Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Poonguyil pon maalaiyil

Paadudhae paadal

Veenaiyae un polavae

Enakkumaa kaaval

Iruvarum penn allavo

Yaaridam sollavo

Iruvarum penn allavo

Yaaridam sollavo

Female Part

Poonguyil pon maalaiyil

Paadudhae paadal

Female Part

Thanitha idangalil nee vaazhvadhen

Ninaitha vazhigalil nee povadhen

Thudikkum ilamaiyum pollaadhadho

Thavikkum thavippinai sollaadhadho

Female Part

Pirakkalaam inikkum edhirkaalam

Kizhakkugal velukkum ennaalum

Parakkalaam paravai engaeyum

Padikkalaam kavidhai eppodhum

Female Part

Ilamai inimai

Irandum kalandha pudhumai

Idhu thaan idhu thaan

Iniyum edharkku thanimai

Raagam ilaiya thaalam inaiya

Moga ninaivilae

Idhaya kadalil alaigalum ezha

Iniyadhu isai adhu perugida

Female Part

Poonguyil pon maalaiyil

Paadudhae paadal

Veenaiyae un polavae

Enakkumaa kaaval

Iruvarum penn allavo

Yaaridam sollavo

Female Part

Kodhikkum erimalai aaraadhadho

Kulirndha nilam yena maaraadhadho

Odhungi iruppadhil sandhoshamoo

Oruthi nerungida sandhaegamoo

Female Part

Vasanthamum varalaam ninaithaalae

Ninaithadhai peralaam manathaalae

Nilavinil kalangam irundhaalum

Oliyinai vazhangum ennaalum

Female Part

Oru naal thiru naal

Viraivil arumbi varalaam

Ninaikkum sugangal

Anaithum unakku tharalaam

Naadha mazhaiyil geetha mazhaiyil

Neendhum pozhudhilae

Iniyum kanavil ila manam vizha

Vizhiyadhu isaiyadhu pozhindhida

Female Part

Poonguyil pon maalaiyil

Paadudhae paadal

Veenaiyae un polavae

Enakkumaa kaaval

Iruvarum penn allavo

Yaaridam sollavo

Iruvarum penn allavo

Yaaridam sollavo

Female Part

Poonguyil pon maalaiyil

Paadudhae paadal

Veenaiyae un polavae

Enakkumaa kaaval

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பூங்குயில் பொன் மாலையில்

பாடுதே பாடல்

வீணையே உன் போலவே

எனக்குமா காவல்

இருவரும் பெண் அல்லவோ

யாரிடம் சொல்லவோ

இருவரும் பெண் அல்லவோ

யாரிடம் சொல்லவோ

பெண் : பூங்குயில் பொன் மாலையில்

பாடுதே பாடல்

பெண் : தனித்த இடங்களில் நீ வாழ்வதேன்

நினைத்த வழிகளில் நீ போவதேன்

துடிக்கும் இளமையும் பொல்லாததோ

தவிக்கும் தவிப்பினை சொல்லாததோ

பெண் : பிறக்கலாம் இனிக்கும் எதிர்காலம்

கிழக்குகள் வெளுக்கும் எந்நாளும்

பறக்கலாம் பறவை எங்கேயும்

படிக்கலாம் கவிதை எப்போதும்

பெண் : இளமை இனிமை

இரண்டும் கலந்த புதுமை

இதுதான் இதுதான்

இனியும் எதற்கு தனிமை

ராகம் இளைய தாளம்

இணைய மோக நினைவிலே

இதயக் கடலில் அலைகளும் எழ

இனியது இசையது பெருகிட

பெண் : பூங்குயில் பொன் மாலையில்

பாடுதே பாடல்

வீணையே உன் போலவே

எனக்குமா காவல்

இருவரும் பெண் அல்லவோ

யாரிடம் சொல்லவோ

பெண் : கொதிக்கும் எரிமலை ஆறாததோ

குளிர்ந்த நிலம் என மாறாததோ

ஒதுங்கி இருப்பதில் சந்தோஷமோ

ஒருத்தி நெருங்கிட சந்தேகமோ

பெண் : வசந்தமும் வரலாம் நினைத்தாலே

நினைத்ததை பெறலாம் மனத்தாலே

நிலவினில் களங்கம் இருந்தாலும்

ஒளியினை வழங்கும் எந்நாளும்

பெண் : ஒரு நாள் திருநாள்

விரைவில் அரும்பி வரலாம்

நினைக்கும் சுகங்கள்

அனைத்தும் உனக்கு தரலாம்

நாத மழையில் கீத மழையில்

நீந்தும் பொழுதிலே

இனியும் கனவில் இள மனம் விழ

விடியுது இசையது பொழிந்திட

பெண் : பூங்குயில் பொன் மாலையில்

பாடுதே பாடல்

வீணையே உன் போலவே

எனக்குமா காவல்

இருவரும் பெண் அல்லவோ

யாரிடம் சொல்லவோ

இருவரும் பெண் அல்லவோ

யாரிடம் சொல்லவோ

பெண் : பூங்குயில் பொன் மாலையில்

பாடுதே பாடல்

வீணையே உன் போலவே

எனக்குமா காவல்

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Thazhuvatha Kaigal (1986) · Lyricist: Vaali

Explore this song