Roman script
Singer : S. P. Balasubramanyam Music by : K. V. Mahadevan Male Part Poonthaenil kalandhu Ponvandu ezhundhu Sangeedham padippadhenna Thallaadi nadappadhenna Male Part Poonthaenil kalandhu Ponvandu ezhundhu Sangeedham padippadhenna Thallaadi nadappadhenna Male Part Yaeraadha yaenidhanil Yaeri nadappaal Nalla neram varum Male Part Endrendrum nalla pughazh Dhannai valarppaal Andha kaalam varum Male Part Aval aaramba nilaiyilum Meenaaga jolippaal Kalai vanna thaaragaiyena varuvaal Male Part Adhu nadakkum Yena ninaikkum Manam naal paarthu Thodangi vidum Male Part Poonthaenil kalandhu Ponvandu ezhundhu Sangeedham padippadhenna Thallaadi nadappadhenna Male Part Kattaana maeni undu Aadal nadatha Vanna thoghai aval Male Part Sangeedha gynanam undu Paadal nadatha Vaanambaadi aval Male Part Aval poovizhi chirippinil Bhoologam mayangum Pollaadha punnagai kalanga vaikkum Male Part Nalla pughazhum Perumporulum Aval adaigindra kaalam varum Male Part Poonthaenil kalandhu Ponvandu ezhundhu Sangeedham padippadhenna Thallaadi nadappadhenna Male Part Ennai than naadhan endru Solli maghizhvaal Adhil thayakkam illai Male Part Eppodhum en madiyil Thulli vizhuvaal Maru vilakkam illai Male Part Aval thaan konda pugazh Endrum naan konda pugazhdhaan En nenjil vaerendha ninaivum illai Male Part Idhil enakkum Oru mayakkam Idhu ennaalum kuraivadhillai Male Part Poonthaenil kalandhu Ponvandu ezhundhu Sangeedham padippadhenna Thallaadi nadappadhenna Aaahaaha ahahaa aaa…
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன தள்ளாடி நடப்பதென்ன ஆண் : பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன தள்ளாடி நடப்பதென்ன ஆண் : ஏறாத ஏணிதனில் ஏறி நடப்பாள் நல்ல நேரம் வரும் ஆண் : என்றென்றும் நல்ல புகழ் தன்னை வளர்ப்பாள் அந்தக் காலம் வரும் ஆண் : அவள் ஆரம்ப நிலையிலும் மீனாக ஜொலிப்பாள் கலை வண்ணத் தாரகை என வருவாள் ஆண் : அது நடக்கும் என நினைக்கும் மனம் நாள் பார்த்துத் தொடங்கிவிடும் ஆண் : பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன தள்ளாடி நடப்பதென்ன ஆண் : கட்டான மேனி உண்டு ஆடல் நடத்த வண்ணத் தோகையவள் ஆண் : சங்கீத ஞானமுண்டு பாடல் நடத்த வானம் பாடியவள் ஆண் : அவள் பூவிழிச் சிரிப்பினில் பூலோகம் மயங்கும் பொல்லாதப் புன்னகை கலங்க வைக்கும் ஆண் : நல்ல புகழும் பெரும் பொருளும் அவள் அடைகின்ற காலம் வரும் ஆண் : பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன தள்ளாடி நடப்பதென்ன ஆண் : என்னைத் தன் நாதன் என்று சொல்லி மகிழ்வாள் அதில் தயக்கமில்லை ஆண் : எப்போதும் என் மடியில் துள்ளி விழுவாள் மறு விளக்கமில்லை ஆண் : அவள் தான் கொண்ட புகழ் என்றும் நான் கொண்ட புகழ் தான் என் நெஞ்சில் வேறெந்த நினைவுமில்லை ஆண் : இதில் எனக்கும் ஒரு மயக்கம் இது எந்நாளும் குறைவதில்லை ஆண் : பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன தள்ளாடி நடப்பதென்ன ஆஹா ஹா ஹஹஹா ஆஆ......
Song information
Singer: S. P. Balasubramanyam
Music by: K. V. Mahadevan
Release information: From Enippadigal (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubramanyam
- Film / album: Enippadigal
- Composer: K. V. Mahadevan