Roman script
Pudhumaiyai Enna Song Lyrics is the track from Satharam Tamil Film – 1956, Starring Gemini Ganesan, K. R. Ramasamy, T. S. Balaiah, V. K. Ramasamy, K .S. Sarangapani, P. Bhanumathi, M. N. Rajam, C. K. Saraswathi and M. S. S. Bakkiam. This song was sung by T. M. Soundarajan. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi. Singer : T. M. Soundarajan Music Director : G. Ramanathan Lyricist : A. Maruthakasi Male Part Pudhumaiyai enna solluven Pudhumaiyai enna solluven Thanga padhumaiyae nee ennai thazhuviyadhaal Nigazhndha pudhumaiyai enna solven Thanga padhumaiyae nee ennai thazhuviyadhaal Nigazhndha pudhumaiyai enna solven Male Part Madhuvunda vandaagi en manam mayangudhu Maasilla maan tholil amaravum thayangudhu Madhuvunda vandaagi en manam mayangudhu Maasilla maan tholil amaravum thayangudhu Male Part Edhir ulla porul yaavum Inimaiyaai vilangudhu Inam theriyaadha inbam ennullae iyangudhu Inam theriyaadha inbam ennullae iyangudhu Pudhumaiyai enna solluven Thanga padhumaiyae nee ennai thazhuviyadhaal Nigazhndha pudhumaiyai enna solven Male Part Vanna nilaavil undhan vadhanamum theriyudhu Haa…aaa… Vanna nilaavil undhan vadhanamum theriyudhu Vaa vendru enai paarthu kann jaadai puriyudhu Vanna nilaavil undhan vadhanamum theriyudhu Vaa vendru enai paarthu kann jaadai puriyudhu Male Part Kannil kaanbthellaam Unai pola thondruthu Kannil kaanbathellaam Unai pola thondruthu Kaadhal Enum unarvai kanivaaga thoondudhu Kaadhal Enum unarvai kanivaaga thoondudhu Pudhumaiyai enna solluven Thanga padhumaiyae nee ennai thazhuviyadhaal Nigazhndha pudhumaiyai enna solven
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : புதுமையை என்ன சொல்வேன் புதுமையை என்ன சொல்வேன் தங்கப் பதுமையே நீ என்னைத் தழுவியதால் நிகழ்ந்த புதுமையை என்ன சொல்வேன் தங்கப் பதுமையே நீ என்னைத் தழுவியதால் நிகழ்ந்த புதுமையை என்ன சொல்வேன் ஆண் : மதுவுண்ட வண்டாகி என் மனம் மயங்குது மாசில்லா மான் தோலில் அமரவும் தயங்குது மதுவுண்ட வண்டாகி என் மனம் மயங்குது மாசில்லா மான் தோலில் அமரவும் தயங்குது ஆண் : எதிர் உள்ள பொருள் யாவும் இனிமையாய் விளங்குது இனம் தெரியாத இன்பம் என்னுள்ளே இயங்குது இனம் தெரியாத இன்பம் என்னுள்ளே இயங்குது புதுமையை என்ன சொல்வேன் தங்கப் பதுமையே நீ என்னைத் தழுவியதால் நிகழ்ந்த புதுமையை என்ன சொல்வேன் ஆண் : வண்ண நிலாவில் உந்தன் வதனமும் தெரியுது ஹா...ஆஅ... வண்ண நிலாவில் உந்தன் வதனமும் தெரியுது வாவென்று எனைப் பார்த்து கண்ஜாடை புரியுது வண்ண நிலாவில் உந்தன் வதனமும் தெரியுது வாவென்று எனைப் பார்த்து கண்ஜாடை புரியுது ஆண் : கண்ணில் காண்பதெல்லாம் உனைப் போல தோன்றுது கண்ணில் காண்பதெல்லாம் உனைப் போல தோன்றுது காதல் எனும் உணர்வை கனிவாகத் தூண்டுது.... காதல் எனும் உணர்வை கனிவாகத் தூண்டுது.... புதுமையை என்ன சொல்வேன் தங்கப் பதுமையே நீ என்னைத் தழுவியதால் நிகழ்ந்த புதுமையை என்ன சொல்வேன்
Song information
Singer: T. M. Soundarajan
Release information: From Satharam (1956) · Singer: T. M. Soundarajan · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Satharam