Roman script
Singers : Unnikrishnan, Mano and Dominique Cerejo
Music by : A. R. Rahman
Male Part
Hmmm…mmm…hmmm…mmmm
{Thendralae thendralae
Mella nee veesu
Poovudan mella nee peesu} (2)
Male Part
Karaiyin madiyil
Nadhiyum thoongum
Kavalai marandhu thoongu
Iravin madiyil ulagam thoongum
Iniya kanavil thoongu
Male Part
Thendralae thendralae
Mella nee veesu
Poovudan mella nee peesu
Female Part
Ooo….eeehhhh..aaa…….
Ehhhhh..oooo….ohhhhh….
Male Part
Kaadhal endraal kavalaiya
Kannil neerin thivalaiya
Noi aanen uyirum nee aanen
Iravil kaayum muzhu nila
Enakku mattum sudum nila
Vaaraiyo enai nee seraiyo
Male Part
Thoonga vaikkum nilavae
Thookam indri neeyae vaadinaiyo
Male Part
Thendralae thendralae
Mella nee veesu
Poovudan mella nee peesu
Female Part
……………………………
Male Part
Maalai vaanil kadhirum saiyum
Madiyil saaindhu thoongada
Boomi yaavum thoongum podhu
Poovai neeyum thoongada
Male Part
Malarin kaadhal panikku theriyum
En manadhin kaadhal theriyumaa
Solla varthai kodi dhan
Unnai neril kandaal mounam en
Male Part
Thoonga vaikka paadinen naan
Thookamindri vaadinen
Male Part
{Thendralae thendralae
Mella nee veesu
Poovudan mella nee peesu} (2)
Male Part
Hmmm…mmm…hmmm…mmmmதமிழ்
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன், மனோ மற்றும் டாம்நிக்யூ செரிஜோ இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்ம்ம்.......ம்ம்ம்ம் ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்ம்ம்.......ம்ம்ம்ம்.... ஆண் : தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூவுடன் மெல்ல நீ பேசு தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூவுடன் மெல்ல நீ பேசு ஆண் : கரையின் மடியில் நதியும் தூங்கும் கவலை மறந்து தூங்கு இரவின் மடியில் உலகம் தூங்கும் இனிய கனவில் தூங்கு ஆண் : தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூவுடன் மெல்ல நீ பேசு பெண் : ................................................. ஆண் : காதல் என்றால் கவலையா கண்ணில் நீரின் திவலையா நோயானேன் உயிரும் நீ யானேன் இரவில் காயும் முழு நிலா எனக்கு மட்டும் சுடும் நிலா வாராயோ எனை நீ சேராயோ ஆண் : தூங்க வைக்கும் நிலவே தூக்கமின்றி...... நீயே வாடினாயோ ஆண் : தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூவுடன் மெல்ல நீ பேசு பெண் : ................................................. ஆண் : மாலை வானில் கதிரும் சாயும் மடியில் சாய்ந்து தூங்கடா பூமி யாவும் தூங்கும் போது பூவை நீயும் தூங்கடா ஆண் : மலரின் காதல் பனிக்கு தெரியும் என் மனதின் காதல் தெரியுமா சொல்ல வார்த்தை கோடி தான் உனை நேரில் கண்டால் மௌனம் ஏன் ஆண் : தூங்க வைக்க பாடினேன் நான் தூக்கமின்றி வாடினேன் ஆண் : தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூவுடன் மெல்ல நீ பேசு தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூவுடன் மெல்ல நீ பேசு ஆண் : ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்ம்ம்.......ம்ம்ம்ம் ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்.......
Song information
Singers: Unnikrishnan, Mano and Dominique Cerejo
Music by: A. R. Rahman
Release information: From Kadhal Desam (1996) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Unnikrishnan
- Singer: Mano and Dominique Cerejo
- Film / album: Kadhal Desam
- Composer: A. R. Rahman