Roman script

Singer : S. P. Balasubramanyam

Music by : K. V. Mahadevan

Male Part

Poonthaenil kalandhu

Ponvandu ezhundhu

Sangeedham padippadhenna

Thallaadi nadappadhenna

Male Part

Poonthaenil kalandhu

Ponvandu ezhundhu

Sangeedham padippadhenna

Thallaadi nadappadhenna

Male Part

Yaeraadha yaenidhanil

Yaeri nadappaal

Nalla neram varum

Male Part

Endrendrum nalla pughazh

Dhannai valarppaal

Andha kaalam varum

Male Part

Aval aaramba nilaiyilum

Meenaaga jolippaal

Kalai vanna thaaragaiyena varuvaal

Male Part

Adhu nadakkum

Yena ninaikkum

Manam naal paarthu

Thodangi vidum

Male Part

Poonthaenil kalandhu

Ponvandu ezhundhu

Sangeedham padippadhenna

Thallaadi nadappadhenna

Male Part

Kattaana maeni undu

Aadal nadatha

Vanna thoghai aval

Male Part

Sangeedha gynanam undu

Paadal nadatha

Vaanambaadi aval

Male Part

Aval poovizhi chirippinil

Bhoologam mayangum

Pollaadha punnagai kalanga vaikkum

Male Part

Nalla pughazhum

Perumporulum

Aval adaigindra kaalam varum

Male Part

Poonthaenil kalandhu

Ponvandu ezhundhu

Sangeedham padippadhenna

Thallaadi nadappadhenna

Male Part

Ennai than naadhan endru

Solli maghizhvaal

Adhil thayakkam illai

Male Part

Eppodhum en madiyil

Thulli vizhuvaal

Maru vilakkam illai

Male Part

Aval thaan konda pugazh

Endrum naan konda pugazhdhaan

En nenjil vaerendha ninaivum illai

Male Part

Idhil enakkum

Oru mayakkam

Idhu ennaalum kuraivadhillai

Male Part

Poonthaenil kalandhu

Ponvandu ezhundhu

Sangeedham padippadhenna

Thallaadi nadappadhenna

Aaahaaha ahahaa aaa…

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : பூந்தேனில் கலந்து

பொன் வண்டு எழுந்து

சங்கீதம் படிப்பதென்ன

தள்ளாடி நடப்பதென்ன

ஆண் : பூந்தேனில் கலந்து

பொன் வண்டு எழுந்து

சங்கீதம் படிப்பதென்ன

தள்ளாடி நடப்பதென்ன

ஆண் : ஏறாத ஏணிதனில்

ஏறி நடப்பாள்

நல்ல நேரம் வரும்

ஆண் : என்றென்றும் நல்ல புகழ்

தன்னை வளர்ப்பாள்

அந்தக் காலம் வரும்

ஆண் : அவள் ஆரம்ப நிலையிலும்

மீனாக ஜொலிப்பாள்

கலை வண்ணத் தாரகை என வருவாள்

ஆண் : அது நடக்கும்

என நினைக்கும்

மனம் நாள் பார்த்துத்

தொடங்கிவிடும்

ஆண் : பூந்தேனில் கலந்து

பொன் வண்டு எழுந்து

சங்கீதம் படிப்பதென்ன

தள்ளாடி நடப்பதென்ன

ஆண் : கட்டான மேனி உண்டு

ஆடல் நடத்த

வண்ணத் தோகையவள்

ஆண் : சங்கீத ஞானமுண்டு

பாடல் நடத்த

வானம் பாடியவள்

ஆண் : அவள் பூவிழிச் சிரிப்பினில்

பூலோகம் மயங்கும்

பொல்லாதப் புன்னகை கலங்க வைக்கும்

ஆண் : நல்ல புகழும்

பெரும் பொருளும்

அவள் அடைகின்ற காலம் வரும்

ஆண் : பூந்தேனில் கலந்து

பொன் வண்டு எழுந்து

சங்கீதம் படிப்பதென்ன

தள்ளாடி நடப்பதென்ன

ஆண் : என்னைத் தன் நாதன் என்று

சொல்லி மகிழ்வாள்

அதில் தயக்கமில்லை

ஆண் : எப்போதும் என் மடியில்

துள்ளி விழுவாள்

மறு விளக்கமில்லை

ஆண் : அவள் தான் கொண்ட புகழ்

என்றும் நான் கொண்ட புகழ் தான்

என் நெஞ்சில் வேறெந்த நினைவுமில்லை

ஆண் : இதில் எனக்கும்

ஒரு மயக்கம்

இது எந்நாளும் குறைவதில்லை

ஆண் : பூந்தேனில் கலந்து

பொன் வண்டு எழுந்து

சங்கீதம் படிப்பதென்ன

தள்ளாடி நடப்பதென்ன

ஆஹா ஹா ஹஹஹா ஆஆ......

Song information

Singer: S. P. Balasubramanyam

Music by: K. V. Mahadevan

Release information: From Enippadigal (1979) · Lyricist: Kannadasan

Explore this song