Roman script

Singer : Swarnalatha

Music by : A. R. Rahman

Female Part

Ooo….ooooo……oooo…ooo

Oooo…oooo…oooo…oooo

Female Part

Poraalae ponnuthaiyi

Pola pola vendru kaneer vittu

Thaneerum sorum thantha

Manna vittu

Female Part

Paalpeechum maata vittu

Panjaarathu kozhiya vittu

Poraalae potta pulla oora vittu

Female Part

Saamanthi poova

Oomatham poova

Karuthamma entha poovamma…aaa

Anjaaru seema ulloril yenga

Podhimaatu vandi mela

Pottu vecha moota pola

Female Part

Poraalae ponnuthaiyi

Pola pola vendru kaneer vittu

Thaneerum sorum thantha

Manna vittu

Female Part

Nee vecha paasam

Nee sonna nesam

Kadaisiyil oomaiyum oomaiyum

Pesiya baashayadi

Female Part

Thekkathi kaathu

Thesamaari veesa

Onnana megam oduthadi oduthadi

Usurulla naathu onnu

Vaaduthadi vaaduthadi…eee..

Kadaisiyil saamikki nernthathu

Saathikku aanathadi

Female Part

Poraalae ponnuthaiyi

Pola polavendru kaneer vittu

Thaneerum sorum thantha

Manna vittu

Female Part

Paalpeechum maata vittu

Panjaarathu kozhiya vittu

Poraalae potta pulla oora vittu

Female Part

Ooo….ooooo……oooo…ooo

Oooo…oooo…oooo…oooo

Female Part

Nenju kuzhi kaanju

Nedungaalam aachu

Oru uyir veetukkum kaatukkum

Kootukkul izhukuthamma

Female Part

Semicha kaasu sellama pochu

Sollatha sollae

Baaramamma baaramamma

Sothukkum sonathathukkum

Thuramamma thuramamma

Female Part

Poru poru yezhaikkum vaazhaikkum

Naalaikkum nanmaiamma

Female Part

Poraalae ponnuthaiyi

Pola polavendru kaneer vittu

Thaneerum sorum thantha

Manna vittu

Female Part

Paalpeechum maata vittu

Panjaarathu kozhiya vittu

Poraalae potta pulla oora vittu

தமிழ்

பாடகி : ஸ்வர்ணலதா

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பெண் : ஓஓஓஓ .....ஓஓஓ ....ஓஓஓஓ

ஓஓஓஓ .....ஓஓஓ ....ஓஓஓஓ

பெண் : போறாளே பொன்னுத்தாயி

பொல பொலவென்று கண்ணீர் விட்டு

தண்ணீரும் சோரும் தந்த

மண்ணை விட்டு

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு

பஞ்சாரத்துக் கோழியை விட்டு

போறாளே பொட்டப் புள்ள

ஊரை விட்டு

பெண் : சாமந்திப் பூவா

ஊமத்தம் பூவா

கருத்தம்மா எந்தப் பூவம்மா

அஞ்சாறு சீம

உள்ளூரில் ஏங்க

பொதி மாட்டு வண்டி மேலே

போட்டு வச்ச மூட்டை போல

பெண் : போறாளே பொன்னுத்தாயி

பொல பொலவென்று கண்ணீர் விட்டு

தண்ணீரும் சோரும் தந்த

மண்ணை விட்டு

பெண் : நீ வச்ச பாசம்

நீ சொன்ன நேசம்

கடைசியில் ஊமையும் ஊமையும்

பேசிய பாஷையடி

பெண் : தெக்கத்தி காத்து

திசை மாறி வீச

ஒன்னொன்னா மேகம்

ஓடுதடி ஓடுதடி

உசுருள்ள நாத்து ஒன்னு

வாடுதடி வாடுதடி

கடைசியில் சாமிக்கு நேர்ந்தது

சாதிக்கு ஆனதடி

பெண் : போறாளே பொன்னுத்தாயி

பொல பொலவென்று கண்ணீர் விட்டு

தண்ணீரும் சோரும் தந்த

மண்ணை விட்டு

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு

பஞ்சாரத்துக் கோழியை விட்டு

போறாளே பொட்டப் புள்ள

ஊரை விட்டு

பெண் : ஓஓஓஓ .....ஓஓஓ ....ஓஓஓஓ

ஓஓஓஓ .....ஓஓஓ ....ஓஓஓஓ

பெண் : நெஞ்சுக்குழி காஞ்சு

நெடுங்காலம் ஆச்சு

ஒரு உயிர் வீட்டுக்கும் காட்டுக்கும்

கூட்டுக்குள் இழுக்குதும்மா

பெண் : சேமித்த காசு

செல்லாமப் போச்சு

சொல்லாத சொல்லு

பாரம் அம்மா பாரம் அம்மா

சோத்துக்கும் சொந்தத்துக்கும்

தூரமம்மா தூரமம்மா

பெண் : பொறு பொறு ஏழைக்கும் வாழைக்கும்

நாளைக்கு நன்மையம்மா

பெண் : போறாளே பொன்னுத்தாயி

பொல பொலவென்று கண்ணீர் விட்டு

தண்ணீரும் சோரும் தந்த

மண்ணை விட்டு

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு

பஞ்சாரத்துக் கோழியை விட்டு

போறாளே பொட்டப் புள்ள

ஊரை விட்டு

Song information

Singer: Swarnalatha

Music by: A. R. Rahman

Release information: From Karuththamma (1994) · Lyricist: Vairamuthu

Explore this song