Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Sankar Ganesh

Chorus

……………….

Male Part

Poovae unnai katti kondu

Poojai seiyattaa

Naeram nalla naeram endru

Malaem kottattaa

Oodum nadhi rendum ondraanathu indru

Naam pogindra paadhaigal solai aanathu

Female Part

Oodum nadhi rendum ondraanathu indru

Naam pogindra paadhaigal solai aanathu

Female Part

Poovae unnai katti kondu

Poojai seiyattaa

Naeram nalla naeram endru

Malaem kottattaa

Chorus

Aaa…..aa….aa…aa…aa…

Aa…..aa….aa…aa…..aa….aa….

Female Part

Unnai kanda pinnae

Ennai kaanom kannaa

Ennai kandu kolla vanthaen

Un kannil indru kandaen

Female Part

Naalai thondrum pullum

Anbae nam paer sollum

Ada vaanum mannum maarum

Nam kaadhal nidru vaazhum

Female Part

Mannaa neeyum illai endraal

Mannil nanum illai

Manae unthan moochchil thaanae

Mannil naanum vaazhgirean

Female Part

Poovae unnai katti kondu

Poojai seiyattaa

Naeram nalla naeram endru

Malaem kottattaa

Male : Oodum nadhi rendum ondraanathu indru

Naam pogindra paadhaigal solai aanathu

Chorus

………………..

Male Part

Aa….haa…..aa….

Female : Mmm mm…..

Male : Aa….haa…..aa….

Female : Mmm mm…..

Male Part

Kangal kadhal chinnam

Kannam roja kinnam

Pasi theernthu pogum vannam

Parimaara vaendum innum

Female Part

Alli thanthaen muththam

Ennil yaedho saththam

Vizhi moodavillai niththam

Iravodu enna yuththam

Male Part

Kannae neeya thanjam endru

Vanathaen ingae vaa vaa

Jenmam maarum ennum podhum

Sontham maaraathallavaa….

Male Part

Poovae unnai katti kondu

Poojai seiyattaa

Naeram nalla naeram endru

Malaem kottattaa

Female : Oodum nadhi rendum ondraanathu indru

Naam pogindra paadhaigal solai aanathu

Both : ………………

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

குழு : ............................

ஆண் : பூவே உன்னை கட்டிக் கொண்டு

பூஜை செய்யட்டா

நேரம் நல்ல நேரம் என்று

மேளம் கொட்டட்டா

ஓடும் நதி ரெண்டும் ஒன்றானது இன்று

நாம் போகின்ற பாதைகள் சோலை ஆனது

பெண் : ஓடும் நதி ரெண்டும் ஒன்றானது இன்று

நாம் போகின்ற பாதைகள் சோலை ஆனது

பெண் : பூவே உன்னை கட்டிக் கொண்டு

பூஜை செய்யட்டா

நேரம் நல்ல நேரம் என்று

மேளம் கொட்டட்டா

குழு : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....

அ....ஆ.....அ.....ஆ....ஆ....ஆ....

பெண் : உன்னைக் கண்ட பின்னே

என்னைக் காணோம் கண்ணா

எனை கண்டு கொள்ள வந்தேன்

உன் கண்ணில் இன்று கண்டேன்

பெண் : நாளை தோன்றும் புல்லும்

அன்பே நம் பேர் சொல்லும்

அட வானும் மண்ணும் மாறும்

நம் காதல் நின்று வாழும்

பெண் : மன்னா நீயும் இல்லை என்றால்

மண்ணில் நானும் இல்லை

மானே உந்தன் மூச்சில் தானே

மண்ணில் நானும் வாழ்கிறேன்

பெண் : பூவே உன்னை கட்டிக் கொண்டு

பூஜை செய்யட்டா

நேரம் நல்ல நேரம் என்று

மேளம் கொட்டட்டா

ஆண் : ஓடும் நதி ரெண்டும் ஒன்றானது இன்று

நாம் போகின்ற பாதைகள் சோலை ஆனது

குழு : ..............................

ஆண் : ஆ...ஹா....ஆ...

பெண் : ம்ம்ம் ம்ம்.....

ஆண் : ஆ...ஹா....ஆ...

பெண் : ம்ம்ம் ம்ம்.....

ஆண் : கண்கள் காதல் சின்னம்

கன்னம் ரோஜாக்கிண்ணம்

பசி தீர்ந்து போகும் வண்ணம்

பரிமாற வேண்டும் இன்னும்

பெண் : அள்ளித் தந்தேன் முத்தம்

என்னில் ஏதோ சத்தம்

விழி மூடவில்லை நித்தம்

இரவோடு என்ன யுத்தம்

ஆண் : கண்ணே நீயே தஞ்சம் என்று

வந்தேன் இங்கே வா வா

ஜென்மம் மாறும் என்னும் போதும்

சொந்தம் மாறாதல்லவா.......

ஆண் : பூவே உன்னை கட்டிக் கொண்டு

பூஜை செய்யட்டா

நேரம் நல்ல நேரம் என்று

மேளம் கொட்டட்டா

பெண் : ஓடும் நதி ரெண்டும் ஒன்றானது இன்று

நாம் போகின்ற பாதைகள் சோலை ஆனது

இருவர் : லலலா லலலா லால லல லால்லா

லலலா லலலா லால லல லால்லா

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Sankar Ganesh

Release information: From Avan (1985 Film) (1985) · Lyricist: Vairamuthu

Explore this song