaavae onna nambi Intha rosapoo irukuthunga Oru vartha solliteenga Athu usura vandhu urukudhunga Female Part Vandhu sollatha orava Iva nenjodu valatha Athu thapana karuthaaa… Thaneeril yezhutha Female Part Raasaavae onna nambi Intha rosapoo irukuthunga Female Part Palasa marakalayae Paavi maga nenju thudikithu Onnaiyum ennaiyum vechu Ooru sanam kummi adikuthu Female Part Adadaa enakaga Aruma koranjeega Dharuma maharasa Thalaya kavundheega Female Part Kalangam vanthalenna paaru Athukkum nelanuthan peru Ada manthayila ninnalumae Veera paandi theru Female Part Raasaavae onna nambi Intha rosapoo irukuthunga Female Part Kathula neracha mudi Kannathila kuthuthu kuthuthu Suzhiyila padagu pola Em manasu suthuthu suthuthu Female Part Paruvam theriyaama Mazhaiyum pozhinjachu Vevaram theriyaama Manasum nenanjachu Female Part Unaku vechuirukken moochu Ethuku intha gathi aachu Ada kannu kathu mooku vechu Oorukulla pechu Female Part Raasaavae onna nambi Intha rosapoo irukuthunga Oru vartha solliteenga Athu usura vandhu urukudhunga Female Part Vandhu sollatha orava Iva nenjodu valatha Athu thapana karuthaaa… Thaneeril yezhutha Female Part Raasaavae onna nambi Intha rosapoo irukuthunga
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ..அ..அ ஆஆ..அ..அ ஆஆ...ஆஆ...ஆஆ..ஆ பெண் : ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க பெண் : வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா பெண் : ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க பெண் : பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது பெண் : அடடா எனக்காக அருமை கொறஞ்சீக தரும மகராசா தலைய கவுந்தீக பெண் : களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நிலான்னு தான் பேரு அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு பெண் : ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க பெண் : காதுல நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது சுழியில படகு போல என் மனசு சுத்துது சுத்துது பெண் : பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு வெவரம் தெரியாம மனசும் நனைஞ்சாச்சு பெண் : உனக்கே வச்சிருக்கேன் மூச்சு எதுக்கு இந்த கதி ஆச்சு அட கண்ணு காது மூக்கு வச்சு ஊருக்குள்ளே பேச்சு பெண் : ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க பெண் : வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா பெண் : ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Muthal Mariyathai (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Muthal Mariyathai
- Composer: Ilayaraja