Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Pushapangal paal pazhangal Manjangal maanguyilgal Pushapangal paal pazhangal Manjangal maanguyilgal Intha naadagam indru paarkkaiyil Antha naala niyaapagamo Female Part Nalla naal sobananthaan Nenjellaam mogananthaan Intha odikal Indru paarppathu Andru naamum paarththathuthaan Male Part Anthi maalai santhirothayam Andruthan mudhaliravu Vanna maalai ponnoviyam Vanji nee varumpozhuthu Female Part Viral theendavum sugam vendavum Thirumeni naan silirththaenae Male : Idai thedavum nadai podavum Vilaiyaada naan thudiththaenae Female Part Nalla naal sobananthaan Nenjellaam mogananthaan Female Part Metti osai sangeethamaai Mella naan nadanthu vara Pattu selai munthaanaiyaa Thottu nee thodarnthu vara Male Part Pasumpaalaiyum pazhachchaaraiyum Parugaamal naan irunthaenae Unnai paarththathum udal verththathum Parimaara naan maranthaenae…. Male Part Pushapangal paal pazhangal Manjangal maanguyilgal Male Part Mullai poovum panneeraiyum Meththai mel theliththirukka Thangapaalam pennaagiyae Angamthaan joliththirukka Female Part Killi paarkkavum alli serkkavum Palli paadam nee padiththaauae Anbu paathiyum Rompa neram nee nadiththaayae Female Part Pushapangal paal pazhangal Manjangal maanguyilgal Male : Intha naadagam indru paarkkaiyil Antha naala niyaapagamo…..
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : புஷ்பங்கள் பால் பழங்கள் மஞ்சங்கள் மாங்குயில்கள் புஷ்பங்கள் பால் பழங்கள் மஞ்சங்கள் மாங்குயில்கள் இந்த நாடகம் இன்று பார்க்கையில் அந்த நாளை ஞாபகமோ..... பெண் : நல்ல நாள் சோபனந்தான் நெஞ்செல்லாம் மோகனந்தான் இந்த ஜோடிகள் இன்று பார்ப்பது அன்று நாமும் பார்த்ததுதான்.... ஆண் : அந்தி மாலை சந்திரோதயம் அன்றுதான் முதலிரவு வண்ண மாலை பொன்னோவியம் வஞ்சி நீ வரும்பொழுது பெண் : விரல் தீண்டவும் சுகம் வேண்டவும் திருமேனி நான் சிலிர்த்தேனே ஆண் : இடை தேடவும் நடை போடவும் விளையாட நான் துடித்தேனே..... பெண் : நல்ல நாள் சோபனந்தான் நெஞ்செல்லாம் மோகனந்தான் பெண் : மெட்டி ஓசை சங்கீதமாய் மெல்ல நான் நடந்து வர பட்டுச் சேலை முந்தானையை தொட்டு நீ தொடர்ந்து வர.. ஆண் : பசும்பாலையும் பழச்சாறையும் பருகாமல் நான் இருந்தேனே உன்னைப் பார்த்ததும் உடல் வேர்த்ததும் பரிமாற நான் மறந்தேனே...... ஆண் : புஷ்பங்கள் பால் பழங்கள் மஞ்சங்கள் மாங்குயில்கள் ஆண் : முல்லைப் பூவும் பன்னீரையும் மெத்தை மேல் தெளித்திருக்க தங்கப்பாளம் பெண்ணாகியே அங்கம்தான் ஜொலித்திருக்க பெண் : கிள்ளிப் பார்க்கவும் அள்ளிச் சேர்க்கவும் பள்ளிப் பாடம் நீ படித்தாயே அன்பு பாதியும் அச்சம் பாதியும் ரொம்ப நேரம் நீ நடித்தாயே.... பெண் : புஷ்பங்கள் பால் பழங்கள் மஞ்சங்கள் மாங்குயில்கள் ஆண் : இந்த நாடகம் இன்று பார்க்கையில் அந்த நாளை ஞாபகமோ.....
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Vaa Kanna Vaa (1982) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Vaa Kanna Vaa
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali