Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha

Music by : S. A. Rajkumar

Male Part

Poravalae ponnuththaayi

Naanum vaaraen nillu thaayi

Poravalae ponnuththaayi

Naanum vaaraen nillu thaayi

Male Part

Thedi vantha sodik kili

Odi vittaal aaaathadi

Male Part

Poravalae ponnuththaayi

Naanum vaaraen nillu thaayi

Male Part

Kallodu kadal urasa

Kadalu thanniya meenu urasa

Unnodu naanurasa

Oorukkellaam theriyumadi

Male Part

Mookkuththi muththazhagi

Vaakku maranthathenna

Poovellaam needhaanae

Pozhuthellaam nenaichchenae

Thottu pesi vittu ponaa

Ketta peru yaarukku

Male Part

Poravalae ponnuththaayi

Naanum vaaraen nillu thaayi

Thedi vantha sodik kili

Odi vittaal aaaathadi

Female Part

Aaraaro aariraaro kannmaniyae

Onn aaththaalum paatteduththaen kannurangu

Suruththa puliya maram kannmaniyae

Nee soodhaadum Nanthavana kannmaniyae…ae….

Male Part

Maiyala thanthuvittu maraiyaathae ponmayilae

Vellariya veyyil pada viduveno kannmaniyae

Nadhi mela varum odam nadhikku sontham aagaathadi

Kanneera kandaalumae karaiyaatho en theagamae

Santhegam kollaathae antha saami kaaththidum

Male Part

Poravalae ponnuththaayi

Naanum vaaraen nillu thaayi

Poravalae ponnuththaayi

Naanum vaaraen nillu thaayi

Thedi vantha sodik kili

Odi vittaal aaaathadi

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : போறவளே பொன்னுத்தாயி

நானும் வாறேன் நில்லு தாயி

போறவளே பொன்னுத்தாயி

நானும் வாறேன் நில்லு தாயி

ஆண் : தேடி வந்த சோடிக் கிளி

ஓடிவிட்டால் ஆகாதடி

ஆண் : போறவளே பொன்னுத்தாயி

நானும் வாறேன் நில்லு தாயி

ஆண் : கல்லோடு கடல் உரச

கடலுத் தண்ணிய மீனு உரச

உன்னோடு நானுரச

ஊருக்கெல்லாம் தெரியுமடி

ஆண் : மூக்குத்தி முத்தழகி

வாக்கு மறந்ததென்ன

பூவெல்லாம் நீதானே

பொழுதெல்லாம் நெனைச்சேனே

தொட்டுப் பேசி விட்டுப் போனா

கெட்டப் பேரு யாருக்கு

ஆண் : போறவளே பொன்னு......த்தாயி

நானும் வாறேன் நில்லு தாயி

தேடிவந்த சோடிக் கிளி

ஓடிவிட்டால் ஆகாதடி

பெண் : ஆராரோ ஆரிராரோ கண்மணியே

ஒன் ஆத்தாளும் பாட்டெடுத்தேன் கண்ணுறங்கு

சுறுத்த புளிய மரம் கண்மணியே

நீ சூதாடும் நந்தவன கண்மணியே....ஏ....

ஆண் : மையல தந்துவிட்டு மறையாதே பொன்மயிலே

வெள்ளரிய வெய்யில் பட விடுவேனோ கண்மணியே

நதி மேல வரும் ஓடம் நதிக்கு சொந்தம் ஆகாதடி

கண்ணீர கண்டாலுமே கரையாதோ என் தேகமே

சந்தேகம் கொள்ளாதே அந்த சாமிக் காத்திடும்

ஆண் : போறவளே பொன்னுத்தாயி

நானும் வாறேன் நில்லு தாயி

போறவளே பொன்னுத்தாயி

நானும் வாறேன் நில்லு தாயி

தேடிவந்த சோடிக் கிளி

ஓடிவிட்டால் ஆகாதடி.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Swarnalatha

Music by: S. A. Rajkumar

Release information: From Rayilukku Neramachu (1988) · Lyricist: S. A. Rajkumar

Explore this song