Roman script

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Poongodiyae poongodiyae….yae….yae….yae….ho….

Female : ………………..

Male Part

Poongodiyae poongodiyae

Poovirunthaal tharuvaayo

Ponnai kondu maalai katti

Maalaiyida varuvaayo

Female Part

Poonthottam nalla poonthottam

Oru pudavaiyil olinthathu medhuvaaga

Paarkkavo parikkavo

Ketkavo aniyavo

Pennin manathilum ennam ullathu

Kannan sonnaal pothaatho

Pothaatho pothaatho

Female Part

Ponnai kondu maalai katti

Maalaiyida varuvaayo

Maalaiyida varuvaayo

Male Part

Kangalilae naanam varum

Kaigalinaal moodi vittaen

Female : Kaikalinaal moodi vittaal

Kadhalumaa odividum

Kannangalil ennannanvo

Minnal vilaiyaadum

Male Part

Thaangavo

Female : Thazhuvavo

Male : Unnavo

Female : Urugavo…oo…..

Male : Varusham maasam poga piga

Valarum aasai theeraathu theeraathu theeraathu

Male Part

Poongodiyae poongodiyae

Poovirunthaal tharuvaayo

Ponnai kondu maalai katti

Maalaiyida varuvaayo

Male Part

Bhoomiyilae vaanam vanthu

Bodhai kondu saernthuvidum

Female : Saernthavudan mazhai pozhiyum

Bhoomiyengum vellam varum

Female Part

Vellaththilae pillaigal pol

Mullai vilaiyaadum

Male : Edukkavo

Female : Thodukkavo

Male : Kodukkavo

Female : Mudikkavo

Pennin manathilum ennam ullathu

Kannan sonnaal

Pothaatho pothaatho pothaatho

Male Part

Poongodiyae poongodiyae

Poovirunthaal tharuvaayo

Ponnai kondu maalai katti

Maalaiyida varuvaayo

Maalaiyida varuvaayo….

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பூங்கொடியே பூங்கொடியே...ஏ....ஏ....ஏ.....ஹோ.....

பெண் : .........................................

ஆண் : பூங்கொடியே பூங்கொடியே...

பூவிருந்தால் தருவாயோ

பொன்னைக் கொண்டு மாலைக் கட்டி

மாலையிட வருவாயோ

பெண் : பூந்தோட்டம் நல்ல பூந்தோட்டம்

ஒரு புடவையில் ஒளிந்தது மெதுவாக

பார்க்கவோ பறிக்கவோ

கேட்கவோ அணியவோ

பெண்ணின் மனதிலும் எண்ணம் உள்ளது

கண்ணன் சொன்னால் போதாதோ

போதாதோ போதாதோ

பெண் : பொன்னைக் கொண்டு மாலைக் கட்டி

மாலையிட வருவாயோ

மாலையிட வருவாயோ......

ஆண் : கண்களிலே நாணம் வரும்

கைகளினால் மூடி விட்டேன்

பெண் : கைகளினால் மூடி விட்டால்

காதலுமா ஓடிவிடும்

கன்னங்களில் என்னனவோ

மின்னல் விளையாடும்

ஆண் : தாங்கவோ

பெண் : தழுவவோ

ஆண் : உண்ணவோ

பெண் : உருகவோ......ஓ.....

ஆண் : வருஷம் மாசம் போக போக

வளரும் ஆசை தீராது தீராது தீராது

ஆண் : பூங்கொடியே பூங்கொடியே...

பூவிருந்தால் தருவாயோ

பொன்னைக் கொண்டு மாலைக் கட்டி

மாலையிட வருவாயோ

ஆண் : பூமியிலே வானம் வந்து

போதைக் கொண்டு சேர்ந்துவிடும்

பெண் : சேர்ந்தவுடன் மழை பொழியும்

பூமியெங்கும் வெள்ளம் வரும்

பெண் : வெள்ளத்திலே பிள்ளைகள் போல்

முல்லை விளையாடும்

ஆண் : எடுக்கவோ

பெண் : தொடுக்கவோ

ஆண் : கொடுக்கவோ

பெண் : முடிக்கவோ

பெண்ணின் மனதிலும் எண்ணம் உள்ளது

கண்ணன் சொன்னால்

போதாதோ போதாதோ போதாதோ

ஆண் : பூங்கொடியே பூங்கொடியே...

பூவிருந்தால் தருவாயோ

பொன்னைக் கொண்டு மாலைக் கட்டி

மாலையிட வருவாயோ

மாலையிட வருவாயோ....

Song information

Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From School Master (1973) · Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song