Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Chorus Aaa…aaaa… aaa…aaaa… Aaa…aaa…aaa…aaa….aaa..aaa.. Aaa…aaa…aaa…aaa…aaa….aaa.. Female Part Poongaatrae theendathae En nenjai thoondathae Poovizhi maadhival Nee thodum pothival Poraadum ennangal thaangathae En ponmeni kanmoodi thoongathae Female Part Poongaatrae theendathae En nenjai thoondathae Female Part Velli ratha megangalae Sellugindra podhilae Ennarumai mannanai Kandu varuvaai Female Part Kanni ilam poongodi Kaadhal enum viyathiyaal Thunba padum seidhiyai Solli vandhu seruvaai Female Part Dhegathil moga thee Aaraamal Theendidum soodathil Dhegathin maadathil En kannan kai sera solvaayoo Adi en poojai Nee solla selvaayo Female Part Poongaatrae theendathae En nenjai thoondathae Chorus Aaaa….aaa…aaa… Aaa….aaa…aaaa…. Aaaa….aaa…aaa… Aaa….aaa…aaaa…. Aaa…aa…aaa…aaa….. Female Part Kannan avan kaaladi Kandu dhinam seradi Endrum unthan paadhaiyil Inbangaladi Female Part Gangai nadhi polavae Mangai manam ooduthae Pongi pala raagamae Intha manam paaduthae Female Part Pallaakil oorgolam pogatho Maadhival maaninam Poovidhal thaeninam Unnaamal yengadho ennullam Ini ennodu ondraagum unnullam Female Part Poongaatrae theendathae En nenjai thoondathae Poovizhi maadhival Nee thodum pothival Poraadum ennangal thaangathae En ponmeni kanmoodi thoongathae Female Part Poongaatrae theendathae En nenjai thoondathae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : {ஆ..ஆ....ஆ....ஆ...
ஆ.....ஆ....ஆ....ஆ..
ஆ..ஆ....ஆ....ஆ...} (2)
பெண் : பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
பூவிழி மாதிவல்
நீ தொடும் போதிவல்
போராடும்
எண்ணங்கள் தாங்கதே
என் பொன்மேனி
கண்மூடி தூங்கதே
பெண் : பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
பெண் : வெள்ளி ரத மேகமே
செல்லுகின்ற போதிலே
என்னருமை மன்னனை
கண்டு வருவாய்
கன்னி இளம் பூங்கொடி
காதல் எனும் வியாதியில்
துன்பம் படும் சேதியை
சொல்லி வந்து சேருவாய்
பெண் : தேகத்தில் மோகத் தீ
ஆராமல்
தீண்டிடும் சூடத்தில்
தேகத்தின் மாடத்தில்
என் கன்னன்
கை சேர சொல்வாயே
அடி என் பூஜை
நீ சொல்ல செல்வாயோ
பெண் : பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
குழு : ஆ....ஆ.....ஆ...
ஆ......ஆ...ஆ....
ஆ....ஆ.....ஆ...
ஆ.......
ஆ........
பெண் : கண்ணனவன் காலடி
கண்டு தினம் சேரடி
என்றும் உந்தன் பாதையில்
இன்பங்கலடி
கங்கை நதி போலவே
மங்கை மனம் ஓடுதே
பொங்கி பல ராகமே
இந்த மனம் பாடுதே
பெண் : பல்லாக்கில்
ஊர்கோலம் போகாதோ
மாதிவல் மானினம்
பூவிதழ் தேனினம்
உன்னாமல் ஏங்காதோ
எண்ணுள்ளம்
இனி என்னோடு ஒன்றாகும்
உன்னுள்ளம்
பெண் : பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
பூவிழி மாதிவல்
நீ தொடும் போதிவல்
போராடும்
எண்ணங்கள் தாங்கதே
என் பொன்மேனி
கண்மூடி தூங்கதே
பெண் : பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதேSong information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kunguma Chimil (1985) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kunguma Chimil
- Composer: Ilayaraja