Roman script

Singers : Harish Ragavendra and Mahalakshmi

Music by : Harris Jayaraj

Whistling : ………………………

Female Part

{Poovae vai pesumbothu

Kaatrae odaathae nillu

Poovin mozhi kettukondu

Kaatrae nal vaarthai sollu

Female Part

Kulir vaarthai sonaal

Kodiyodu vaazhven

Ennai thaandi poanaal

Naan viluven

Mannil vizhuntha pinnum

Mandraaduven } (2)

Female Part

Pookkalai thoduthu

Uduthiruppen anbae

Punnagai purinthaal

Kalainthiruppen anbae…

Male Part

Hmmm..mmmm..mm

Female Part

Pookkalai thoduthu

Uduthiruppen anbae

Punnagai purinthaal

Kalainthiruppen anbae…

Female Part

Kaadhalan aanaikku

Kaathiruppen

Kaikkettum thoorathil

Poothiruppen

Female Part

{Unn swaasa paathaiyil

Naan suttri thiruguvenn..}(2)

Male Part

En mounam ennum

Poottai odaikkiraai

Enna naan sollven..

Female Part

Poovae vai pesumbothu

Kaatrae odaathae nillu

Poovin mozhi kettukondu

Kaatrae nal vaarthai sollu

Chorus

………………………………

Oooo..oooo..oooooo…oooooo

……………………………………………

Whistling : ……………………………

Female Part

{Nee oru paarvaiyaal

Nerungividu ennai

Nee oru vaarthaiyaal

Nirappividu ennai} (2)

Female Part

Nesathinaal ennai kondrividu

Unn nenjukkullae ennai pothaithuvidu

Female Part

En ninaivu thondrinaal

Thuli neerai sinthidu

Male Part

Ada nooru kaaviyam

Solli thottrathu

Endru…nee solvathu

Female : Ahaaaaa…aaaa

Female Part

Poovae vai pesumbothu..Male : Hmmmm

Kaatrae odaathae nillu…hmmm

Poovin mozhi kettukondu….Male : Hmmmm

Kaatrae nal vaarthai sollu…Male : Hmmmm

Female Part

Kulir vaarthai sonaal

Kodiyodu vaazhven

Ennai thaandi poanaal

Naan viluven

Mannil vizhuntha pinnum

Mandraaduven

Mandraaduvennn…nnnnn..

தமிழ்

பாடகி : மகாலக்ஷ்மி

பாடகர் : ஹரிஸ் ராகவேந்திரா

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

விஷ்லிங் : .........................

பெண் : { பூவே வாய்

பேசும்போது காற்றே

ஓடாதே நில்லு பூவின்

மொழி கேட்டுக்கொண்டு

காற்றே நல் வார்த்தை

சொல்லு

பெண் : குளிர் வார்த்தை

சொன்னால் கொடியோடு

வாழ்வேன் என்னை தாண்டி

போனால் நான் விழுவேன்

மண்ணில் விழுந்த பின்னும்

மன்றாடுவேன் } (2)

பெண் : பூக்களை தொடுத்து

உடுத்திருப்பேன் அன்பே

புன்னகை புரிந்தால்

கலைந்திருப்பேன் அன்பே

ஆண் : ஹ்ம்ம்

ம்ம்ம் ம்ம்

பெண் : பூக்களை தொடுத்து

உடுத்திருப்பேன் அன்பே

புன்னகை புரிந்தால்

கலைந்திருப்பேன் அன்பே

பெண் : காதலன்

ஆணைக்கு காத்திருப்பேன்

கைக்கெட்டும் தூரத்தில்

பூத்திருப்பேன்

பெண் : { உன் சுவாச

பாதையில் நான் சுற்றி

திருகுவேன் } (2)

ஆண் : என் மௌனம்

என்னும் பூட்டை

உடைக்கிறாய் என்ன

நான் சொல்வேன்

பெண் : பூவே வாய்

பேசும்போது காற்றே

ஓடாதே நில்லு பூவின்

மொழி கேட்டுக்கொண்டு

காற்றே நல் வார்த்தை

சொல்லு

குழு : ..................................

ஓஓஓ ஓஓஓஓ ஓஓ ஓஓஓ

..................................

விஷ்லிங் : .........................

பெண் : { நீ ஒரு பார்வையால்

நெருங்கிவிடு என்னை

நீ ஒரு வார்த்தையால்

நிரப்பிவிடு என்னை } (2)

பெண் : நேசத்தினால்

என்னை கொன்றிவிடு

உன் நெஞ்சுக்குள்ளே

என்னை புதைத்துவிடு

பெண் : என் நினைவு

தோன்றினால் துளி

நீரை சிந்திடு

ஆண் : அட நூறு காவியம்

சொல்லி தோற்றது என்று

நீ சொல்வது

பெண் : ஆஹா ஆஆ

பெண் : பூவே வாய்

பேசும்போது

ஆண் : ஹ்ம்ம்

காற்றே ஓடாதே

நில்லு ஹ்ம்ம்

பூவின் மொழி

கேட்டுக்கொண்டு

ஆண் : ஹ்ம்ம்

காற்றே நல் வார்த்தை

சொல்லு

ஆண் : ஹ்ம்ம்

பெண் : குளிர் வார்த்தை

சொன்னால் கொடியோடு

வாழ்வேன் என்னை தாண்டி

போனால் நான் விழுவேன்

மண்ணில் விழுந்த பின்னும்

மன்றாடுவேன் மன்றாடுவேன்

Song information

Singers: Harish Ragavendra and Mahalakshmi

Music by: Harris Jayaraj

Release information: From 12B (2001) · Lyricist: Vairamuthu

Explore this song