Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Pushapangal paal pazhangal

Manjangal maanguyilgal

Pushapangal paal pazhangal

Manjangal maanguyilgal

Intha naadagam indru paarkkaiyil

Antha naala niyaapagamo

Female Part

Nalla naal sobananthaan

Nenjellaam mogananthaan

Intha odikal Indru paarppathu

Andru naamum paarththathuthaan

Male Part

Anthi maalai santhirothayam

Andruthan mudhaliravu

Vanna maalai ponnoviyam

Vanji nee varumpozhuthu

Female Part

Viral theendavum sugam vendavum

Thirumeni naan silirththaenae

Male : Idai thedavum nadai podavum

Vilaiyaada naan thudiththaenae

Female Part

Nalla naal sobananthaan

Nenjellaam mogananthaan

Female Part

Metti osai sangeethamaai

Mella naan nadanthu vara

Pattu selai munthaanaiyaa

Thottu nee thodarnthu vara

Male Part

Pasumpaalaiyum pazhachchaaraiyum

Parugaamal naan irunthaenae

Unnai paarththathum udal verththathum

Parimaara naan maranthaenae….

Male Part

Pushapangal paal pazhangal

Manjangal maanguyilgal

Male Part

Mullai poovum panneeraiyum

Meththai mel theliththirukka

Thangapaalam pennaagiyae

Angamthaan joliththirukka

Female Part

Killi paarkkavum alli serkkavum

Palli paadam nee padiththaauae

Anbu paathiyum

Rompa neram nee nadiththaayae

Female Part

Pushapangal paal pazhangal

Manjangal maanguyilgal

Male : Intha naadagam indru paarkkaiyil

Antha naala niyaapagamo…..

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : புஷ்பங்கள் பால் பழங்கள்

மஞ்சங்கள் மாங்குயில்கள்

புஷ்பங்கள் பால் பழங்கள்

மஞ்சங்கள் மாங்குயில்கள்

இந்த நாடகம் இன்று பார்க்கையில்

அந்த நாளை ஞாபகமோ.....

பெண் : நல்ல நாள் சோபனந்தான்

நெஞ்செல்லாம் மோகனந்தான்

இந்த ஜோடிகள் இன்று பார்ப்பது

அன்று நாமும் பார்த்ததுதான்....

ஆண் : அந்தி மாலை சந்திரோதயம்

அன்றுதான் முதலிரவு

வண்ண மாலை பொன்னோவியம்

வஞ்சி நீ வரும்பொழுது

பெண் : விரல் தீண்டவும் சுகம் வேண்டவும்

திருமேனி நான் சிலிர்த்தேனே

ஆண் : இடை தேடவும் நடை போடவும்

விளையாட நான் துடித்தேனே.....

பெண் : நல்ல நாள் சோபனந்தான்

நெஞ்செல்லாம் மோகனந்தான்

பெண் : மெட்டி ஓசை சங்கீதமாய்

மெல்ல நான் நடந்து வர

பட்டுச் சேலை முந்தானையை

தொட்டு நீ தொடர்ந்து வர..

ஆண் : பசும்பாலையும் பழச்சாறையும்

பருகாமல் நான் இருந்தேனே

உன்னைப் பார்த்ததும் உடல் வேர்த்ததும்

பரிமாற நான் மறந்தேனே......

ஆண் : புஷ்பங்கள் பால் பழங்கள்

மஞ்சங்கள் மாங்குயில்கள்

ஆண் : முல்லைப் பூவும் பன்னீரையும்

மெத்தை மேல் தெளித்திருக்க

தங்கப்பாளம் பெண்ணாகியே

அங்கம்தான் ஜொலித்திருக்க

பெண் : கிள்ளிப் பார்க்கவும் அள்ளிச் சேர்க்கவும்

பள்ளிப் பாடம் நீ படித்தாயே

அன்பு பாதியும் அச்சம் பாதியும்

ரொம்ப நேரம் நீ நடித்தாயே....

பெண் : புஷ்பங்கள் பால் பழங்கள்

மஞ்சங்கள் மாங்குயில்கள்

ஆண் : இந்த நாடகம் இன்று பார்க்கையில்

அந்த நாளை ஞாபகமோ.....

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Vaa Kanna Vaa (1982) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song