Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Poonguyil pon maalaiyil Paadudhae paadal Veenaiyae un polavae Enakkumaa kaaval Iruvarum penn allavo Yaaridam sollavo Iruvarum penn allavo Yaaridam sollavo Female Part Poonguyil pon maalaiyil Paadudhae paadal Female Part Thanitha idangalil nee vaazhvadhen Ninaitha vazhigalil nee povadhen Thudikkum ilamaiyum pollaadhadho Thavikkum thavippinai sollaadhadho Female Part Pirakkalaam inikkum edhirkaalam Kizhakkugal velukkum ennaalum Parakkalaam paravai engaeyum Padikkalaam kavidhai eppodhum Female Part Ilamai inimai Irandum kalandha pudhumai Idhu thaan idhu thaan Iniyum edharkku thanimai Raagam ilaiya thaalam inaiya Moga ninaivilae Idhaya kadalil alaigalum ezha Iniyadhu isai adhu perugida Female Part Poonguyil pon maalaiyil Paadudhae paadal Veenaiyae un polavae Enakkumaa kaaval Iruvarum penn allavo Yaaridam sollavo Female Part Kodhikkum erimalai aaraadhadho Kulirndha nilam yena maaraadhadho Odhungi iruppadhil sandhoshamoo Oruthi nerungida sandhaegamoo Female Part Vasanthamum varalaam ninaithaalae Ninaithadhai peralaam manathaalae Nilavinil kalangam irundhaalum Oliyinai vazhangum ennaalum Female Part Oru naal thiru naal Viraivil arumbi varalaam Ninaikkum sugangal Anaithum unakku tharalaam Naadha mazhaiyil geetha mazhaiyil Neendhum pozhudhilae Iniyum kanavil ila manam vizha Vizhiyadhu isaiyadhu pozhindhida Female Part Poonguyil pon maalaiyil Paadudhae paadal Veenaiyae un polavae Enakkumaa kaaval Iruvarum penn allavo Yaaridam sollavo Iruvarum penn allavo Yaaridam sollavo Female Part Poonguyil pon maalaiyil Paadudhae paadal Veenaiyae un polavae Enakkumaa kaaval
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பூங்குயில் பொன் மாலையில் பாடுதே பாடல் வீணையே உன் போலவே எனக்குமா காவல் இருவரும் பெண் அல்லவோ யாரிடம் சொல்லவோ இருவரும் பெண் அல்லவோ யாரிடம் சொல்லவோ பெண் : பூங்குயில் பொன் மாலையில் பாடுதே பாடல் பெண் : தனித்த இடங்களில் நீ வாழ்வதேன் நினைத்த வழிகளில் நீ போவதேன் துடிக்கும் இளமையும் பொல்லாததோ தவிக்கும் தவிப்பினை சொல்லாததோ பெண் : பிறக்கலாம் இனிக்கும் எதிர்காலம் கிழக்குகள் வெளுக்கும் எந்நாளும் பறக்கலாம் பறவை எங்கேயும் படிக்கலாம் கவிதை எப்போதும் பெண் : இளமை இனிமை இரண்டும் கலந்த புதுமை இதுதான் இதுதான் இனியும் எதற்கு தனிமை ராகம் இளைய தாளம் இணைய மோக நினைவிலே இதயக் கடலில் அலைகளும் எழ இனியது இசையது பெருகிட பெண் : பூங்குயில் பொன் மாலையில் பாடுதே பாடல் வீணையே உன் போலவே எனக்குமா காவல் இருவரும் பெண் அல்லவோ யாரிடம் சொல்லவோ பெண் : கொதிக்கும் எரிமலை ஆறாததோ குளிர்ந்த நிலம் என மாறாததோ ஒதுங்கி இருப்பதில் சந்தோஷமோ ஒருத்தி நெருங்கிட சந்தேகமோ பெண் : வசந்தமும் வரலாம் நினைத்தாலே நினைத்ததை பெறலாம் மனத்தாலே நிலவினில் களங்கம் இருந்தாலும் ஒளியினை வழங்கும் எந்நாளும் பெண் : ஒரு நாள் திருநாள் விரைவில் அரும்பி வரலாம் நினைக்கும் சுகங்கள் அனைத்தும் உனக்கு தரலாம் நாத மழையில் கீத மழையில் நீந்தும் பொழுதிலே இனியும் கனவில் இள மனம் விழ விடியுது இசையது பொழிந்திட பெண் : பூங்குயில் பொன் மாலையில் பாடுதே பாடல் வீணையே உன் போலவே எனக்குமா காவல் இருவரும் பெண் அல்லவோ யாரிடம் சொல்லவோ இருவரும் பெண் அல்லவோ யாரிடம் சொல்லவோ பெண் : பூங்குயில் பொன் மாலையில் பாடுதே பாடல் வீணையே உன் போலவே எனக்குமா காவல்
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Thazhuvatha Kaigal (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Thazhuvatha Kaigal
- Composer: Ilayaraja