Roman script

Singer :  S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Ahaa..ohooo..ooo..hooo

Ahaa..ohooo..ooo..hooo

Hoo…hooo..hooo..oooo

Female Part

Raasaavae onna nambi

Intha rosapoo irukuthunga

Oru vartha solliteenga

Athu usura vandhu urukudhunga

Female Part

Vandhu sollatha orava

Iva nenjodu valatha

Athu thapana karuthaaa…

Thaneeril yezhutha

Female Part

Raasaavae onna nambi

Intha rosapoo irukuthunga

Female Part

Palasa marakalayae

Paavi maga nenju thudikithu

Onnaiyum ennaiyum vechu

Ooru sanam kummi adikuthu

Female Part

Adadaa enakaga

Aruma koranjeega

Dharuma maharasa

Thalaya kavundheega

Female Part

Kalangam vanthalenna paaru

Athukkum nelanuthan peru

Ada manthayila ninnalumae

Veera paandi theru

Female Part

Raasaavae onna nambi

Intha rosapoo irukuthunga

Female Part

Kathula neracha mudi

Kannathila kuthuthu kuthuthu

Suzhiyila padagu pola

Em manasu suthuthu suthuthu

Female Part

Paruvam theriyaama

Mazhaiyum pozhinjachu

Vevaram theriyaama

Manasum nenanjachu

Female Part

Unaku vechuirukken moochu

Ethuku intha gathi aachu

Ada kannu kathu mooku vechu

Oorukulla pechu

Female Part

Raasaavae onna nambi

Intha rosapoo irukuthunga

Oru vartha solliteenga

Athu usura vandhu urukudhunga

Female Part

Vandhu sollatha orava

Iva nenjodu valatha

Athu thapana karuthaaa…

Thaneeril yezhutha

Female Part

Raasaavae onna nambi

Intha rosapoo irukuthunga

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஆ..அ..அ

ஆஆ..அ..அ

ஆஆ...ஆஆ...ஆஆ..ஆ

பெண் : ராசாவே உன்னை நம்பி

இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க

அது உசுர வந்து உருக்குதுங்க

பெண் : வந்து சொல்லாத உறவை

இவ நெஞ்சோடு வளர்த்தா

அது தப்பான கருத்தா

தண்ணீரில் எழுத்தா

பெண் : ராசாவே உன்னை நம்பி

இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

பெண் : பழசை மறக்கலையே

பாவி மக நெஞ்சு துடிக்குது

உன்னையும் என்னையும் வச்சு

ஊரு சனம் கும்மி அடிக்குது

பெண் : அடடா எனக்காக

அருமை கொறஞ்சீக

தரும மகராசா

தலைய கவுந்தீக

பெண் : களங்கம் வந்தால் என்ன பாரு

அதுக்கும் நிலான்னு தான் பேரு

அட மந்தையிலே நின்னாலும் நீ

வீரபாண்டி தேரு

பெண் : ராசாவே உன்னை நம்பி

இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க

அது உசுர வந்து உருக்குதுங்க

பெண் : காதுல நரைச்ச முடி

கன்னத்துல குத்துது குத்துது

சுழியில படகு போல

என் மனசு சுத்துது சுத்துது

பெண் : பருவம் தெரியாம

மழையும் பொழிஞ்சாச்சு

வெவரம் தெரியாம

மனசும் நனைஞ்சாச்சு

பெண் : உனக்கே வச்சிருக்கேன் மூச்சு

எதுக்கு இந்த கதி ஆச்சு

அட கண்ணு காது மூக்கு வச்சு

ஊருக்குள்ளே பேச்சு

பெண் : ராசாவே உன்னை நம்பி

இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க

அது உசுர வந்து உருக்குதுங்க

பெண் : வந்து சொல்லாத உறவை

இவ நெஞ்சோடு வளர்த்தா

அது தப்பான கருத்தா

தண்ணீரில் எழுத்தா

பெண் : ராசாவே உன்னை நம்பி

இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Muthal Mariyathai (1985) · Lyricist: Vairamuthu

Explore this song