Roman script

Singer : B. S. Sasireka

Music by : R. Rajesh

Lyrics by : Kannadasan

Female Part

Rajaiyaa en melae aasaiyaa

Kannaalae paaraiyaa sonnaalae kelaiyaa

Male : Ammammaa rajammaa rajaththi kelammaa

Rajavai paarammaa unakkaga nanammaa

Aah haah….

Female Part

Aththaan endru naan sonnaal

Male : Aayiram ponnallavo

Female : Meiyyaai kaiyil saainthaalae

Male : Anantham undallo

Female Part

Mangaiyum rathiyum naanaanaal

Male : Manmathan naanallavo

Female : Mazhaiyum kaattrum saernthaale

Male : Jilu jilu sugamallavo

Female Part

Thamarai pookkal joliththathu

Male : Santhiththapothu izhuththathu

Both : Saayantharam vanthuvittaal

Sarasam namakkullae…

Female Part

Rajaiyaa en melae aasaiyaa

Kannaalae paaraiyaa sonnaalae kelaiyaa

Male : Ammammaa rajammaa rajaththi kelammaa

Rajavai paarammaa unakkaga nanammaa

Male Part

Chiththiram polae kannaalae

Female : Sirikkum pennallavo

Male : Sevvanthi poovin kaiyaalae

Female : Anaikkum pennallo

Male Part

Muththirai kaattum mugaththaalae

Female : Malarntha pennallavo

Male : Mugaththai anugum paarvaiyinaal

Female : Manakkum pennallo

Male Part

Kannukku kannae sugam sugam

Female : Aanukku pennae patham patham

Both : Aasaiyellaam iruvarukkum

Aadadi rajaththi….

Female Part

Rajaiyaa en melae aasaiyaa

Kannaalae paaraiyaa sonnaalae kelaiyaa

Male : Ammammaa rajammaa rajaththi kelammaa

Rajavai paarammaa unakkaga nanammaa…haah…

தமிழ்

பாடகி : பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : ஆர். ராஜேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ராஜய்யா என் மேலே ஆசையா

கண்ணாலே பாரய்யா சொன்னாலே கேளய்யா

ஆண் : அம்மம்மா ராஜம்மா ராஜாத்தி கேளம்மா

ராஜாவை பாரம்மா உனக்காக நானம்மா....

ஆஹ் ஹாஹ்

பெண் : அத்தான் என்று நான் சொன்னால்

ஆண் : ஆயிரம் பொன்னல்லவோ

பெண் : மெய்யாய் கையில் சாய்ந்தாலே

ஆண் : ஆனந்தம் உண்டல்லோ

பெண் : மங்கையும் ரதியும் நானானால்

ஆண் : மன்மதன் நானல்லவோ

பெண் : மழையும் காற்றும் சேர்ந்தாலே

ஆண் : ஜிலு ஜிலு சுகமல்லவோ

பெண் : தாமரைப் பூக்கள் ஜொலித்தது

ஆண் : சந்தித்தபோது இழுத்தது

இருவர் : சாயந்தரம் வந்துவிட்டால்

சரசம் நமக்குள்ளே........

பெண் : ராஜய்யா என் மேலே ஆசையா

கண்ணாலே பாரய்யா சொன்னாலே கேளய்யா

ஆண் : அம்மம்மா ராஜம்மா ராஜாத்தி கேளம்மா

ராஜாவை பாரம்மா உனக்காக நானம்மா....

ஆண் : சித்திரம் போலே கண்ணாலே

பெண் : சிரிக்கும் பெண்ணல்லவோ

ஆண் : செவ்வந்திப் பூவின் கையாலே

பெண் : அணைக்கும் பெண்ணல்லோ

ஆண் : முத்திரை காட்டும் முகத்தாலே

பெண் : மலர்ந்த பெண்ணல்லவோ

ஆண் : முகத்தை அணுகும் பார்வையினால்

பெண் : மணக்கும் பெண்ணல்லோ

ஆண் : கண்ணுக்கு கண்ணே சுகம் சுகம்

பெண் : ஆணுக்கு பெண்ணே பதம் பதம்

இருவர் : ஆசையெல்லாம் இருவருக்கும்

ஆடடி ராஜாத்தி..............

பெண் : ராஜய்யா என் மேலே ஆசையா

கண்ணாலே பாரய்யா சொன்னாலே கேளய்யா

ஆண் : அம்மம்மா ராஜம்மா ராஜாத்தி கேளம்மா

ராஜாவை பாரம்மா உனக்காக நானம்மா....ஹாஹ்

Song information

Singer: B. S. Sasireka

Music by: R. Rajesh

Lyrics by: Kannadasan

Release information: From Vallavan Varukiran (1979) · Singer: B. S. Sasireka · Lyricist: Kannadasan · Music: R. Rajesh

Explore this song