Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Chorus

Aaa…aaaa… aaa…aaaa…

Aaa…aaa…aaa…aaa….aaa..aaa..

Aaa…aaa…aaa…aaa…aaa….aaa..

Female Part

Poongaatrae theendathae

En nenjai thoondathae

Poovizhi maadhival

Nee thodum pothival

Poraadum ennangal thaangathae

En ponmeni kanmoodi thoongathae

Female Part

Poongaatrae theendathae

En nenjai thoondathae

Female Part

Velli ratha megangalae

Sellugindra podhilae

Ennarumai mannanai

Kandu varuvaai

Female Part

Kanni ilam poongodi

Kaadhal enum viyathiyaal

Thunba padum seidhiyai

Solli vandhu seruvaai

Female Part

Dhegathil moga thee

Aaraamal

Theendidum soodathil

Dhegathin maadathil

En kannan kai sera solvaayoo

Adi en poojai

Nee solla selvaayo

Female Part

Poongaatrae theendathae

En nenjai thoondathae

Chorus

Aaaa….aaa…aaa…

Aaa….aaa…aaaa….

Aaaa….aaa…aaa…

Aaa….aaa…aaaa….

Aaa…aa…aaa…aaa…..

Female Part

Kannan avan kaaladi

Kandu dhinam seradi

Endrum unthan paadhaiyil

Inbangaladi

Female Part

Gangai nadhi polavae

Mangai manam ooduthae

Pongi pala raagamae

Intha manam paaduthae

Female Part

Pallaakil oorgolam pogatho

Maadhival maaninam

Poovidhal thaeninam

Unnaamal yengadho ennullam

Ini ennodu ondraagum unnullam

Female Part

Poongaatrae theendathae

En nenjai thoondathae

Poovizhi maadhival

Nee thodum pothival

Poraadum ennangal thaangathae

En ponmeni kanmoodi thoongathae

Female Part

Poongaatrae theendathae

En nenjai thoondathae

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : {ஆ..ஆ....ஆ....ஆ...

ஆ.....ஆ....ஆ....ஆ..

ஆ..ஆ....ஆ....ஆ...} (2)

பெண் : பூங்காற்றே தீண்டாதே

என் நெஞ்சை தூண்டாதே

பூவிழி மாதிவல்

நீ தொடும் போதிவல்

போராடும்

எண்ணங்கள் தாங்கதே

என் பொன்மேனி

கண்மூடி தூங்கதே

பெண் : பூங்காற்றே தீண்டாதே

என் நெஞ்சை தூண்டாதே

பெண் : வெள்ளி ரத மேகமே

செல்லுகின்ற போதிலே

என்னருமை மன்னனை

கண்டு வருவாய்

கன்னி இளம் பூங்கொடி

காதல் எனும் வியாதியில்

துன்பம் படும் சேதியை

சொல்லி வந்து சேருவாய்

பெண் : தேகத்தில் மோகத் தீ

ஆராமல்

தீண்டிடும் சூடத்தில்

தேகத்தின் மாடத்தில்

என் கன்னன்

கை சேர சொல்வாயே

அடி என் பூஜை

நீ சொல்ல செல்வாயோ

பெண் : பூங்காற்றே தீண்டாதே

என் நெஞ்சை தூண்டாதே

குழு : ஆ....ஆ.....ஆ...

ஆ......ஆ...ஆ....

ஆ....ஆ.....ஆ...

ஆ.......

ஆ........

பெண் : கண்ணனவன் காலடி

கண்டு தினம் சேரடி

என்றும் உந்தன் பாதையில்

இன்பங்கலடி

கங்கை நதி போலவே

மங்கை மனம் ஓடுதே

பொங்கி பல ராகமே

இந்த மனம் பாடுதே

பெண் : பல்லாக்கில்

ஊர்கோலம் போகாதோ

மாதிவல் மானினம்

பூவிதழ் தேனினம்

உன்னாமல் ஏங்காதோ

எண்ணுள்ளம்

இனி என்னோடு ஒன்றாகும்

உன்னுள்ளம்

பெண் : பூங்காற்றே தீண்டாதே

என் நெஞ்சை தூண்டாதே

பூவிழி மாதிவல்

நீ தொடும் போதிவல்

போராடும்

எண்ணங்கள் தாங்கதே

என் பொன்மேனி

கண்மூடி தூங்கதே

பெண் : பூங்காற்றே தீண்டாதே

என் நெஞ்சை தூண்டாதே

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Kunguma Chimil (1985) · Lyricist: Gangai Amaran

Explore this song