Roman script
Singers : Harish Ragavendra and Mahalakshmi
Music by : Harris Jayaraj
Whistling : ………………………
Female Part
{Poovae vai pesumbothu
Kaatrae odaathae nillu
Poovin mozhi kettukondu
Kaatrae nal vaarthai sollu
Female Part
Kulir vaarthai sonaal
Kodiyodu vaazhven
Ennai thaandi poanaal
Naan viluven
Mannil vizhuntha pinnum
Mandraaduven } (2)
Female Part
Pookkalai thoduthu
Uduthiruppen anbae
Punnagai purinthaal
Kalainthiruppen anbae…
Male Part
Hmmm..mmmm..mm
Female Part
Pookkalai thoduthu
Uduthiruppen anbae
Punnagai purinthaal
Kalainthiruppen anbae…
Female Part
Kaadhalan aanaikku
Kaathiruppen
Kaikkettum thoorathil
Poothiruppen
Female Part
{Unn swaasa paathaiyil
Naan suttri thiruguvenn..}(2)
Male Part
En mounam ennum
Poottai odaikkiraai
Enna naan sollven..
Female Part
Poovae vai pesumbothu
Kaatrae odaathae nillu
Poovin mozhi kettukondu
Kaatrae nal vaarthai sollu
Chorus
………………………………
Oooo..oooo..oooooo…oooooo
……………………………………………
Whistling : ……………………………
Female Part
{Nee oru paarvaiyaal
Nerungividu ennai
Nee oru vaarthaiyaal
Nirappividu ennai} (2)
Female Part
Nesathinaal ennai kondrividu
Unn nenjukkullae ennai pothaithuvidu
Female Part
En ninaivu thondrinaal
Thuli neerai sinthidu
Male Part
Ada nooru kaaviyam
Solli thottrathu
Endru…nee solvathu
Female : Ahaaaaa…aaaa
Female Part
Poovae vai pesumbothu..Male : Hmmmm
Kaatrae odaathae nillu…hmmm
Poovin mozhi kettukondu….Male : Hmmmm
Kaatrae nal vaarthai sollu…Male : Hmmmm
Female Part
Kulir vaarthai sonaal
Kodiyodu vaazhven
Ennai thaandi poanaal
Naan viluven
Mannil vizhuntha pinnum
Mandraaduven
Mandraaduvennn…nnnnn..தமிழ்
பாடகி : மகாலக்ஷ்மி
பாடகர் : ஹரிஸ் ராகவேந்திரா
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
விஷ்லிங் : .........................
பெண் : { பூவே வாய்
பேசும்போது காற்றே
ஓடாதே நில்லு பூவின்
மொழி கேட்டுக்கொண்டு
காற்றே நல் வார்த்தை
சொல்லு
பெண் : குளிர் வார்த்தை
சொன்னால் கொடியோடு
வாழ்வேன் என்னை தாண்டி
போனால் நான் விழுவேன்
மண்ணில் விழுந்த பின்னும்
மன்றாடுவேன் } (2)
பெண் : பூக்களை தொடுத்து
உடுத்திருப்பேன் அன்பே
புன்னகை புரிந்தால்
கலைந்திருப்பேன் அன்பே
ஆண் : ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்
பெண் : பூக்களை தொடுத்து
உடுத்திருப்பேன் அன்பே
புன்னகை புரிந்தால்
கலைந்திருப்பேன் அன்பே
பெண் : காதலன்
ஆணைக்கு காத்திருப்பேன்
கைக்கெட்டும் தூரத்தில்
பூத்திருப்பேன்
பெண் : { உன் சுவாச
பாதையில் நான் சுற்றி
திருகுவேன் } (2)
ஆண் : என் மௌனம்
என்னும் பூட்டை
உடைக்கிறாய் என்ன
நான் சொல்வேன்
பெண் : பூவே வாய்
பேசும்போது காற்றே
ஓடாதே நில்லு பூவின்
மொழி கேட்டுக்கொண்டு
காற்றே நல் வார்த்தை
சொல்லு
குழு : ..................................
ஓஓஓ ஓஓஓஓ ஓஓ ஓஓஓ
..................................
விஷ்லிங் : .........................
பெண் : { நீ ஒரு பார்வையால்
நெருங்கிவிடு என்னை
நீ ஒரு வார்த்தையால்
நிரப்பிவிடு என்னை } (2)
பெண் : நேசத்தினால்
என்னை கொன்றிவிடு
உன் நெஞ்சுக்குள்ளே
என்னை புதைத்துவிடு
பெண் : என் நினைவு
தோன்றினால் துளி
நீரை சிந்திடு
ஆண் : அட நூறு காவியம்
சொல்லி தோற்றது என்று
நீ சொல்வது
பெண் : ஆஹா ஆஆ
பெண் : பூவே வாய்
பேசும்போது
ஆண் : ஹ்ம்ம்
காற்றே ஓடாதே
நில்லு ஹ்ம்ம்
பூவின் மொழி
கேட்டுக்கொண்டு
ஆண் : ஹ்ம்ம்
காற்றே நல் வார்த்தை
சொல்லு
ஆண் : ஹ்ம்ம்
பெண் : குளிர் வார்த்தை
சொன்னால் கொடியோடு
வாழ்வேன் என்னை தாண்டி
போனால் நான் விழுவேன்
மண்ணில் விழுந்த பின்னும்
மன்றாடுவேன் மன்றாடுவேன்Song information
Singers: Harish Ragavendra and Mahalakshmi
Music by: Harris Jayaraj
Release information: From 12B (2001) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Harish Ragavendra and Mahalakshmi
- Film / album: 12B
- Composer: Harris Jayaraj