Roman script

Singers : Thiruchi Loganathan and U. R. Jeevarathinam

Music by : S. M. Subbaiah Naidu and C. R. Subburaman

Female Part

Pudhu vasathamaamae vaazhvilae

Ini pudhithaai manamae peruvomae

Pudhu vasathamaamae vaazhvilae

Ini pudhithaai manamae peruvomae

Female Part

Thoodhaano enthan modhiramae

Nee shaemamthaano geedhan en naadhan

Thoodhaano enthan modhiramae

Nee shaemamthaano geedhan en naadhan

Female Part

Theethillaamalae maalaiyum vaaraai

Saedhi yaathena neyae solvaayae

Theethillaamalae maalaiyum vaaraai

Saedhi yaathena neyae solvaayae

Female Part

Kadhal noyaal vaadugindraaro

Kaanavae ulamae avarthaan thudiththaaro

Female Part

Pudhu vasathamaamae vaazhvilae

Ini pudhithaai manamae peruvomae

Male Part

Yaedhuvarinum kadhali

Unai naan meettu varuvaenae

Por vanthaalum ponnaal

Unaiyae saervaen yaar edhirae…

Female Part

Thediyae varuvaar en naadhanum

Kel manamae nee aadi paadiduvaayae neeyae

Thediyae varuvaar en naadhanum

Kel manamae nee aadi paadiduvaayae neeyae

Female Part

Kooduvaar ennai seeraagavae

Thadaiyum yaedhini paar meedhilaethaan

Kooduvaar ennai seeraagavae

Thadaiyum yaedhini paar meedhilaethaan

Saattruvaen urathuninthidavae dhinamaethaan

Saattruvaen urathuninthidavae dhinamaethaan

Female Part

Pudhu vasathamaamae vaazhvilae

Ini pudhithaai manamae peruvomae

தமிழ்

பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் யூ. ஆர். ஜீவரத்தினம்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு

மற்றும் சி. ஆர். சுப்புராமன்

பெண் : புது வசந்தமாமே வாழ்விலே இனி

புதிதாய் மணமே பெறுவோமே

புது வசந்தமாமே வாழ்விலே இனி

புதிதாய் மணமே பெறுவோமே....

பெண் : தூதானோ எந்தன் மோதிரமே

நீ ஷேமம்தானோ கீதன் என் நாதன்

தூதானோ எந்தன் மோதிரமே

நீ ஷேமம்தானோ கீதன் என் நாதன்

பெண் : தீதில்லாமலே மாலையும் வாராய்

சேதி யாதென நீயே சொல்வாயே

தீதில்லாமலே மாலையும் வாராய்

சேதி யாதென நீயே சொல்வாயே

பெண் : காதல் நோயால் வாடுகின்றாரோ

காணவே உளமே அவர்தான் துடித்தாரோ

பெண் : புது வசந்தமாமே வாழ்விலே இனி

புதிதாய் மணமே பெறுவோமே

ஆண் : ஏதுவறினும் காதலி உனை

நான் மீட்டு வருவேனே

போர் வந்தாலும் பொன்னாள்

உனையே சேர்வேன் யார் எதிரே......

பெண் : தேடியே வருவார் என் நாதனும்

கேள் மனமே நீ ஆடிப்பாடிடுவாயே நீயே

தேடியே வருவார் என் நாதனும்

கேள் மனமே நீ ஆடிப்பாடிடுவாயே நீயே

பெண் : கூடுவார் என்னை சீராகவே

தடையும் ஏதினி பார் மீதிலேதான்

கூடுவார் என்னை சீராகவே

தடையும் ஏதினி பார் மீதிலேதான்

சாற்றுவேன் உரதுணிந்திடவே தினமேதான்

சாற்றுவேன் உரதுணிந்திடவே தினமேதான்

பெண் : புது வசந்தமாமே வாழ்விலே இனி

புதிதாய் மணமே பெறுவோமே

Song information

Singers: Thiruchi Loganathan and U. R. Jeevarathinam

Music by: S. M. Subbaiah Naidu and C. R. Subburaman

Release information: From Abhimanyu (1948 Film) (1948) · Lyricist: T. K. Sundara Vathiyar

Explore this song