Roman script

Singer : T. M. Soundarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male Part

Pottane oru podu

Avan kaetaane oru kelvi

En poopol manadhai mullaal keeri

Punnaai aaki venneer ootri

Pottane oru podu

Male Part

Pottane oru podu

Avan kaetaane oru kelvi

En poopol manadhai mullaal keeri

Punnaai aaki venneer ootri

Pottane oru podu

Male Part

Ennadi yamma magamaayi..

Naan enna kandaen un maganaagi

Ennadi yamma magamaayi..

Naan enna kandaen un maganaagi

Kaladi aayiram thangiduven

Intha solladi thanga mudiyalaiyeee…

Male Part

Pottane oru podu

Avan kaetaane oru kelvi

Male Part

Sonnathil nirpathu sathiyame

Adhil nindru jayipathu sathiyame

Sonnathil thotravan naan alla

Naan thottru vittaal nee thaaiyalla

Male Part

En poopol manadhai mullaal keeri

Punnaai aaki venneer ootri

Pottane oru podu

Male Part

Kaadhalai pirithaen sathiyathil

Uyar kadaimaiyai seithaen sathiyathil

Vedhanai valarthen sathiyathil

Adhan vidivum mudivum unnidathil

Male Part

Pottane oru podu

Avan kaetaane oru kelvi

Male Part

Aayiram kangal unakkundu

Adi adhile thirakkatum ondrirandu

Thaayaai irunthaal uyir kondu va

Ingu sathiyam vella vazhi kondu vaa

Male Part

En poopol manadhai mullaal keeri

Punnaai aaki venneer ootri

Pottane oru podu

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : போட்டானே ஒரு போடு

கேட்டானே ஒரு கேள்வி

பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி

புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி

போட்டானே ஒரு போடு.......

ஆண் : போட்டானே ஒரு போடு

கேட்டானே ஒரு கேள்வி

பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி

புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி

போட்டானே ஒரு போடு.......

ஆண் : என்னடியம்மா மகமாயி

நான் என்னத்தை கண்டேன் உன் மகனாகி

என்னடியம்மா மகமாயி

நான் என்னத்தை கண்டேன் உன் மகனாகி

கல்லடி ஆயிரம் தாங்கிடுவேன்

இந்த சொல்லடி தாங்கிட முடியலியே

ஆண் : போட்டானே ஒரு போடு

கேட்டானே ஒரு கேள்வி

ஆண் : சொன்னதில் நிற்பது சத்தியமே

அதில் நின்று ஜெயிப்பது சத்தியமே

சொன்னதில் நிற்பது சத்தியமே

அதில் நின்று ஜெயிப்பது சத்தியமே

ஆண் : சொல்லடி தோற்றவன் நானல்ல

நான் தோற்று விட்டால் நீ தாயல்ல....!

ஆண் : என் பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி

புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி

போட்டானே ஒரு போடு......

ஆண் : காதலை பிரித்தேன் சத்தியத்தில்

உயர் கடமையைச் செய்தேன் சத்தியத்தில்

வேதனை வளர்த்தேன் சத்தியத்தில்

அதன் பிரிவும் முடிவும் உன்னிடத்தில்

ஆண் : போட்டானே ஒரு போடு

கேட்டானே ஒரு கேள்வி

ஆண் : ஆயிரம் கண்கள் உனக்குண்டு

அடி அதிலே திறக்கட்டும் ஒன்றிரண்டு

தாயாய் இருந்தால் உயிர் கொண்டுவா

இங்கு சத்தியம் வெல்ல வழி கொண்டு வா

ஆண் : என் பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி

புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி

போட்டானே ஒரு போடு......

Song information

Singer: T. M. Soundarajan

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Sathyam – 1976 Film (1976) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song