Roman script

Punnagaiyil Oru Song Lyrics is a track from Bhavani Tamil Film– 1967, Starring Jai Sankar, S. A. Ashokan, C. K. Nagesh, Major Sundararajan, C. R. Vijayakumari, L. Vijayalakshmi, Vanishree, M. V. Rajamma and Manorama. This song was sung by T. M. Soundarajan and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan.

Singer : T. M. Soundarajan

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Kannadasan

Male Part

Punnagaiyil oru porul vanthathu

Poo mugathil thanga niram vanthathu

Punnagaiyil oru porul vanthathu

Poo mugathil thanga niram vanthathu

Kanniyai pol pudhu kani vanthathu

Kangalil naanam yaen vanthathu

Punnagaiyil oru porul vanthathu

Poo mugathil thanga niram vanthathu

Male Part

Pottu vaithaal aval mugathile

Pulli vaithaal enthan manthile

Pottu vaithaal aval mugathile

Pulli vaithaal enthan manthile

Katti vaithaal ennai idaiyile

kannam mittaal anna nadaiyile

Oh o ho …o..o..o

Male Part

Punnagaiyil oru porul vanthathu

Poo mugathil thanga niram vanthathu

Kanniyai pol pudhu kani vanthathu

Kangalil naanam yaen vanthathu

Male Part

Vanji endral ennai vanjipatho

Vantha pinne innum sinthipatho

Vanji endral ennai vanjipatho

Vantha pinne innum sinthipatho

Konja vanthaal enna kuraiyumo

Kovapazham niram maraiyumo

Oh o ho …o..o..o

Male Part

Punnagaiyil oru porul vanthathu

Poo mugathil thanga niram vanthathu

Male Part

Kan avane avan kanavane

Kaadhalukku avan thalaivane

Kan avane avan kanavane

Kaadhalukku avan thalaivane

Vanna mugam endru asaiyumo

Maalai ittal athu malarumo

Oh o ho …o..o..o

Male Part

Punnagaiyil oru porul vanthathu

Poo mugathil thanga niram vanthathu

Kanniyai pol pudhu kani vanthathu

Kangalil naanam yaen vanthathu

தமிழ்

பாடகர் : டி.எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

கன்னியைப் போல் புது கனி வந்தது

கண்களிலே நாணம் ஏன் வந்தது

புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

ஆண் : பொட்டு வைத்தாள் அவள் முகத்திலே

புள்ளி வைத்தாள் எந்தன் மனத்திலே

பொட்டு வைத்தாள் அவள் முகத்திலே

புள்ளி வைத்தாள் எந்தன் மனத்திலே

கட்டி வைத்தாள் என்னை இடையிலே

கன்னமிட்டாள் அன்ன நடையிலே

ஹோ ஓ ஹோ ..ஓ.ஓ.ஓ

ஆண் : புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

கன்னியைப் போல் புது கனி வந்தது

கண்களிலே நாணம் ஏன் வந்தது

ஆண் : வஞ்சி என்றால் என்னை வஞ்சிப்பதோ

வந்த பின்னே இன்னும் சிந்திப்பதோ

வஞ்சி என்றால் என்னை வஞ்சிப்பதோ

வந்த பின்னே இன்னும் சிந்திப்பதோ

கொஞ்ச வந்தால் என்ன குறையுமோ

கோவைப்பழம் நிறம் மறையுமோ

ஹோ ஓ ஹோ ..ஓ.ஓ.ஓ

ஆண் : புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

ஆண் : கண் அவனே அவன் கணவனே

காதலுக்கு அவன் தலைவனே

கண் அவனே அவன் கணவனே

காதலுக்கு அவன் தலைவனே

வண்ண முகம் என்று அசையுமோ

மாலையிட்டால் அது மலருமோ

ஹோ ஓ ஹோ ..ஓ.ஓ.ஓ

ஆண் : புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

கன்னியைப் போல் புது கனி வந்தது

கண்களிலே நாணம் ஏன் வந்தது

Song information

Singer: T. M. Soundarajan

Release information: From Bhavani (1967) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song