Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Hamsalekha

Male Part

Poovae unnai nesithaen

Pookal kondu poosithaen

Kannil paadam vaasithaen

Kaadhal vendum yaasithaen

Sollathan vaarthai illai kannae

Ullathil osai illai

Oomaikku bhashai illai

Kanmaniyae mounam thaanae thollai.. haa..

Female Part

Neeya ennai nesithaai

Pookkal kondu poosithai

Unmai solla yosithaai

Kozhai pola yasithaai

Yen kanna meesai melae aasai

Thean endraal saram vendum

Aan endraal veeram vendum

Aanmayinaal penmai vella vendum

Male Part

Devi neeyum illaamal

Aavi ingu vaazhadhu

Female Part

Ohohoho

Ahahaa

Unmai dhanaa

Male Part

Ezhu jenmam ponaalum

Indha bandham pogadhu

Female Part

Neeya…sonaai

Meiyae dhanaa

Male Part

Unnayandri veru pennai ullam thedadhu

Female Part

Paedi polae vaanzthirundhal penmai saayadhu..

Haa..

Male Part

Poovae unnai nesithaen

Pookal kondu poosithaen

Female Part

Unmai solla yosithaai

Kozhai pola yasithaai

Female Part

Kaadhaluku eppodhum

Vaarthai mattum podhadhu

Male Part

Kannae undhan ennam enna

Female Part

Kannadithaal theeradhu

Kaadhal ingu vaaradhu

Male Part

Ennai thandhean innum enna

Female Part

Penmai endraal veeranukkae

Maalai thandhuvidum

Veeramulla kaigalukkae

Sealai thandhu vidum ..hoo..

Male Part

Poovae unnai nesithaen

Pookal kondu poosithaen

Kannil paadam vaasithaen

Kaadhal vendum yaasithaen

Female Part

Yen kanna meesai melae aasai

Thean endraal saram vendum

Aan endraal veeram vendum

Aanmayinaal penmai vella vendum

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ்.ஜானகி

இசையமைப்பாளர் : ஹம்சலேகா

ஆண் : பூவே உன்னை நேசித்தேன்

பூக்கள் கொண்டு பூசித்தேன்

கண்ணில் பாடம் வாசித்தேன்

காதல் வேண்டும் யாசித்தேன்

சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே

உள்ளத்தில் ஓசை இல்லை

ஊமைக்கு பாஷை இல்லை

கண்மணியே மெளனம் தானே தொல்லை.. ஹா..

பெண் : நீயா என்னை நேசித்தாய்

பூக்கள் கொண்டு பூசித்தாய்

உண்மை சொல்ல யோசித்தாய்

கோழை போல யாசித்தாய்

ஏன் கண்ணா மீசை மேலே ஆசை

தேனென்றால் சாரம் வேண்டும்

ஆணென்றால் வீரம் வேண்டும்

ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்

ஆண் : தேவி நீயும் இல்லாமல் ஆவி இங்கு வாழாது

பெண் : ஓ ஹோ... ஆ ஹா...

உண்மைதானா

ஆண் : ஏழு ஜென்மம் போனாலும்

இந்த பந்தம் போகாது

பெண் : நீயா... சொன்னாய்

மெய்யேதானா

ஆண் : உன்னையன்றி வேறு பெண்ணை

உள்ளம் தேடாது

பெண் : பேடி போல வாழ்ந்திருந்தால்

பெண்மை சாயாது.. ஆ...

ஆண் : பூவே உன்னை நேசித்தேன்

பூக்கள் கொண்டு பூசித்தேன்

பெண் : உண்மை சொல்ல யோசித்தாய்

கோழை போல யாசித்தாய்

பெண் : காதலுக்கு எப்போதும் வார்த்தை மட்டும் போதாது

ஆண் : கண்ணே உந்தன் எண்ணம் என்ன

பெண் : கண்ணடித்தால் தீராது

காதல் இங்கு வாராது

ஆண் : என்னைத் தந்தேன் இன்னும் என்ன

பெண் : பெண்மையென்றால் வீரனுக்கே

மாலை தந்துவிடும்

வீரமுள்ள கைகளுக்கே சேலை தந்துவிடும்..ஹோ..

ஆண் : பூவே உன்னை நேசித்தேன்

பூக்கள் கொண்டு பூசித்தேன்

கண்ணில் பாடம் வாசித்தேன்

காதல் வேண்டும் யாசித்தேன்

பெண் : ஏன் கண்ணா மீசை மேலே ஆசை

தேனென்றால் சாரம் வேண்டும்

ஆணென்றால் வீரம் வேண்டும்

ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Hamsalekha

Release information: From Paruva Raagam (1987) · Lyricist: Panchu Arunachalam

Explore this song